செய்தியும், சிந்தனையும்…!
வரவேற்று விட்டதே! * சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை மாவட்டம் தோறும் அதிமுகவினர் கண்காணிக்க வேண்டும். -எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் * அதுதான் இந்தப் பணியை அதிமுக வரவேற்றுவிட்டதே; அதற்குப் பின்னர் என்ன கண்காணிப்பு?
பா.ஜ.க.வின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரின் வெறுப்புப் பேச்சு! ‘‘முஸ்லிம் பெண்களை அழைத்து வந்தால் இந்துக்களுக்கு வேலையாம்!’
லக்னோ, அக்.29 வாக்குத் திருட்டு தொடர்பான தகவல் வெளியான பின்பு பாஜகவினர் தொடர்ந்து வெறுப்புப் பேச்சைக் கக்கி வருகின்றனர். இதில் பாஜக ஆளும் மாநிலங்களில் வெறுப்புப் பேச்சு வன்முறை யைத் தூண்டும் வகையில் மிக மோசமாக உள்ளது. இந்நிலையில், பாஜக ஆளும்…
பீகார் மாநிலத்தில் அனைத்துத் துறைகளும் சீரழிவு இளைஞர்களின் கனவுகள் நசுக்கப்பட்டு விட்டன!
ராகுல் காந்தி பகிரங்க குற்றச்சாட்டு புதுடில்லி, அக்.29- பீகார் இளைஞர்களின் கனவுகளை நிதிஷ்குமார் அரசு நசுக்கிவிட்டது என்று ராகுல்காந்தி குற்றம் சாட்டி உள்ளார். இளைஞர்களுடன் உரையாடல் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது ‘எக்ஸ்' பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.…
‘‘என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி’’ பயிற்சிக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பகிரங்க குற்றச்சாட்டு
தமிழ்நாட்டை கபளீகரம் செய்யத் திட்டமிடும் கூட்டத்தை வேரோடு வீழ்த்துவோம்! ஒன்றிய பிஜேபி அரசு கொடுத்த தொல்லைகள் போதாதா - மீண்டும் மீண்டும் கொடுத்துக் கொண்டே இருப்பதா? சென்னை, அக். 29 – தமிழ்நாடு தலைகுனியாது – ‘‘என் வாக்குச்சாவடி - வெற்றி…
ஒற்றைப்பத்தி மானக்கேடு!
சாணத்திலிருந்து ஒரு தெய்வம் பிறந்ததாம். படிக்கும்போதே குமட்டிக் கொண்டு வருகிறது. சாணத்திலிருந்து பிறந்ததாகப் பெருமையோடு ஒருவருக்கொருவர் சாணியால் அடித்துக் கொள்வார்களாம். (இது கருநாடகாவில் நடந்தது). இந்தக் கேவல நிகழ்ச்சியை காட்சிப் பதிவு எடுத்து, யூடியூபர்கள் வெளியிட்டு விட்டார்களாம்! இதனால் மானம் போய்விட்டதாம்!…
சைதை வாசுதேவன், எத்திராஜன், ரங்கநாதன் ஆகியோரின் தாயார் நினைவில் வாழும் பிரேமா அவர்களின் கண் மற்றும் உடற் கொடையை
சைதை வாசுதேவன், எத்திராஜன், ரங்கநாதன் ஆகியோரின் தாயார் நினைவில் வாழும் பிரேமா அவர்களின் கண் மற்றும் உடற் கொடையை முன்னிட்டு ரூ.5,000/- , வாசுதேவன் அவர்களின் இதயமாற்று அறுவை சிகிச்சை நடைபெற்று நலமுடன் உள்ளதை முன்னிட்டு ரூ.5,000/-, எத்திராஜனின் மகள் ஜான்சிராணி…
33ஆம் ஆண்டில் வழக்குரைஞர் தொழிலில் அடி எடுத்து வைக்கும் சு. குமாரதேவன் நன்கொடை
33ஆம் ஆண்டில் வழக்குரைஞர் தொழிலில் அடி எடுத்து வைப்பதை முன்னிட்டு, சு. குமாரதேவன் இயக்க வளர்ச்சி நிதியாக ரூ.10 ஆயிரம் நன்கொடைக்கான காசோலையை கழகத் தலைவரிடம் வழங்கினார். (27.10.2025) உடன்: கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன், வழக்குரைஞர் விடுதலை வளவன்.
‘சாய்ராம்’ கல்விக் குழுமத் தலைவருக்கு அங்கீகாரச் சான்று வழங்கல்
இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல், கல்வி மற்றும் உலகளாவிய குடியுரிமை ஆகியவற்றில் சாய்ராம் கல்விக் குழுமத் தலைவர் சாய் பிரகாஷ் லியோ முத்து அளித்த பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக அமெரிக்காவில் உள்ள அய்க்கிய நாடுகள் அவையின் தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சியில், உலக சாரண சாரணியர்…
வி.அய்.டி. பல்கலைக் கழக பெரியார் நூலகத்திற்கு இயக்க நூல்கள் வழங்கல்
வி.அய்.டி. பல்கலைக் கழகத்தில் உள்ள மிகப் பெரிய அளவில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் ஆராய்ச்சி நூலகத்தில் உள்ள தந்தை பெரியார் சிலை அருகே தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இயக்க புத்தகங்களை விஅய்.டி. வேந்தர் கோ. விஸ்வநாதன், துணைத் தலைவர் சங்கர்…
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண் மருத்துவர் தற்கொலை: மகாராட்டிர அரசு நிர்வாகத்தின் படுகொலை ராகுல் காந்தி கடும் கண்டனம்!
புதுடில்லி, அக்.28 மகாராட்டிர பெண் மருத்துவர், அந்த மாநில அரசு நிர்வாகத்தால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மருத்துவர் தற்கொலை மகாராட்டிராவின் சதாரா மாவட்டம், பால்டன் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றிய பெண்…
