பெரியார் புரா மற்றும் உன்னத் பாரத் அபியான் கிராமங்களில் சமூகப்பணித்துறை மாணவர்களின் கிராமிய முகாம் – 2025

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் சமூகப்பணித்துறை மாணவர்களின் கிராமிய முகாம் 10.11.2025 முதல் 14.11.2025 வரை உன்னத் பாரத் அபியான் மற்றும் பெரியார் புரா கிராமங்களான புதுக்குடி, பாளையப்பட்டி தெற்கு, இராயமுண்டான்பட்டி, செங்கிப்பட்டி, அய்யாசாமிப்பட்டி, சென்னம்பட்டி ஆகிய இடங்களில்…

Viduthalai

அவதூறுப் பிரச்சாரம் செய்வதுதான் ஆளுநர் ஆர்.என்.ரவியின் வேலையா? திராவிடர் கழகம் சார்பில் தமிழ்நாடெங்கும் கண்டன ஆர்ப்பாட்டம் (4.12.2025)

மேட்டுப்பாளையம் பழநி அரியலூர் பேராவூரணி ராணிப்பேட்டை திருநெல்வேலி திருப்பத்தூர் ஆத்தூர் சேலம் தருமபுரி திருப்பூர்

Viduthalai

தெற்கு நத்தம் பெரியார் படிப்பகத்தின் பத்திரங்களை படிப்பக பொறுப்பாளர்கள் தமிழர் தலைவரிடம் ஒப்படைத்தனர்.

தெற்கு நத்தம் பெரியார் படிப்பகத்தின் பத்திரங்களை படிப்பக பொறுப்பாளர்கள் தமிழர் தலைவரிடம் ஒப்படைத்தனர்.

Viduthalai

கலைச்செல்வி அமர்சிங் பெரியார் பிஞ்சு சந்தா ரூ.6,000 தமிழர் தலைவரிடம் வழங்கினார்

கலைச்செல்வி அமர்சிங் பெரியார் பிஞ்சு சந்தா ரூ.6,000 தமிழர் தலைவரிடம் வழங்கினார், பெரியார் படிப்பக நூலகத்திற்கு தமிழர் தலைவர் இயக்க நூல்களை பொறுப்பாளர் சித்தார்த்தனிடம் வழங்கினார், மருத்துவக் கல்லூரி மாணவி அதிசயா திருநாவுக்கரசு இயக்க நிதியாக ரூ.10,000அய் தமிழர் தலைவரிடம் வழங்கினார்

Viduthalai

தமிழ்நாடு பெரியார் மண், சமூக நீதி மண்; இங்கேதான் பெரியார், அம்பேத்கருடைய கொள்கைகள் செயலாக்கப்படுகின்றன

இம்மண்ணிலே நியாயங்கள் தோற்கக் கூடாது, மக்களுக்குப் பாதுகாப்பு இருக்க வேண்டும்! சென்னை ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன உரை சென்னை, டிச.7 தமிழ்நாடு பெரியார் மண், சமூக நீதி மண்; இங்கேதான் பெரியார், அம்பேத்கருடைய கொள்கைகள் செயலாக்கப்படுகின்றன. இம்மண்ணிலே நியாயங்கள்…

Viduthalai

தெற்கு நத்தத்தில் அய்ம்பெரும் விழாக்கள்!

* தந்தை பெரியார் முழு உருவச் சிலை திறப்பு விழா! * சண்முகம் - சரோஜா நினைவு பெரியார் படிப்பகம் திறப்பு விழா! * தமிழர் தலைவர் கி.வீரமணி நூலகம் திறப்பு விழா! * பெரியார் தனிப் பயிற்சி மய்யம் திறப்பு…

Viduthalai

உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி அரிபரந்தாமன் பேட்டி

ஸநாதனிகளின் நோக்கம் தீபம் ஏற்றுவதல்ல! மதக் கலவரத்தை ஏற்படுத்துவதே! நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் தீர்ப்பு அராஜகத்தின் உச்சகட்டம்! சென்னை, டிச.7 ஸநாதனிகளின் நோக்கம் தீபம் ஏற்றுவதல்ல! மதக் கலவரத்தை ஏற்படுத்துவதே என்றும், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் தீர்ப்பு அராஜகத்தின் உச்சகட்டம் என்றும் உயர்நீதிமன்ற மேனாள்…

Viduthalai

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1:  93ஆம் அகவை காணும் தாங்கள், பிறந்த நாள் பரிசாக திராவிட இயக்கத்தின் வரலாற்றைப் பறைசாற்ற உள்ள ‘பெரியார் உலகம்' எனும் பகுத்தறிவு சார்ந்த அறிவியல் உலகை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர ஏற்பாடு செய்வீர்களா? - சீ. இலட்சுமிபதி, தாம்பரம்.…

Viduthalai

வரலாறு முழுவதும் சமணச் சுவடுகளை இன்றும் சுமக்கும் திருப்பரங்குன்றத்துக்கு பட்டாபோட முயலும் சங்கிக் கூட்டங்கள்!

சா.ரா. மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் ஆதிகாலச் சமணர்கள் பற்றிப் பிரதிபலிக்கும் முக்கியமான இடமாகும். இங்கு அமைந்துள்ள சமணர் குடைவரைப் பள்ளிகள் தமிழ்நாட்டிலேயே மிகப் பழமையான குடைவரைக் கோவில்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. கி.மு.2ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 8-9ஆம் நூற்றாண்டு வரையிலான…

Viduthalai

வாய்மைத் தலைவர் வாழ்க!

தொண்டு செய்து பழுத்த பழம் தூயதாடி மார்பில் விழும் - அவர்தாம் பெரியார்! இது புரட்சிப் பாவேந்தர் வடித்த கவிமொழி. தொண்டு செய்து கனிந்த கனி தூய்மைத் தோன்றல் தகைசால் வீரமணி! இது திராவிடத் தமிழினம் வழங்கிடும் புகழ்மொழி. உழைப்பு உழைப்பு…

Viduthalai