எத்தகைய வியூகங்களை அமைத்தாலும் பிஜேபி கூட்டணி தமிழ்நாட்டில் தோல்வியை சந்திப்பது உறுதி! இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் கூறுகிறார்
சென்னை, டிச.27- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் 101ஆவது பிறந்த நாள் விழா கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் நேற்று (26.12.2025) நடைபெற்றது. இத்துடன் கட்சியை தமிழ் நாட்டில் வளர்த்தெடுப்பதில்…
புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு கடும் கட்டுப்பாடு தமிழ்நாடு முழுவதும் பாதுகாப்பு பணியில் 1 லட்சம் காவல் துறையினர்
சென்னை, டிச.27- ஜனவரி 1ஆம் தேதி ஆங்கில புத்தாண்டு உலகம் முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. டிசம்பர் 31ஆம் தேதி(புதன்கிழமை) நள்ளிரவு ஓட்டல்கள், கடற்கரை, ரிசார்ட்டுகளில் உற்சாகம் களைகட்டும். புத்தாண்டுக்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் நட்சத்திர ஓட்டல்கள்…
திருப்பரங்குன்றத்தில் உள்ள சிக்கந்தர் தர்கா சந்தனக்கூடு விழாவுக்கு தடையில்லை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு
மதுரை, டிச.27- திருப்பரங்குன்றத்தில் உள்ள சிக்கந்தர் தர்கா சந்தனக்கூடு விழாவுக்கு தடையில்லை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவில் சந்தனக்கூடு கந்தூரி விழா நடத்த தடை விதிக்க முடியாது என்று நீதிபதிகள்…
பேங்க் ஆப் இந்தியாவில் 514 காலிப்பணியிடங்கள்: விண்ணப்பிக்க ஜனவரி 5ஆம் தேதி கடைசி நாள்!
சென்னை, டிச. 27- நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆப் இந்தியா (Bank of India), தற்போது நாடு முழுவதும் உள்ள அதன் கிளைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்த விரிவான விவரங்கள்…
எவரைப் பாதிக்கும்? சென்னையில் போலீஸ் கமிஷனரின் தடை உத்தரவு
ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாகவும் சுயராஜ்யக் கட்சி யின் சார்பாகவும், சென்னையிலே சின்னாட்களாக தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் வெகு மும்முரமாக நடைபெறுகின்றன. அவற்றுள் சுயராஜ்யக் கட்சியின் சார்பாக நடப்பவற்றிக்குப் பொது ஜனங்கள் கூட்டம் அருகி ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாக நடப்ப வற்றிற்குப் பெருகி…
மறப்போருக்காக அறப்போர் நிறுத்தம்!
இந்திய அரசாங்கத்தாரின் படை அய்தராபாத் சமஸ்தானத்தினுள் இந்த மாதம் 13ஆம் நாள் புகுந்து மறப்போரில் ஈடுபட்டிருப்பதால், நம் இந்தி எதிர்ப்பு அறப்போரை 14 முதல் தற்காலிகமாக நிறுத்தி இருக்கிறேன் என்ற பெரியார் அவர்களின் அறிக்கையை ஒட்டி இந்த மாதம் 16 ஆம்…
சீனாவில் உலகின் மிக நீளமான சுரங்கப்பாதை திறப்பு
பீஜிங், டிச. 27- சீனாவில் உலகின் மிகநீளமான சுரங்கப்பாதை நேற்று (26.12.2025) முதல் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது. வடமேற்கு சீனாவின் ஜின்ஜியாங் உய்குர் என்ற தன்னாட்சி பகுதியில் உள்ள தியான்ஷான் மலைகள் வழியாக செல்லும் இந்த ஷெங்லி சுரங்கப்பாதையை சீனா கட்டி…
ஆசிரியர் ஆறுதல்
பிரபல எழுத்தாளர் பாமரன் அவர்களின் வாழ்விணையர் யாழ்மொழி (வயது 62) நேற்று (26.12.2025) கோவையில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் தொலைப்பேசி மூலம் எழுத்தாளர் பாமரனுக்கு ஆறுதல் கூறினார்.
ஆதார் – பான் இணைப்பு: டிசம்பர் 31 கடைசி நாள்! தவறினால் நேரும் விளைவுகள் என்ன
மும்பை, டிச. 27- ஒன்றிய அரசு ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை பலமுறை நீட்டித்து வந்த நிலையில், தற்போது வழங்கப்பட்டுள்ள கால அவகாசமே இறுதியானது என்று கூறப்படுகிறது. இதுவரை இணைக்காதவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத் திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படு…
நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயர் சேர்க்கும் படிவம் வழங்குவதில் குழப்பம் பா.ஜ.க.வே குறை கூறுகிறது
சென்னை, டிச. 27- வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் போது நீக்கப்பட்ட வாக்காளர்கள், மீண்டும் பெயர் சேர்ப்பதற்கான படிவம் வழங்குவதில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் பா.ஜ.க. புகார் தெரிவித்துள்ளது. புகார் மனு இதுதொடர்பாக பா.ஜ.க.…
