கம்போடியாவில் விஷ்ணு சிலை உடைப்பு அது வழிபாட்டுத் தலமே இல்லை! தாய்லாந்து கொடுத்த விளக்கம்

டில்லி, டிச. 26- கம்போடியாவில் விஷ்ணு சிலை உடைக்கப்பட்ட விவகாரத்தில் தாய்லாந்து நாட்டிற்கு இந்தியா கண்டனம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், இதற்கு விளக்கம் அளித் துள்ள தாய்லாந்து இடிக் கப்பட்ட அந்த சிலை பதிவு செய்யப்பட்ட மத வழிபாட்டுத் தலமாக…

Viduthalai

செய்தியும் சிந்தனையும்…

நம்பித் தொலையுங்கள் செய்தி: காஷ்மீருக்கு சிறப்பு தகுதி வழங்கிய அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவு என்ற சுவரை இடித்துத் தகர்த்ததில் பெருமை கொள்கிறோம். – பிரதமர் மோடி பேச்சு. சிந்தனை: இவர்கள்தான் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றுள்ள மதச்சார்பின்மை என்ற…

viduthalai

பக்தர் பலி

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் என்ற இளைஞர், தனது நண்பர்கள் குழுவுடன் பழனி நோக்கி நடைபயணம் சென்றார். இவர்கள் தண்டவாளத்தை ஒட்டியுள்ள பாதையில் நடந்து சென்றபோது ரயில் மோதி தூக்கி வீசப்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

viduthalai

கிறிஸ்துமஸ் விழாவில் ஹிந்துத்துவா வன்முறையினர் வெறியாட்டம்! முதலமைச்சர் மற்றும் தலைவர்கள் கண்டனம்!

ஜபல்பூர், டிச 26  ஜபல்பூர் - ராய்பூர் உள்ளிட்ட பகுதி களில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாக்களில் சிறுபான் மையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கும் சம்பவத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித் துள்ளனர். இதுகுறித்து அவர்கள் தெரிவித்துள்ளதாவது: முதலமைச்சர்…

viduthalai

உயர்நீதிமன்ற நீதிபதி பதவிக்கு 13 வழக்குரைஞர்களை நியமிக்கும் பரிந்துரையை மறு பரிசீலனை செய்யக் கோரி வழக்கு

சென்னை, டிச. 26- உயர்நீதிமன்றத்தில் திருவண்ணா மலையைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், 'உயநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மூத்த மூத்த நீதிபதிகளை கொண்ட கொலீஜியம், வழக்குரைஞர்கள் எம். கருணாநிதி, ராஜேஷ் விவே கானந்தன், இ.மனோகரன், என்.ரமேஷ்,…

Viduthalai

தோஷம் கழிப்பதாக கூறி பெண்ணிடம் 10 பவுன் நகை பறிப்பு போலிச் சாமியார்கள் கை வரிசை

சென்னை, டிச 26 சவுகார் பேட்டை, மின்ட் தெருவைச் சேர்ந்தவர் ஷீலா ஜெயின் (28). இவரது கணவர் ஆனந்த் ஜெயின், சவுகார்பேட்டையில் மின்சாதனப் பொருட்கள் (Electric shop) கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் (24.12.2025) மாலை, ஷீலா ஜெயின் மின்ட்…

Viduthalai

ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து, ”தேசிய பொன்மனம்” இதழை வழங்கினார்

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவர் சு.திருநாவுக்கரசர், சென்னை பெரியார் திடலுக்கு வருகை தந்து, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து, ”தேசிய பொன்மனம்” இதழை வழங்கினார். (சென்னை, 24.12.2025)  

Viduthalai

ஜெயங்கொண்டத்தில் செய்தியாளர்களுக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் அளித்த பேட்டி

எதிர்க்கட்சிகள் ஆளுகின்ற கேரளா, தமிழ்நாடு, மேற்குவங்கம் மாநிலங்களிலேயே எஸ்.அய்.ஆரை முன்னிலைப்படுத்துவது என்பது சந்தேகத்துக்குரியதாக இருக்கிறது! தேர்தல் ஆணையம் என்பது சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட ஒரு நியாயக் கூடமாக இருக்கவேண்டும்; நடுநிலையில் கண்காணிக்க வேண்டும்! ஜெயங்கொண்டம், டிச.24  எதிர்க்கட்சிகள் ஆளுகின்ற கேரளா, தமிழ்நாடு, மேற்குவங்கம்…

viduthalai

காஞ்சிபுரத்தில் புதுப்பிக்கப்பட்ட தந்தை பெரியார் சிலை வளாகத்தை தமிழர் தலைவர் பார்வையிட்டார்

காஞ்சிபுரத்தில் புதுப்பிக்கப்பட்ட தந்தை பெரியார் சிலை வளாகத்தை தமிழர் தலைவர் பார்வையிட்டார். தமிழர் தலைவர் தலைமையில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். (23.12.2025)

viduthalai

காஞ்சிபுரம் கழக மாவட்டத்தின் சார்பில் பெரியார் உலகத்திற்கு நன்கொடையை தமிழர் தலைவரிடம் வழங்கினர்

காஞ்சிபுரம் கழக மாவட்டத்தின் சார்பில் பெரியார் உலகத்திற்கு நன்கொடையை மாவட்ட தலைவர் முரளி தலைமையில் தோழர்கள் தமிழர் தலைவரிடம் வழங்கினர். உடன் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசன், நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி யுவராஜ், கழக ஒருங்கிணைப்பாளர்கள் இரா.…

viduthalai