மன அழுத்தம் போக்க மகளிர் குழுவுக்கு பயிற்சி
சென்னை, அக்.29 தமிழ்நாடு முழுவதும் மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு மனஅழுத்தத்தைப் போக்குவதற்கான பயிற்சிக்கு தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சுயஉதவிக் குழு மகளிரின் மன ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்காக தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு…
ஆந்திராவில் காக்கிநாடா அருகே கரையை கடந்தது ‘மோந்தா’ புயல் 2 பெண்கள் உயிரிழப்பு
காக்கிநாடா, அக்.29 வங்கக் கடலில் உருவான மோந்தா புயல் நேற்று இரவு ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே கரையைக் கடந்தது. முன்னதாக புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக உயர்நிலைக் குழுவினருடன் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தினார். ‘மோந்தா’ புயல்…
தமிழ்நாடு உயர் கல்வியில் சிறந்து விளங்க திராவிட இயக்கம் தான் காரணம் பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு
சென்னை, அக்.28- தமிழ்நாடு உயர்கல்வியில் சிறந்து விளங்க திராவிட இயக்கம் தான் காரணம் என்று மாணவ- மாணவிகளுக்கு பட்டம் வழங்கிய பின்னர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். திராவிட இயக்கம் சென்னை மியூசிக் அகாடமியில் திருச்சி பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவனத்தின் 33-வது…
பீகார் : ‘இண்டியா’ கூட்டணியின் தேர்தல் அறிக்கை வெளியீடு
பாட்னா, அக்.29 பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான, ‘மகாகட்பந்தன்' கூட்டணியின் தேர்தல் அறிக்கையை அக்கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத்தின் மகனுமான தேஜஸ்வி யாதவ் நேற்று (28.10.2025) வெளியிட்டார். முக்கிய அம்சங்கள் * ஆட்சிக்கு வந்த 20…
2,18,000த்தை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் வழங்கினார்
நீலமலை மாவட்டம் சார்பில் பெரியார் மருத்துவ குழுமத்தலைவர் குன்னூர் டாக்டர் இரா.கவுதமன் மூலமாக தொழிலதிபர் கோவை வசந்தம் மற்றும் பேராசிரியர் ஈரோடு பாரி ஆகியோர் வழங்கிய பெரியார் உலகம் நிதி 2,00,000, தாராபுரம் மாவட்ட காப்பாளர் கே.என்.புள்ளியான் வழங்கிய பெரியார் உலக…
‘சத்’பூஜாவுக்காக பிரதமருக்குத் தனிக் குளமாம்!
வட மாநிலங்களில் ‘சத்’பூஜா என்பது யமுனை நதியில் குளித்துக் கொண்டாடப்படும் ‘புனித’ பூஜை என்று கூறப்படுகிறது. ஹிந்துத்துவாவில் மூழ்கிக் குதூகலிக்கும் இந்தியாவின் பிரதமர் கொண்டாடாமல் இருப்பாரா? அதுவும் பீகாரில் தேர்தல் நேரமாயிற்றே! பெரும்பான்மையான மக்கள் யமுனை நதியில் குளித்துப் பூஜை செய்யும்போது,…
அபேதவாதம்
அபேதவாதம் குற்றமென்று நாம் ஒரு நாளும் சொல்ல மாட்டோம். அதனால்தான் மனித சமூகத்துக்குள் ஒரு அளவாவது சாந்தியும், சமாதானமும் ஏற்படும் என்பதையும் நாம் வலியுறுத்துவோம். அது பிரச்சாரம் செய்யப்பட வேண்டிய காலம் எது என்பதையும் நாம் அறிவோம். ('குடிஅரசு', 21.6.1936)
மீன்சுருட்டி -குறுக்கு ரோடு கோ.சுந்தரப் பாண்டியன் ‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை
மீன்சுருட்டி -குறுக்கு ரோடு கோ.சுந்தரப் பாண்டியன் ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.50,000த்தை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணியிடம் வழங்கினார். உடன்: அரியலூர் மாவட்ட துணைத் தலைவர் இரா.திலீபன்.(28.10.2025)
2026 இல் நடைபெறுகின்ற சட்டமன்றத் தேர்தலில், ‘திராவிட மாடல்’ ஆட்சி மீண்டும் வரவேண்டும்!
காமராஜர் ஆட்சிக் காலத்தில் தொடங்கிய கல்விப் புரட்சி, இன்றைக்கு பெரு விரிவாகிவிட்டது - தமிழ்நாடு ‘திராவிட மாடல்’ ஆட்சியின் திட்டங்களை உலக நாடுகள் பின்பற்றுகின்றன! அது தனி நபருக்காக அல்ல; உங்களுக்காக அல்ல; எங்களுக்காக அல்ல. வருங்கால சந்ததியினுடைய வாழ்வுக்காக! தஞ்சாவூர்…
‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை ரூ.3,00,000 ஆர். தங்காத்தாள் தமிழர் தலைவரிடம் வழங்கினார்
திருச்சி – பெரியார் மாளிகை ஆர். தங்காத்தாள் சிறுகனூர் – ‘பெரியார் உலக’ நன்கொடைக்கு ரூ.3 லட்சத்தினைத் தமிழர் தலைவரிடம் வழங்கினார். ஏற்கெனவே ரூ.4 லட்சம் ‘பெரியார் உலக’ நன்கொடைக்கு வழங்கியுள்ளார். இதுவரை வழங்கிய மொத்தத் தொகை ரூ.7 லட்சம். (திருச்சி,…
