நில அளவைக் கல்!
திருப்பரங்குன்றம் மலையில் ஒரு பெரிய சர்ச்சை தானாக உருவாகவில்லை – மாறாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. பொதுவாக ஆர்.எஸ்.எஸ்., பிஜேபி வகையறாக்கள் தாங்கள் ஒரு பகுதியிலோ, மாநிலத்திலோ காலடி பதிக்கத் திட்டமிட்டார்களேயானால் முதலில் அவர்கள் கையில் எடுத்துக் கொள்வது ஜாதி, மதப் பிரச்சினையைத்தான்.…
ஜாதியை ஒழித்தாலே சமபங்கு நிலைக்கும்
ஜாதிப்பிரிவு இருக்குமிடத்தில் எந்த அரசியலும், பொருளியலும் எப்படிப் பங்கிட்டுக் கொடுத்தாலும் ஒரே வருஷத்தில் பழையபடி ஆகிவிடும். ஜாதியைக் கவனிக்காமல் - ஜாதியை ஒழிக்காமல் பொதுவுடைமை பேசுவது, அரிச்சுவடி படிக்காமல் பி.ஏ. வகுப்பைப்பற்றிப் பேசுவதாகும். (“குடிஅரசு”, 9.2.1936)
கா. நீலகிருஷ்ணபாபு அவர்கள் ஆசிரியர் அவர்களின் பிறந்தநாளான சுயமரியாதை நாளில் இயக்க வளர்ச்சிக்காக ரூ.10,000/- வழங்கினார்
திராவிடக் கருத்தியல் ஆசிரியர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் கா. நீலகிருஷ்ணபாபு அவர்கள் ஆசிரியர் அவர்களின் பிறந்தநாளான சுயமரியாதை நாளில் இயக்க வளர்ச்சிக்காக ரூ.10,000/- வழங்கினார். உடன்: தோழர்கள் பிராட்லா மற்றும் சண்முகநாதன்.
பெருந்தகையாளர் பாண்டுரெங்கன் ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.75.000த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினார்.
இராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பெருந்தகையாளர் பாண்டுரெங்கன் ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.75.000த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினார்.
‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை
திருலோக்கி மாலதி என்ற கிருஷ்ணவேணி – வே. அன்புராஜ் (ரூ.10,000) மற்றும் சென்னை ஜின்னா ரஃபீர் அகமது (ரூ.1,00,000) ஆகியோர் சார்பாக ‘பெரியார் உலக’த்திற்கு ஒரு லட்சத்துப் பத்தாயிரம் ரூபாயை முறையே இரு காசோலைகளாக கழகத் தலைவருக்குச் சால்வை அணிவித்து வழங்கினர்.…
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ம.கிரகாம்பெல் தமிழர் தலைவர் அவர்களை வாழ்த்தி மகிழ்ந்தார்
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ம.கிரகாம்பெல் தமிழர் தலைவர் அவர்களை வாழ்த்தி மகிழ்ந்தார்.
இதுவரை 97 விழுக்காடு எஸ்.அய்.ஆர் பணிகள் முடிவுற்றதாம்! தேர்தல் ஆணையம் அறிவிப்பு
புதுடில்லி, டிச.6 பீகாரை தொடர்ந்து, தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம், கேரளா, குஜராத், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் உட்பட 12 மாநிலங்களில், எஸ்.அய்.ஆர். எனப்படும், வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடக்கிறது. இதில், தமிழ்நாடு,…
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் விவகாரம் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை தகுதிநீக்கம் செய்க! கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆர்ப்பாட்டம்
சென்னை, டிச.6– கார்த்திகை தீபத்தை கலவர தீபமாக மாற்றிய சங்பரிவார் கும்பல் மீது சட்ட ரீதியான நடவ டிக்கையும், தகுதியற்ற நீதிபதி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கம்யூனிஸ்ட் கட்சி சார் பில் பல்வேறு இடங் களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை…
இந்நாள் – அந்நாள்
அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள் இன்று (6.12.1956) இன்று பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் அவர்களின் நினைவு நாள் (6.12.1956). அம்பேத்கர் அவர்கள் தமது எழுத்துக்களிலும், உரைகளிலும் தந்தை பெரியாரின் ‘வைக்கம்’ போராட்டத்தின் வெற்றியைப் பிற்காலத்தில் நினைவு கூர்ந்து, அதுவே ‘மகத்’ போராட்டத்தை…
திருப்பரங்குன்றத்தில் உள்ளது தீபத்தூண் அல்ல; ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வைக்கப்பட்ட நில அளவுக்கல்லே!
அதைப் பயன்படுத்தி, அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டில் மதக் கலவரத்தைத் தூண்டுவதா? நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதி பேட்டி! புதுடில்லி,டிச.6– திருப்பரங்குன்றத்தில் உள்ளது தீபத்தூண் அல்ல; ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வைக்கப்பட்ட நில அளவுக்கல்லே! அதைப் பயன்படுத்தி, அமைதிப் பூங்காவான…
