கழகக் களத்தில்…!
27.06.2025 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், இணைய வழிக் கூட்ட எண் 153 இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை *தலைமை: செல்வம் முடியரசன் (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம், காரைக்குடி) * வரவேற்புரை: சீ.தேவராஜபாண்டியன் (மாநிலத் துணைச்…
வளரும் எழுத்தாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை 20.07.2025
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு மற்றும் 'வாருங்கள் படிப்போம்' இணைந்து நடத்தும் வளரும் எழுத்தாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை 20.07.2025 ஞாயிற்றுக்கிழமை,சென்னை பெரியார் திடலில் உள்ள அன்னை மணியம்மையார் அரங்கத்தில் காலை 9 முதல் மாலை 5.30 வரை நடைபெற உள்ளது. கல்லூரி…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 25.6.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * ஹிந்து முன்னணி நடத்திய முருகன் மாநாட்டில், தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரை இழிவுபடுத்தி வெளியிடப்பட்ட காணொலி: பாஜக, அதிமுக மீது விமர்சனத்தை எழுப்பும் திமுக. டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * நீதிபதி வர்மா வீட்டில்…
பெரியார் விடுக்கும் வினா! (1685)
தகுதி திறமை என்று பேசுவது எல்லாம் அதன் மூலம் நம்மைத் தலையெடுக்க ஒட்டாமல் செய்வதற்கன்றி வேறென்ன? முதல் வகுப்பில் தேறிய ஜட்ஜின் தீர்ப்புக்கும், மூன்றாம் வகுப்பில் தேறிய ஜட்ஜின் தீர்ப்புக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? என்ன குறைபாடுகளைக் கூற முடியும்? முதல்…
காரைக்குடி கழக மாவட்ட விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் பெரியார் பேசுகிறார் தொடர் சொற்பொழிவு1
காரைக்குடி, ஜூன் 25 ஜூன் 22 ஞாயிறு காலை காரைக்குடி நேசனல் கேட்டரிங் கல்லூரியில் விடுதலை வாசகர் வட்ட தலைவர் செல்வம் முடியரசன் தலைமையில், மாவட்ட காப்பாளர் சாமி திராவிடமணி, மாவட்ட தலைவர் வைகறை, மாவட்ட செயலாளர் சி. செல்வமணி ஆகியோர்…
கும்முடிப்பூண்டி மாவட்டத்தில் பெரியார் நூலகம் அமைக்கப்படும் மாவட்ட இளைஞரணி கலந்துரையாடலில் தீர்மானம்
வடகரை, ஜூன் 25 கும்முடிப்பூண்டி மாவட்ட இளைஞரணி சார்பாக கலந்தாய்வு கூட்டம் 21.6.2025 அன்று புழல், வடகரையில் மாவட்ட இளைஞரணி தலைவர் சோழவரம் ப. சக்ரவர்த்தி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தை பொதுக்குழு உறுப்பினர் ந.கஜேந்திரன் கடவுள் மறுப்பு கூற கூட்டம்…
மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள்
திருமங்கலம், ஜூன் 25 மதுரை புறநகர் மாவட்ட கழகத்தின் சார்பிலும், மாநகர் மாவட்ட காப்பாளர் சே.முனியசாமி அன்பளிப்பிலும் 22.6.2025 அன்று மாலை 5 மணி அளவில், மாவட்ட செயலாளர் பா.முத்துக்கருப்பன் இல் லத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு, ‘கடவுளை மற! மனிதனை…
இவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை கிடைக்கும்..!
ஜூலை 15-ஆம் தேதி தொடங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்ட விரிவாக்க பணிகள் குறித்து அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகி வருகின்றன. கடந்த முறை நிராகரிக்கப்பட்டவர்களும் இந்த முறை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆவணங்கள் சரியில்லாமல் நிராகரிக்கப்பட்டவர்கள், கடந்த சில மாதங்களில் திருமணமான…
திருச்சி காட்டூரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டுவிழா பொதுக்கூட்டம்
திருச்சி, ஜூன்24 திருச்சி காட்டூரில் சுயமரியாத இயக்க நூற்றாண்டு விழா, புதிய கல்விக்கொள்கை எதிர்ப்பு பொதுக்கூட்டம் ஜூன் 21 அன்று மாலை 5.30 மணிக்கு நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு காட்டூர் இளைஞரணி ச.விஜய்யோகானந்த் வரவேற்புரையாற்றினார். காட்டூர் பகுதி தலைவர் ரெ.காமராஜ் தலைமை வகித்தார்.…
அரசுப் பள்ளிகளில் புதிதாக 3.35 லட்சம் மாணவர்கள் சேர்க்கை
அரசுப் பள்ளிகளில் புதிதாக சேர்ந்த மாணவர்கள் சேர்க்கை குறித்த புள்ளி விவரத்தை தொடக்க கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதில் கேஜி வகுப்புகளில் 26,390 பேர், 1-ஆம் வகுப்பு தமிழ் வழி கல்வி 1,82,168 பேர், ஆங்கில வழி கல்வியில் 54,684 பேர்,…