தந்தை பெரியாரின் 52ஆம் ஆண்டு நினைவு நாள் : முதலமைச்சர், அமைச்சர்கள், பல்வேறு கட்சி பிரமுகர்கள் மரியாதை (சென்னை, 24.12.2025)

தந்தை பெரியார் நினைவு நாளான இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலைத்தள பதிவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "வளைந்து நின்ற முதுகுகள் தலைநிமிர்ந்து தன்மானம் காக்க, தன்னையே இந்த மண்ணுக்குத் தந்த தந்தை பெரியாருக்குப் புகழ் வணக்கம்! தமிழர்கள்…

viduthalai

மூடச் சடங்கின் உச்சம் உயிருடன் இருக்கும் பெண்ணின் உருவப் பொம்மைக்கு இறுதிச் சடங்கு செய்த குடும்பத்தினர் காதலுக்காக வீட்டை விட்டு வெளியேறியதால் ஆத்திரம்

மத்தியபிரதேசம், டிச.24 மத்தியப் பிரதேசத்தில் 23 வயது பெண் ஒருவர் தனது சொந்த விருப்பப்படி திருமணம் செய்துகொண்டதால், அவரது உருவப்பொம்மையை வைத்து குடும்பத்தினர் இறுதிச்சடங்கு செய்து, அதனை எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவம் உறவுகள், மரபுகள் மற்றும்…

Viduthalai

வீல் சேருடன் விண்வெளிக்கு சென்ற முதல் பெண்!

வீல் சேரில் அமர்ந்தபடி விண்வெளிக்கு சென்ற முதல் வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார் மைக்கேலா பென்தாஸ். ஜெர்மனியை சேர்ந்த இவர், ஜெஃப் பெசோஸின் ப்ளூ ஆரிஜின் நிறுவனத்தின் ’நியூ ஷெப்பர்டு’ ராக்கெட் மூலம் 105 கி.மீ. பயணித்து விண்வெளி எல்லையை எட்டினார்.…

Viduthalai

இந்திய அரசமைப்பை சிதைக்க பாஜக முயற்சிக்கிறது பெர்லினில் ராகுல்காந்தி ஆவேசம்

பெர்லின், டிச.24 ஜெர்மனிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பெர்லினில் உள்ள ஹெர்டி பள்ளியில் (Hertie School) மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: இந்திய ஜனநாயகம் மற்றும் ஒன்றிய அரசின் செயல்பாடுகள் குறித்து…

Viduthalai

அய்யா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 52 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (24.12.2025) சென்னை பெரியார் திடலில் உள்ள அவரது நினைவிடத்தில், கழகத் தலைவர் ஆசிரியர், துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், துணைப் பொதுச்செயலாளர்கள் வழக்குரைஞர் பிரின்சு…

viduthalai

பன்னாட்டு பொருளாதார வல்லுநர்கள் மற்றும் சமூக அறிஞர்கள் ஒன்றிய பா.ஜ.க. மோடி அரசுக்குக் கடிதம்! மதச்சார்பற்ற கூட்டணியின் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை

‘‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்ட’’த்தை ரத்து செய்யும் முடிவை உடனடியாகத் திரும்பப் பெறுக! திட்டத்தைக் கைவிடுவது ஒரு ‘‘வரலாற்றுப் பிழையாக’’ இருக்கும் என்றும் எச்சரிக்கை! சென்னை, டிச.24 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உத்தரவாதச்…

viduthalai

ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் இருவர் சொல்வதில் எது உண்மை? எது பொய்?

கே.எஸ். சுதர்சன் சொல்கிறார் (ஆர்.எஸ்.எஸ். தலைவர்) "பூர்வீகத்தில் தாங்கள் இந்துக்கள் என்ற கருத்தை முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் ஒப்புக் கொள்ள வேண்டும்" என்று ஆர்.எஸ்.எஸ்.  தலைவர் கே.எஸ். சுதர்சன் வலியுறுத்தினார். ஆக்ராவில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் ஏற்பாடு செய்திருந்த மூன்று நாள் தேசியப் பாதுகாப்பு…

Viduthalai

ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் இருவர் சொல்வதில் எது உண்மை? எது பொய்?

மோகன்பாகவத் சொல்கிறார் (ஆர்.எஸ்.எஸ். தலைவர்) ‘இந்தியா ஒரு ஹிந்த நாடு; இந்த கூற்றை ஏற்றுக் கொள்ள அரசியலமைப்பு ஒப்புதல் எதுவும் தேவையில்லை,’’ என, ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின், 100வது ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, மேற்கு வங்கத்தின்…

Viduthalai

டிசம்பர் 24

94 ஆண்டுகள் மூன்று மாதங்கள் 7 நாள்கள் வாழ்ந்த பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், இதே டிசம்பர் 24இல் (1973) தன் இறுதி மூச்சைத் துறந்தார். தொடக்கமாக குறிப்பிட்ட காலம் வரை அவரின் தனி வாழ்க்கைச் சக்கரம் சுழன்றிருந்தாலும், அதற்குப்பின் சொந்த…

Viduthalai