ரயில்வே துறையில் 5,800 காலிப் பணியிடங்கள்..! பட்டப்படிப்பு மட்டும் போதும்..!
சென்னை, அக்.12- அரசு வேலையில் பணிபுரிய வேண்டும் என்பது இளைஞர்கள் பலருடைய கனவாகும். தமிழ்நாட்டில் டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகளுக்கு அடுத்து, ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தால் (ஆர்ஆர்பி) நடத்தப்படும் தேர்வுகள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. இந்நிலையின் தற்போது 5800 என்டிபிசி காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான…
குழந்தைகள் பலி விவகாரம்: இருமல் மருந்து நிறுவனத்தில் பல ஆண்டுகளாக நடத்தப்படாத ஆய்வு!
சென்னை, அக்.12- குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணமான ஆபத்தான ரசாயனம் கலந்த இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் பல ஆண்டுகளாக எந்தவித ஆய்வையும் அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை என்பது மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் (சிடிஎஸ்சிஓ) விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், ‘தமிழக உணவு…
மீனவர்கள் வலையில் சிக்கிய கடல்சார் தகவல் தொடர்பு கருவி மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைப்பு
கன்னியாகுமரி, அக்.12- கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள சைமன்காலனி மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ஜெயசீலன், மீனவர். இவருக்கு சொந்தமான விசைப்படகில் இவரும், வேறு சில மீனவர்களும் கடந்த 4 நாட்களுக்கு முன்பு குளச்சலில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள்…
டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம் 3ஆவது நாளாக நீடிப்பு தினமும் ரூ.2 கோடி வருவாய் இழப்பு
சென்னை, அக்.12- சமையல் கியாஸ் டேங்கர் லாரிகள் ஒன்றிய அரசுக்கு சொந்தமான ஆயில் நிறுவனங்களுடன் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே 2025-2030ஆம் ஆண்டுக்கான புதிய ஒப்பந்தத்தில் 3,500 கியாஸ் டேங்கர் லாரிகள் தேவை என ஆயில் நிறுவனங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டு…
சிறுதொழில் முனைவோர்களுக்கு நிதி சேவை வழங்க இலக்கு நிர்ணயம்
சென்னை,அக்.12- கிராமப்புற மற்றும் நகர்ப்புற சந்தைகளில் தனி நபர்களுக்கும் சிறு வணிகங்களுக்கும் நம்பகமாகன வெளிப்படையான மற்றும் தொந்தரவில்லாத நிதித்தீர்வுகளுடன் சேவை வழங்க தங்கக் கடன் துறையில் செயல்படும் வைப்புத் தொகை பெறாத வங்கி சாரா நிதி நிறுவனமாகிய இன்டெல் மணி லிமிடெட்…
பெரியார் இல்லாத அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது
புத்தகக் காட்சி அரங்கத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது மட்டுமல்லாமல் வாசிப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்கிறது என்று தகவல்கள் கூறுகின்றன. பெரியார் சிந்தனை கொண்டவர்கள் பகுத்தறிவுவாதிகள் பலரும் பெரியார் புத்தக அரங்கத்திற்கு வராமல் செல்வதில்லை. அப்படி வந்தவர்களில் இளைஞர்…
கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மய்யம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை, அக். 12- சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் ரூ.53 கோடி செலவில் பன்னாட்டு தரத்தில் அமைக்கப்பட்டுள்ள “கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மய்யத்தை" முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (11.10.2025) சென்னைப் பெருநகர்…
உலக செய்திகள்
இந்தியர்களுக்கு நிரந்தர குடியுரிமையை அள்ளி கொடுக்கும் அய்ரோப்பிய நாடு புக்கரெஸ்ட், அக். 12- டிரம்ப் அதிபரான பிறகு வெளிநாட்டினர் அமெரிக்காவில் வாழ்வது மிகவும் கடினமான மாறி வருகிறது. டிரம்ப் தரப்பு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதேநேரம் இங்கு மற்றொரு அழகிய…
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மீது செருப்பு வீச்சு: நீதித்துறையை மிரட்டும் ஸநாதனவாதிகளின் யோக்கியதை பாரீர்! தமிழ்நாடு, புதுச்சேரியில் முக்கிய நகரங்களில் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்
வ. மாவட்டம் தலைமை சொற்பொழிவாளர் பங்கேற்க வேண்டிய கழக எண் மானமிகுவாளர்கள் மானமிகுவாளர்கள் மாவட்டங்கள் கோயம்புத்தூர் ம.சந்திரசேகர் வழக்குரைஞர் சு.குமாரதேவன் நீலமலை, மேட்டுப்பாளையம், (மாவட்டக் கழகத் தலைவர்) (தலைமைச் செயற்குழு உறுப்பினர்) பொள்ளாச்சி, கோயம்புத்தூர் திருச்சிராப்பள்ளி இரா செந்தூரப்…
அரியலூரில் தமிழர் தலைவர் பங்கேற்கும் பெரியார் உலகநிதி அளிப்பு விழா
அரியலூர், அக். 12- அரியலூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் அவசர கலந்துரையாடல் கூட்டம் அரியலூர் சிறீராமஜெயம் லக்ஸ் அரங்கத்தில் 8.10.2025 புதன்கிழமை மாலை 6 மணியளவில் கழக ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா சிறப்புகளையும்…
