உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மீது செருப்பு வீச்சு: நீதித்துறையை மிரட்டும் ஸநாதனவாதிகளின் யோக்கியதை பாரீர்! கண்டனக் கூட்டம்

  நாள்:  14.10.2025 செவ்வாய்க்கிழமை, மாலை 6.30 மணி இடம்: நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றம், பெரியார் திடல், சென்னை-7 வரவேற்புரை: வழக்குரைஞர் த.வீரசேகரன் (தலைவர், திராவிடர் கழக வழக்குரைஞர் அணி) தொடக்கவுரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) தலைமை:…

Viduthalai

பீகார் சட்டமன்றத் தேர்தல்: தே.ஜ.கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி சிராக் பஸ்வான், ஜிதன் ராம் மஞ்சி பிடிவாதம்!

பாட்னா, அக்.12 பீகாரில் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் துவங்கி உள்ள நிலையில், ஆளும் தேசிய ஜனநாயக (தே.ஜ.) கூட்டணியில் தொகுதிப் பங்கீடு விவகாரம் தீர்க்கப்படாமல் இழுபறி நீடிக்கிறது. முக்கியமாக, ஒன்றிய அமைச்சரும், லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) கட்சித் தலைவருமான…

Viduthalai

‘பெரியார் உலக’த்திற்கு ரூ.1 லட்சம் நன்கொடை

சேலம் தமிழ்மறவர் புலவர் அண்ணாமலை - சரசு அம்மையார் குடும்பத்தின் சார்பாக கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, பெரியார் உலகம் நன்கொடை ரூபாய் ஒரு லட்சத்தினைக் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன்: சேலம் தோழர் தமிழர்…

Viduthalai

ஆர்.எஸ்.எஸ்.இன் ஒழுக்கம் பாரீர்! குழந்தை பருவத்திலிருந்தே பாலியல் தொல்லை இளைஞர் தற்கொலை

கோட்டயம், அக்.12 ஆர்எஸ்எஸ் மய்யத்தில் கேரள இளைஞர் ஒருவருக்கு குழந்தை பருவத்திலிருந்தே தொடர்ந்து பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதால் அவர் மனநலன் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்திருப்பதாக தகவல் பரவியுள்ளது. கேரளத்தின் கோட்டயம் அருகேயுள்ள கஞ்சிரப் பள்ளியை சேர்ந்த 26 வயதான அனந்து அஜியின்…

Viduthalai

உரத்தநாடு தெற்கு ஒன்றிய திராவிடர் கழகத்தின் சார்பில் பெரியார் உலகத்திற்கான நிதி ரூ.20 இலட்சமானது!

உரத்தநாடு தெற்கு ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் பெரியார் உலகத்திற்கு கடந்த மாதம் தொண்டராம்பட்டில் ரூ.17 இலட்சம் வழங்கப்பட்டது. நேற்று (11.10.2025) மாலை உரத்தநாடு தெற்கு ஒன்றிய தலைவர் த.செகநாதன், தலைமையில், ஒன்றிய செயலாளர் மாநல்.பரமசிவம், பெரியார் வீர விளையாட்டுக்கழக மாநில…

Viduthalai

கண்ணை உறுத்துகிறதாம் ஹிஜாப் ஆடை ஒட்டு மொத்த தனியார் பள்ளிகளிலும் ஒரே சீருடை – சிறுபான்மையினருக்கு எதிராக ராஜஸ்தான் அரசு

ஜெய்ப்பூர், அக்.12 ராஜஸ்தானில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தம் 1.3 லட்சத்துக்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. இதில் 50,000-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில் சுமார் 84 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். மாநிலம் முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும்…

Viduthalai

மூடநம்பிக்கைகளிலிருந்து விடுதலை பெற நினைப்பவர்கள் தீபாவளி எனும் கொள்ளை நோய்க்குப் பலியாகலாமா?

 தந்தை பெரியார்   ஒவ்வொரு வருஷமும் தவறாமல் வரும் பெரிய கொள்ளை நோய் சமீபத்தில் வரப் போகிறது. மக்களுடைய  உயிரைக் கவர்ந்து செல்லும் கொள்ளை நோயானால் கூட அதிகக் கஷ்டமில்லை. ஆனால் மக்களை உயிரோடு வைத்து அவர்களுடைய இரத் தத்தையும், செல்வத்தையும்,…

Viduthalai

கிராம சபைக் கூட்டத்தில் காணொலி வாயிலாக உரையாற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 ஒவ்வொரு வீட்டிலும், குழந்தைகள் படிப்பதை நாம் எல்லோரும் உறுதி செய்யவேண்டும்! நூறு நாள் வேலைத் திட்டம் முறையாக செயல்பட்டு வருவதை கண்டிப்பாக உறுதி செய்யவேண்டும்!  தமிழ்நாட்டு வரலாற்றிலேயே, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகளையும் இணைய வசதி மூலமாக இணைத்து, கிராம சபைக்…

Viduthalai

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக் கழகம்) 33 ஆம் பட்டமளிப்பு விழா!

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் 33 ஆம் பட்டமளிப்பு விழாவில் பல்வேறு துறைகளைச் சார்ந்த மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் பட்டங்களை வழங்கினார். உடன் டிரான்சென் டைனாமிக்ஸின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக முதன்மையர் கென்னித்ராஜ்…

Viduthalai

திருமணம் செய்யாமல் (லிவ்-இன் உறவு) சேர்ந்து வாழ்ந்தால் 50 துண்டுகளாக வெட்டப்படுவீர்கள்! உ.பி ஆளுநர் ஆனந்திபென் சர்ச்சைப் பேச்சு – மாணவர்கள் கண்டனம்!

லக்னோ, அக்.12 பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலம் பாலி யாவில் உள்ள ஜனநாயக் சந்திர சேகர் பல்கலைக்கழகத்தில் கடந்த  7.10.2025 அன்று 7 ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற உத்த ரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் (பெண்) பேசுகையில்,…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026