இஸ்ரோவில் டெக்னீசியன் பணியிடங்கள்
இஸ்ரோவில் டெக்னீசியன் பணியிடங்கள் 'இஸ்ரோ' கீழ் செயல்படும் 'ஸ்பேஸ் அப்ளிகேஷன் சென்டரில்' காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'டெக்னீசியன் -பி' பதவியில் அய்.டி., 15, எலக்ட்ரானிக் மெக்கானிக் 15, எலக்ட்ரீசியன் 8, ஏ.சி., 7, பிட்டர் 4, மெஷினிஸ்ட் 3, கெமிக்கல் பிளான்ட்…
ஆஸ்திரேலியா பயணம் – வாழ்த்துபெற்ற ஆ.ராசா
சென்னை, அக் 29 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை, நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா அவர்கள் நேற்று (28.10.2025) முகாம் அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். ஆஸ்திரேலியாவில் செயல்படும் பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டம் (PATCA) அமைப்பின் சார்பில் அடுத்த வாரம்…
இது தான் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி இது தான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி
பரப்புரை தொடர் பயணம் 30.10.2025 – வியாழன் காலை 10.30 மணி இடம்: தென்காசி தென்காசி மாலை 5 மணி இடம்: களக்காடு திருநெல்வேலி சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம்
ரயில்வே உணவு சுற்றுலா நிறுவனத்தில் ஒப்பந்தப் பணி
ரயில்வேயின் கீழ் செயல்படும் ரயில்வே உணவு, சுற்றுலா நிறுவனத்தில் (அய்.ஆர்.சி.டி.சி.,) ஒப்பந்தப் பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'ஹாஸ்பிடாலிட்டி மானிடர்ஸ்' (விருந்தோம்பல் கண்காணிப்பாளர்) பிரிவில் மொத்தம் 64 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பி.எஸ்சி., / பி.பி.ஏ., / எம்.பி.ஏ., அனுபவம்: தொடர்புடைய பிரிவில்…
புத்தக கண்காட்சி
புத்தக கண்காட்சி பெரியார் நூலக அரங்கத்திற்கு வந்திருந்தவர்களில் இளைஞர் ஒருவரின் பெரியார் பற்றிய சிந்தனை கருத்துக்கள் தன் மனதில் ஆழமாக பதிந்ததில் உணர்ச்சிகரமாக வெளிப்படுத்தி பேசியது கடவுளை மற! மனிதனை நினை! இந்த தலைப்பில் Periyar Vision OTT இல் வெளிவந்துள்ளது.…
நவம்பர் 26ஆம் தேதி – இலால்குடி, கீழவாளாடியில் ஜாதி ஒழிப்பு வீரவணக்க நாள் மாநாடு – முதலமைச்சருக்குப் பாராட்டு விழா
தமிழர் தலைவர் தலைமையில் நடைபெற்ற மாவட்ட கழகக் கலந்துரையாடலில் முடிவு இலால்குடி, அக்.29 நவம்பர் 26ஆம் தேதி – இலால்குடி, கீழவாளாடியில் ஜாதி ஒழிப்பு வீர வணக்க நாள் மாநாடு, ஆணவக் கொலை தடுப்புக்கான சட்டம் கொண்டு வரப்படும் என்று அறிவித்த…
சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டுமான அனுமதி வழங்கவில்லை- தமிழ்நாடு அரசு மறுப்பு
சென்னை, அக்.29- சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் குடியிருப்புகள் கட்ட பிரிகேட் நிறுவனத் திற்கு அனுமதி என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு தமிழ்நாடு அரசு மறுப்பு தெரிவித் துள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: சென்னை பள்ளிக்கரணை காப்புக்காடு…
நீர் வரத்து அதிகரிப்பு: புழல் ஏரியிலிருந்து மீண்டும் உபரி நீர் திறப்பு
திருவள்ளூர், அக்.29- நீர் வரத்து அதிகரிப்பால் சென்னை குடிநீர் ஏரிகளில் ஒன்றான புழல் ஏரியிலிருந்து மீண்டும் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு குடிநீர் ஏரிகளில் ஒன்றான புழல் ஏரி 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவும், 21.20 அடி உயரமும் கொண்டது.…
மழையின் காரணமாக 33 விழுக்காடு சேதம் அடைந்த பயிர்களுக்கு வெள்ள நிவாரணம் தமிழ்நாடு அரசு நடவடிக்கை
சென்னை, அக். 29- வடகிழக்கு பருவமழை காரணமாக 33 சதவீதத்திற்கும் மேல் சேதம் அடைந்த பயிர்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கையைத் தொடங்கி உள்ளது. பருவ மழை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக பரவலாக மழை பெய்து…
சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தேர்தல் ஆணையத்தின் முடிவு ஜனநாயகத்துக்கு எதிரானது
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கருத்து திருவனந்தபுரம், அக்.29 தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், ஜனநாயக செயல் முறைக்கு விடப்பட்டுள்ள நேரடி சவால் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரி வித்துள்ளார். தமிழ்நாடு, கேரளா,…
