கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 12.10.2025
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * சம உரிமைக்கான இயக்கமாம்: ஹிந்துக்களுக்கு சம உரிமை கோருகிறார், மேனாள் சி.பி.அய்.இயக்குநர் நாகேஷ்வர ராவ். மேனாள் தலைமை செயலாளர் எல்.வி.சுப்ரமணியன் பங்கேற்பு. * பீகார் என்.டி.ஏ. கூட்டணித் தொகுதி பங்கீட்டில் சிக்கல்; ஆர்.ஜே.டி. கட்சியில் நிதிஷ்…
பெரியார் விடுக்கும் வினா! (1783)
சீர்திருத்தங்கள் - மக்களுக்கு ஒழுக்கம் கற்பிக்கவும், அறிவை விசாலப்படுத்தவும், சீவன்களிடத்தில் அன்பும், இரக்கமும் காட்டவும், சமத்துவத்தையும், சுயமரியாதை உணர்ச்சியும் அதிகப்படுத்தவுமே அமைய வேண்டுமேயன்றி, இவைகட்கு மாறான, எதிரானவைகளைப் பரப்பி வளரச் செய்வது சீர்திருத்தமாகுமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' -…
பெரியார் உலகத்திற்கு ரூ.10 இலட்சம் வழங்க தென்காசி மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு!
கீழப்பாவூர், அக். 12- மாவட்டக் கழக கலந்துறவாடல் கூட்டத்திற்கு நேற்று (11.10.2025) காலை 11 மணிக்கு கீழப்பாவூர் பெரியார் திடலில் நடைபெற்றது மாவட்ட கழக காப்பாளர் சீ.டேவிட்செல்லத்துரை தலைமை யேற்று தந்தை பெரியாரின் கொள்கை சிறப்பினையும், அன்னை மணியம்மையாரின் தொண்டறத்தையும், தமிழர்…
நன்கொடை
சுயமரியாதைச் சுடரொளி ஈரோடு வீரைய்யன் அவர்களுடைய 13ஆம் ஆண்டு நினைவு நாளை (14.10.2025) முன்னிட்டு திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்குஅவரது மகன், மாவட்ட கழகத் துணைத் தலைவர் வி.தேவராஜ் ரூ. 2,000 நன்கொடை வழங்கினார்.
கோ.ரத்தினம் படத்திறப்பு
கண்கொடுத்தவணிதம், அக். 12- நேற்று (11.10.2025) கொரடாச்சேரி ஒன்றியம், கண்கொடுத்தவணிதத்தில் மறைவுற்ற கோ.ரத்தினம் படத்தினை, ஒன்றிய தலைவர் சி.ஏகாம்பரம் தலைமையில், மாவட்ட செயலாளர் சவு.சுரேஷ் திறந்து வைத்து இரங்கல் உரையாற்றினார். இந்நிகழ்வில் மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் என்.நேரு, கிளைக் கழகப்…
சுயமரியாதைச் சுடரொளி கலாவதி அம்மையாரின் படத்தைத் திறந்து வைத்து கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் வீரவணக்க உரை!
செங்கல்பட்டு. அக். 12, புலவர் சங்கரலிங்கத்தின் இணையரும் சுயமரியாதைச் சுடரொளியுமான கலாவதி அம்மையாரின் படத்தைத் திறந்து வைத்து கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் வீரவணக்க உரை ஆற்றினார். செங்கல்பட்டு மாவட்டம் கோவிலாஞ்சேரியில் வசிக்கும் புலவர் சங்கரலிங்கத்தின் இணையர் கலாவதி அம்மையாரின்…
தமிழர் தலைவர் ஆசிரியரின் வேண்டுகோளை முதலில் தொடங்கி வைத்தது தஞ்சை ‘பெரியார் உலக’ நன்கொடை ரூ.25,52,000 வழங்கினர்
‘‘உலகம் பெரியார் மயம் – பெரியார் உலக மயம்’’ என்ற தத்துவத்தை முன்வைத்து திருச்சி சிறுகனூரில் ரூ.100 கோடி செலவில் பெரியார் உலகம் அமைக்கும் பணி தமிழர் தலைவர் ஆசிரியர் பெரும் முயற்சியில் நடைபெற்று வருகிறது. ‘‘தந்தை பெரியார் அவர்கள் சென்னை…
விசாரணைக் கைதிகளுக்கு வாக்குரிமை ஒன்றிய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
பாட்டியாலா, அக்.12 நாடு முழுவதும் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 4.5 லட்சம் விசாரணைக் கைதிகளுக்கு வாக்குரிமை வழங்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதிலளிக்க ஒன்றிய அரசு மற்றும் இந்திய தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் 10.10.2025 அன்று உத்தரவிட்டது. பஞ்சாப் மாநிலம்…
தங்கத்தைவிட தமிழ்நாடு அரசின் தங்கப் பதக்கத்துக்கு மதிப்பதிகம்! முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
தங்கம் விலை ஒரு நாளைக்கு 2 முறை ராக்கெட் வேகத்தில் உயர்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித் துள்ளார். கலைமாமணி விருது வழங்கும் விழாவில் பேசிய அவர், தங்கத்தை விட தமிழ்நாடு அரசு வழங்கும் தங்கப் பதக்கத் துக்கு மதிப்பு அதிகம் என்று…
திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டம்
நாள்: 23.10.2025 வியாழன் காலை 10.30 மணி இடம்: பெரியார் திடல், சென்னை தலைமை: திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் பொருள்: (1) மறைமலைநகரில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு பற்றி (2)…
