மத மோதலை தூண்டும் வகையில் பேசிய எச்.ராஜாமீது விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை, ஜூன் 25 மத மோதலை தூண்டும் வகையில் பேசியது தொடர் பான வழக்கில் பாஜ மூத்த தலைவர் எச்.ராஜா, காவல்துறை விசார ணைக்கு ஆஜராக வேண்டும் என்று உத்தர விட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம், காவல்துறை நோட்டீசுக்கு எதிரான அவரது…

viduthalai

சுயமரியாதைச் சுடரொளிகள்!

1925இல் அறிவு ஆசான் நம் அய்யா தொடங்கிய சுயமரியாதை இயக்கத்துக்கு இன்று 100 வயது. அய்யாவின் அடிச்சுவட்டில் தடம் பிறழாது நடந்த தகைமையாளர்கள் – மறைந்தும் மறையாதவர்களான அவர்களது வாழ்வினை இன்றைய தலைமுறையினர், இனிவரும் இளைஞர்கள் பலரும் படித்து பாடம் கற்க…

viduthalai

‘‘செத்த மொழி’’ சமஸ்கிருதத்துக்கு ரூ.2,583 கோடி நிதியா?

ஒன்றிய அரசு சமஸ்கிருத மொழி மேம்பாட்டிற்காக கடந்த பத்து ஆண்டுகளில் (2014-2015 முதல் 2024-2025 வரை) சுமார் ரூ2,533 கோடி நிதி ஒதுக்கியுள்ள நிலையில், தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட அய்ந்து செம்மொழிகளுக்கு வெறும் ரூ13 கோடி மட்டுமே ஆண்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது…

viduthalai

திராவிட நாடு கொள்கை

திராவிட நாடு என்பது ஒரு பொருளாதார சமுதாய சீர்திருத்தப் பிரச்சினையேயொழிய, அது ஓர் அரசியல் பிரச்சினை அன்று. தீண்டாமை ஒழிய வேண்டும் என்பதுபோலவே, சுரண்டல் ஒழிய வேண்டும் என்கிறோம். அன்னியனுக்கு நம் நாடு சந்தையாய் இருக்கப்படக் கூடாது என்பதுபோலவே, அன்னிய மாகாணத்தானுக்கு…

viduthalai

முத்தமிழறிஞர் – செம்மொழி நாள் விழாவில் தமிழர் தலைவர் சிறப்புரை

முத்தமிழறிஞரின் (பிறந்த நாள்) செம்மொழி நாள் விழாவில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார். உடன்: சிறப்பு விருந்தினர்கள் அமைச்சர் பி.கே. சேகர்பாபு, கு. ஞானசம்பந்தம், கவிஞர் சினேகன் மற்றும் தி.மு.க. முன்னணி பொறுப்பாளர்கள் உள்ளனர். (வில்லிவாக்கம்…

viduthalai

காப்பாற்ற ‘கடவுள்’ வரமாட்டார் தோனியின் தன்னம்பிக்கை

'வானத்தைப் பார்க்காதே, கடவுள் நம்மைக் காப்பாற்ற வரமாட்டார், நாம் உலகின் முதலிடத்தில் உள்ள அணி. அதை மனதில் வைத்து விளையாடுவோம்' என்று 2013 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் 130 ரன்களை Defend செய்வதற்கு முன்பு அணியிடம் கேப்டன் தோனி கூறிய வார்த்தைகள்…

viduthalai

‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை!

திருச்சியில் அமையவுள்ள ‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை வழங்க வேண்டும் என்கிற ஆசிரியர் அவர்களின் வேண்டுகோளை  முன்னிட்டு, மும்பை திராவிடர் கழகப் பொருளாளர் பெரியார் பாலா ரூ. ஒரு இலட்சம் நன்கொடையை காசோலை மூலம் அனுப்பி உள்ளார். நன்றி. ***** திருச்சியில் அமையவுள்ள…

viduthalai

தேர்தல் முறைகேட்டுக்கு தேர்தல் ஆணையமும் உடந்தை ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு

புதுடில்லி, ஜூன் 25 மராட்டிய சட்டசபை தேர்தல் தொடர்பாக ராகுல்காந்திக்கு தேர்தல் ஆணையம் கடிதம் மூலம் விளக்கம் அளித்தநிலையில், ராகுல்காந்தி மீண்டும் தேர்தல் ஆணையத்தை விமர்சித்துள்ளார். அவர் தனது'எக்ஸ்' வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-மராட்டிய மாநில சட்டமன்றத் தேர்தலில் பா.ஜனதா தலைவர் தேவேந்திர…

viduthalai

இன்னும் எத்தனை உயிர்கள் தேவை?   ‘நீட்’ மாதிரி தேர்வில் மார்க் குறைந்ததால் மகளை அடித்து கொன்ற தந்தை

சாங்கிலி, ஜூன் 25 மகாராட்டிராவில், 'நீட்' மாதிரித்தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த பிளஸ் - 2 மாணவியை, தந்தையே பிரம்பால் அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராட்டிராவின் சாங்கிலி மாவட்டத்தின் அட்பாடி பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி முதல்வர்…

viduthalai

சமூகநீதியில் பெற்றதைவிட, பெறவேண்டியது அதிகம் – அதை நோக்கி நாம் செல்லவேண்டும் என்பதுதான் வி.பி.சிங் பிறந்த நாளில், நாம் எடுத்துக்கொள்ளவேண்டிய சூளுரை! செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர்

சென்னை, ஜூன் 25–  சமூகநீதியில் பெற்றதைவிட, பெற வேண்டியது அதிகம். அதை நோக்கி நாம் செல்லவேண்டும் என்பதுதான், வி.பி.சிங் அவர்களுடைய பிறந்த நாளில், நாம் எடுத்துக்கொள்ளவேண்டிய சூளுரையாகும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். மறைந்த…

viduthalai