தேர்தல் காலங்களில் வங்கியில் எடுக்கும் பணத்துக்கு வங்கி மேலாளர் சான்றிதழ் வழங்க வேண்டும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை கோரிக்கை
சென்னை, மார்ச் 19 தேர்தல் காலங்களில் வங்கியில் எடுக்கும் பணத்துக்கு அதன் மேலாளர் சான்றிதழ் வழங்க வங்கிகளுக்கு வழிகாட்டுதல் வெளியிட ரிசர்வ் வங்கி கவர்னருக்கு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் எஸ்.சவுந்தர்ராஜன் கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது: தேர்தல்…
தென்மேற்கு ரயில்வேயில் பதவி உயர்வுத் தேர்வுகள் ‘திடீர்’ ரத்து! கருநாடக முதலமைச்சர் சித்தராமையா கண்டனம்
பெங்களூரு, மார்ச் 19 தென்மேற்கு ரயில்வேயில் நடைபெற இருந்த 295 பணிக்கான பதவி உயர்வுத் தேர்வை ரயில்வே திடீரென ரத்து செய்துள்ளது. இதற்கு கருநாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். மேலும் ரத்து செய்யப்பட்ட ரயில்வே தேர்வுகளை கன்னடத் தில் எழுதும் வசதியுடன்…
அவமானம் பெற்றுத் தரும் வெகுமானம் (2)
ஜ வுளி கொள்முதலை விடவும் அதிகமாக நிகழ்ந்தது புத்தி கொள்முதல், அனுபவக் கொள்முதல், அவமானங்களின் கொள்முதல். மும்பைக்கான முதல் பயணத்தில் எவ்வளவு மகிழ்ச்சியாக பயணம் செய்து போய் இறங்கினோமோ அதே அளவு அதிர்ச்சிகள் எங்களுக்கு காத்திருந்தன. 36 பேர்கள் கொண்ட ஒரு…
அடிபட்ட பார்ப்பனியப் பாம்பு வாய்ப்பிற்காக காத்திருக்கிறது!
சமூகவலைதளத்தில் பார்ப்பனர்கள் இருபாலரும் மெல்ல மெல்ல தங்களின் நச்சு சிந்தனைகளை தற்போது வெளிப்படுத்தி வருகின்றனர். ஒன்றியத்தில் பா.ஜ.க. ஆட்சியில் வந்ததில் இருந்தே வெளிப்படையாகவே அவர்கள் ‘‘தீண்டாமை வேண்டும் – அதை சட்டம் கொண்டு நிறைவேற்ற வேண்டும்’’, என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.…
சமூக ஒற்றுமை
ஒரு பெரும் சமூகம் ஒற்றுமையும் சீர்திருத்தமும் பெற வேண்டுமானால், அதிலுள்ள பிரிவுகளான ஒவ்வொரு சிறு சமூகமும் தங்களுக்குள் முதலில் ஒற்றுமையையும், சீர்திருத்தத்தையும் பெற்றாக வேண்டியது மிகவும் அவசியமாகும். ‘குடிஅரசு’ 3.3.1929
மறைவு
சிதம்பரம் மாவட்டக் கழகத் தலைவர் பூ.சி.இளங் கோவனின் தம்பி எஸ்.இராசராசன் அவர்களின் துணைவியார், இரா.ராணி (வயது 60) சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் நேற்று (18.3.2026) இரவு 10.45 மணிக்கு மறைவுற்றார். அன்னாரின் இறுதி மரியாதையும் அடக்கமும் சிதம்பரம் வட்டம் பூந்தோட்டம்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 19.3.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * திமுக கூட்டணி பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு இந்திய கம்யூ.க்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து. டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * விமானங்களில் 60% இருக்கைகளுக்கு இருக்கைத் தேர்வு கட்டணம் வசூலிக்கக்…
பெரியார் விடுக்கும் வினா! (1919)
கூட்டுறவு என்பது எல்லா மக்களும் சேர்ந்து, குற்றம் குறை இல்லாமல் காரியம் ஆற்றிப் பயன் அடைவது என்பதன்றி, தனி ஒருவர் தனிப்பட்ட முறையில் தனது வசதி - வாழ்வுக்கு ஏற்ப பொருளாதார வளத்தை பெருக்கிக் கொள்வதற்கு என்பதாக இருக்கலாமா? - தந்தை…
சர் ஜான் ஹூபர்ட் மார்ஷல்
முனைவர் சுந்தர் கணேசன் தொல்லியல் ஆய்வாளரான ‘சர் ஜான் மார்ஷல்', இலண்டனில் உள்ள கர்சன் பார்க் பகுதியின் எவர்டன் ஹவுஸில் 1876 மார்ச் 19 அன்று பிறந்தார். டல்விச் கல்லூரியிலும் கிங்ஸ் கல்லூரியிலும் கல்வி பயின்றார். பின்பு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஆய்வாளராகச்…
தாம்பரம் மாவட்டக் கழகம் சார்பில், ‘‘2026 சட்டமன்றத் தேர்தலும், வாக்காளர் கடமையும்’’ சிறப்புக் கூட்டம்!
தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில், ‘‘அன்னை மணியம்மையார் நினைவு நாள் - 2026 சட்டமன்றத் தேர்தலும், வாக்காளர் கடமையும்’’ எனும் தலைப்பில், கடந்த 16.03.2026 அன்று மாலை 6 மணிக்கு, மேற்கு தாம்பரத்தில் உள்ள பெரியார் நகர் - பாரதி…
