விஞ்ஞான விதிகளே இந்தப் பிரபஞ்சத்தை இயக்குகின்றன! – ஸ்டீபன் ஹாக்கிங்
கடவுள் என்பவர் இல்லை என்றும், விஞ்ஞான விதிகளே இந்தப் பிரபஞ்சத்தை இயக்குகின்றன என்றும் தனது இறுதிப் புத்தகமான Brief Answers to the Big Questions உட்படப் பலமுறை தெளிவாகக் கூறியுள்ளார். "கடவுள் என்று கூறுவதன் மீது எனக்கு நம்பிக்கை இல்லை.…
திருவாங்கூர் சமஸ்தானம் (12) ‘‘மறந்த வரலாறும், மாறாத வடுக்களும்!’’
மருத்துவர் இரா.கவுதமன் இயக்குநர், பெரியார் மருத்துவ அணி நம்பூதிரிப் பார்ப்பனர்கள் கொடுமை அனைத்து கீழ் ஜாதியினரும், தாழ்த்தப்பட்டவர்களையும், மிருகங்களையும் விடக் கேவலமாக நடத்திய வரலாறைக் கொண்ட திருவாங்கூர் நாட்டில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் உலக வரலாற்றில் எங்குமே கேட்டறியாததாகும். பெண்கள் அடிமைகளாக,…
ஏன் இந்த வேடம்?
‘ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே ஆடை, ஒரே உணவு, ஒரே மொழி என்று மேடைக்கு மேடை பேசும் மோடி, தான் செல்லும் இடங்களில் எல்லாம் ‘பச்சோந்தி’ போல் மாறி விடுவார். கோவாவில் ராமன் கோவில் திறக்கும் போது நெற்றியில் நீண்ட…
கண்டோம் பெரியார் திடலை! கலங்கிய கண்களுடன் அய்யாவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினோம்!
பஞ்சாபிலிருந்து பெரியார் திடல் வந்த தோழர்களின் உருக்கமான மடல்: இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் மண்டலத் தலைவர்கள் மாநாடு (Chairman Club Convention) ஆண்டுதோறும் நடத்தப்படும் நிகழ்வாகும். கரோனா தாக்கத்தால் பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த மாநாடு, இம்முறை வட…
உமைக்கொண்டே நூற்றாண்டு உமக்கும் காண்போம்!
இருண்ட வனத்தின் ஒளி விளக்காம் இடருற்ற மாந்தர்க்குக் காவலனாம் இழிநிலை சாய்த்திடும் உறை வாளாம் ஈரோட்டுப் பெரியார் அன்னை மணியார் அடையாளங் கண்ட ஆற்றலாளர் ஆசிரியர்! மாணவ மணியாய் தொடங்கிய பேச்சு விடுதலை மணியாய் ஓங்கிய வீச்சு தொண்டறப் பணியால்…
பூத சுத்தி திருமணமா?
வடிவேலு ‘தவசி’ படக் காமெடி காட்சியிலே குறளி வித்தைக்காரனிடம் சிக்கிக்கொண்டு, கையை ஆட்டி ஆட்டி கடைசியா கத்துவாரு. “நாங்க ஏண்டா ராத்திரி 12 மணிக்கு சுடுகாடு போகணும்?” மொத்த “அபத்தத்தையும்” ஒரே வரியிலே சுட்டிக்காட்டிடுது. இப்போ இதே டயலாக் தான் மனசுல…
‘சஞ்சார் சாத்தி’ என்ற செயலி!
2008ஆம் ஆண்டு ஏ அய் தொழில் நுட்பம் ஆய்வில் இருந்த போது வெளிவந்த திரைப்படம் ‘ஈகிள் அய்’. அதில் ஏ அய் தொழில் நுட்ப உதவியோடு தனக்கு வேண்டாதவர்களை அவர்கள் பயன்படுத்தும் கருவிகளைக் கொண்டே பழிவாங்குவார். 2008ஆம் ஆண்டு படமாக வந்தது…
எவரும் தண்ணீர்கூட குடிக்க முடியாத நிலை உருவாகிவிடும்!
கடுமையான குளிரில் சாலை ஓரம் பூங்கா மற்றும் ரயில் நிலையங்களில் உறங்கும் இவர்கள் கைவிடப்பட்டவர்கள் தாம்! ஆம், அரசின் எந்தச் சலுகையும் கிடைக்காமல் செய்யப்பட்டவர்கள். இவர்கள் அரசு சாதனங்கள் தங்கள் தனியுரிமையைப் பாதிக்கும் என்று கூறி அதனை ஏற்க மறுத்தவர்கள். அதனால்…
தனிநபர் உரிமையைக் கண்காணிக்க வருகிறான் ‘சஞ்சார் சாத்தி’ என்னும் ரகசிய உளவாளி!
லெபனானில் நடந்த கொடூரமான தாக்குதல் முதல், இந்தியாவில் அறிமுகப் படுத்தப்பட உள்ள ‘சஞ்சார் சாத்தி' (தொடர்பு நண்பன்) செயலி பற்றிய சர்ச்சைகள் வரை, அரசு கண்காணிப்பு மற்றும் தனிநபர் தனியுரிமை பற்றிய ஆழமான கேள்விகளை எழுப்புகின்றன. பேஜர் தாக்குதல்: புதிய ஆயுதமும்…
சென்னை பெரியார் திடலில் பெரியார் மணியம்மை மருத்துவமனையில் நடைபெற்ற குருதிக் கொடைமுகாம் மற்றும் பொது மருத்துவ முகாம் மாட்சிகள்
சென்னை, டிச. 6- தமிழர் தலைவர், திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 93ஆவது பிறந்த நாளையொட்டி, 2.12.2025 அன்று சென்னை பெரியார் திடலில் பல்வேறு நிகழ்ச்சிகள் மக்களின் கண்களுக்கும் செவிகளுக்கும் விருந்தாய் அமைந்தன. அதன் ஓர் அங்கமாக பெரியார்…
