பெண் பத்திரிகையாளர்கள் இல்லாத செய்தியாளர் சந்திப்பு: ‘பிரதமர் மோடி அனுமதித்திருக்கக் கூடாது!’ – பிரியங்கா
புதுடில்லி, அக்.12 பெண் பத்திரிகையாளர்கள் இல்லாத செய்தியாளர் சந்திப்பை பிரதமர் மோடி அனுமதித்திருக்கக் கூடாது என்று கண்டனம் தெரிவித்து பெண் பத்திரிகை யாளர்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சித் தலைவர் பிரியங்கா காந்தி கருத்து தெரி வித்துள்ளார். ஆப்கன் வெளியுறவு அமைச்சா் அமீா்கான் முத்தாகி…
கரூர் நெரிசல் உயிரிழப்புக்கு சமூக விரோதிகள்தான் காரணம் என்று கூறுவது
இன்னும் அவர்கள் பாடம் கற்கவில்லை என்பதையே காட்டுகிறது! செய்தியாளர்களுக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி! தஞ்சை, அக்.12 – கரூர் நெரிசல் உயிரி ழப்புக்கு சமூக விரோதிகள்தான் காரணம் என்று கூறுவது இன்னும் அவர்கள் பாடம் கற்கவில்லை என்பதையே காட்டுகிறது! என்றார்…
சட்ட உத்தரவாதங்கள் இருந்தாலும் பெண்களுக்கு அடிப்படை உரிமைகள் மறுப்பு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஆதங்கம்
புதுடில்லி, அக்.12 பெண் குழந்தைகளுக்கான அடிப்படை உரிமைகளுக்கு அரசியலமைப்புச் சட்டம் மற்றும் சட்டபூர்வ உத்த ரவாதங்கள் இருந்தாலும், அந்த உரி மைகள் அவர்களுக்கு மறுக்கப்படு வதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்தார். இதுதொடர்பாக புதுடில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர்…
இராமாயணம்?
‘‘உலகின் துயரத்தைப் போக்கவே வால்மீகி இராமாயணத்தைப் படைத்ததாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். பகவான் ராமர் எப்போதும் நம்முடன் இருந்தாலும், அவரை அனைவரது வீடுகளுக்கும், வாழ்க்கையிலும் கொண்டு சென்றது வால்மீகிதான்’’ என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், ‘‘இந்தப் பாரம்பரியத்தை மனித…
தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரை நீச்சல்: பெரியார் பிஞ்சு பெ.புவி ஆற்றல் உலக சாதனை
பாபநாசத்தைச் சேர்ந்தவரும், சென்னையில் வசிப்பவருமான 17 வயது மாணவர் புவி ஆற்றல் இலங்கை தலைமன்னாரிலிருந்து தமிழ்நாட்டின் தனுஷ்கோடி வரை கடலில் நீச்சலடித்து, இளம் வயதில் கடலைக் கடந்த மாற்றுத் திறனாளி என்ற உலக சாதனையைப் படைத்துள்ளார். மாஸ்டர். புவிஆற்றல். (வயது 12)…
தமிழன்
முன்னர் காலஞ்சென்ற அயோத்திதாச பண்டிதரவர் களால் “தமிழன்” என்னும் பெயர் கொண்ட பத்திரிகை நடத்தப் பெற்று அவர் காலத்திற்குப் பின்னர் அப்பத்திரிகை நிறுத்தப்பட வேண்டியதாயிற்று. பிறகு சில காலம் மற்றொருவரால் நடத்தப் பெற்றது. அதன் பிறகும் ஆதரிப்பாரற்று நின்று போயிற்று. மீண்டும்…
இந்து முஸ்லீம் சந்தேகத்தை ஒழிக்க வழியாம்!
“பயித்தியம் தெளிந்து போய்விட்டது உலக்கை எடு கோவணங் கட்ட” 5.7.26ஆம் தேதி ‘மித்திரன்’ தன் தலையங்கத்தில் இந்து முஸ்லீம் ஒற்றுமைக்கு ஒரு புது வழி கண்டு பிடித்தாக சாமர்த்தியம் காட்டி விஷமச் சிரிப்பு சிரிக்கிறான். அதாவது, சட்டசபைகளிலோ மற்றும் பொது ஸ்தாபனங்களிலோ…
டாக்டர் கிச்சுலுவின் உபதேசம்
முஸ்லீம்கள் அரசியலில் தலையிடக் கூடாது; நிர்மாணத் திட்டத்தால்தான் ஒற்றுமை ஏற்படும் டாக்டர் கிச்சுலு கல்கத்தா இந்து முஸ்லீம் கலவ ரத்தைப்பற்றி சமாதானம் செய்யப் பிரசாரம் செய் வதில் மூன்று முக்கிய விஷயங்களைப் பற்றி சொல்லியிருக்கிறார். “இந்து முஸ்லீம் இருவரும் நிர்மாணத் திட்டத்தை…
லோக் நாயக் ஜெயபிரகாஷ் நாராயணன்
சமூகநீதி பொதுவுடமை கருத்து களுக்கான அரசியலை புதிய கோணத்தில் துவக்கியவர். ஜெயபிரகாஷ் நாராய ணன் சுருக்கமாக ஜெ.பி (JP) என்று அழைக்கப் படுபவர், ஒரு புகழ்பெற்ற இந்திய அரசியல் தலைவர், சமூக சிந்தனையாளர் மற்றும் விடுதலைப் போராட்ட வீரர் லோக்நாயக். இவர்…
அயோத்தியில் வெடிவிபத்து: 5 பேர் பரிதாப பலி
லக்னோ, அக்.11- உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள பாக்லா பாரி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் நேற்று (10.10.2025) பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. அடையாளம் தெரியாத பொருள் வெடித்துச் சிதறியதில் அந்த வீடு தரைமட்டமானது. இதில் அங்கிருந்தவர்கள் இடிபாடுகளில்…
