11 ஆண்டுகளில் அமலாக்கத்துறையால் போடப்பட்ட 6,312 வழக்குகளில் 120 வழக்கில் மட்டுமே தண்டனை நாடாளுமன்றத்தில் வெளியான அதிர்ச்சித் தகவல்

புதுடில்லி, டிச.5- சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் கடந்த 11 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விவரங்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட எழுத்துப்பூர்வமான அறிக்கையில், ‘கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2025ம் ஆண்டு…

viduthalai

காஞ்சிபுரம் அருகே 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய சதிக்கல் சிற்பம் கண்டெடுப்பு

காஞ்சிபுரம், டிச.5 காஞ்சிபுரம் மாவட்டம், ஓரிக்கை வேகவதி ஆற்றுப்பாலம் அருகேயுள்ள திருவள்ளுவர் தெருவில், சுமார் கி.பி. 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு அரிய சதிக்கல் சிற்பம் (2.12.2025) அன்று வரலாற்று ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது. சதிக்கல் சிற்பம் காஞ்சிபுரம் அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியர்…

Viduthalai

இந்தியாவின் சராசரி மாத வருமானம் ரூபாய் 28 ஆயிரம் தமிழ்நாட்டிலோ ரூபாய் 29 ஆயிரம்

சென்னை, டிச.5- இந்தியர்களின் சராசரி மாத வருமானம் ரூ.28 ஆயிரம் ஆகும். இதில் தமிழ்நாட்டில் சராசரி வருமானமாக ரூ.29 ஆயிரம் சொல்லப்படுகிறது. மாத வருமானம் "மாத வருமானம்" இந்த இரட்டை சொற்களில்தான் இந்தியா வில் பல கோடி மக்களின் வாழ்க்கை சக்கரம்…

viduthalai

மோடி உலகை ரட்சிக்க வந்தவராம்!

கோவாவில் ராமன் சிலையைத் திறந்து வைத்த மோடி, அதன் பிறகு உடுப்பியில் உள்ள கிருஷ்ண மடத்திற்குச் சென்றார். அங்கு நடந்த நிகழ்ச்சியில் மடத்தலைவர் சுகுனேந்திர சாமியார்  மகாபாரத ஸ்லோகத்தில் மோடியின் பெயரைச் சேர்த்துக் கூறினார் – ‘‘மோடி ரக்ஷதி ரக்ஷிதஃ யதி…

viduthalai

பிரசாரமே பிரதானம்

"உலகம் உயர்ந்தோர் மாட்டு" என்று சொல்லுவது பொருளற்ற பழஞ்சொல்; உலகம் பிரசாரத்திற்கடிமை என்பதுதான் உண்மையான சொல். ("குடிஅரசு", 19.1.1936)

viduthalai

பிறந்த நாள் விழாவில், கவிப்பேரரசு வைரமுத்து நெகிழ்ச்சியுரை

திராவிட இயக்கத்தின் இளம் தலைவர்களும், இளம் பேச்சாளர்களும், சிந்தனையாளர்களும், அறிவாளிகளும் வீரமணி அய்யாவிடம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு செய்தி உண்டு! எதைப்பற்றிப் பேசினாலும், ஆதாரம் இல்லாமல் அவர் பேசுவதில்லை! பூமியைப் பாதுகாக்க வேண்டும் என்று மனிதன் துடிப்பதுபோன்று, வீரமணியைப் பாதுகாக்கவேண்டும் என்று…

Viduthalai

சீனிவாசன் 90ஆவது பிறந்த நாள் : ரூ.5,000 நன்கொடை

மூத்த பெரியார் பெருந்தொண்டர் கோபிச்செட்டிபாளையம் சீனிவாசன் அவர்களின் 90ஆவது பிறந்த நாளை யொட்டி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.5,000 நன்கொடை வழங்கினார். வாழ்த்துகள்.

viduthalai

‘பெரியார் உலக’த்திற்கு ரூ.2 லட்சம் நன்கொடை

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் துணைத் தலைவர் திருப்பத்தூர் ம. கவிதா, இணையர் வி.ஜி. இளங்கோ, மகன் க.இ. இளம்பரிதி ஆகியோர் ‘சுயமரியாதை நாள்’ மகிழ்வாக ‘பெரியார் உலகம் நிதியாக ரூ.2,00,000 (வரைவோலை) நன்கொடை வழங்கினர். (சென்னை, 2.12.2025)

viduthalai

ஆளுநர் ஆர்.என். ரவியின் அவதூறுப் பிரச்சாரத்தைக் கண்டித்து தமிழ்நாடெங்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னையில் தமிழர் தலைவர் தலைமையில் நடைபெற்றது

* தமிழர் தலைவரின் 93ஆவது பிறந்த நாளையொட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கே.பாலகிருஷ்ணன் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். * தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கு.செல்வப் பெருந்தகை தமிழர் தலைவர் பிறந்தநாளையொட்டி பொன்னாடை அணிவித்து, புத்தகங்களை…

viduthalai

மதுரைக்குத் தேவை வளர்ச்சியா? அரசியலா? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை, டிச 5  மாமதுரையின் வளர்ச்சிக்குத் தேவை ‘‘வளர்ச்சி அரசியலா’’ அல்லது வேறு எந்த மாதிரியான அரசி யலா? என்பதை அங்கு வாழும் மக்களே முடிவு செய்வார்கள் என்று தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மதுரை திருப்ப ரங்குன்றத்தில் நடக்கும் ஹிந்துத்துவ அமைப்பினரின்…

Viduthalai