எதிர்க்கட்சிகளை பா.ஜ.க. நசுக்கப் பார்க்கிறது 100 அமித்ஷாக்களை எதிர்கொண்டது தான் திமுக வைகோ விலாசல்

மதுரை, டிச.12 மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று (11.12.2025) மதுரையில் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: தேர்தல் பற்றி இன்னும் நாங்கள் சிந்திக்கவில்லை. தேர்தல் தேதி அறிவித்த பிறகு விருப்ப மனுக்கள் பெறுவோம். திமுக கூட்டணியில் சிறு சலசலப்பு கூட இல்லை.…

Viduthalai

நன்கொடை

பேராசிரியர் முனைவர் ஆ.சாஜிதாபேகம் இயக்க நன்கொடையாக ரூ.47,500 தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன்: சாகுல்அமீது, பெரியார் குயில் அழகப்பன். ‘தாராபுரம் மாவட்ட கழக தொழிலாளர் அணி’ சார்பில் இயக்க நன்கொடையாக ரூ.10,000 தமிழர் தலைவரிடம் பெரியார் குயில் அழகப்பன் வழங்கினார். உடன்:…

Viduthalai

பதவிக் காலம் நீட்டிப்பு!

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதா ஆய்வுக் குழுவின் பதவிக் காலம் நீட்டிப்பாம்! நழுவுகிறது த.வெ.க.! திருப்பரங்குன்றம் விவகாரம் நீதிமன்றத்தில் இருப்ப தால், அது பற்றி கருத்துக் கூறவில்லையாம் –சொல்லுகிறார் கட்சியின் இணைப் பொது செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார். வழக்கு…

viduthalai

தள்ளாடும் “மோடியின் குஜராத் மாடல்” 5 ஆண்டுகளில் மாநிலம் முழுவதும்  10,950 தொழில் நிறுவனங்கள் மூடல்

அகமதாபாத், டிச.12 “மோடியின் குஜராத் மாடல்” ஆட்சியில், 5 ஆண்டுகளில் மாநிலம் முழுவதும்  10,950 தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன! தொழில் நிறுவனங்கள் மூடல்! பிரதமர் மோடி முதலமைச்சராக இருந்த குஜராத் மாநிலத்தில் பாஜக நீண்ட காலம் ஆட்சி செய்து வருகிறது. தற்போது…

viduthalai

மோகன் பகவத்துக்கு மாணிக்கம் தாக்கூர் எம்.பி. பதிலடி

மதுரை, டிச.12 ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தின் தமிழ்நாட்டுப் பயணம் குறித்து காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இந்தப் பயணம் மாநிலத்தில் அமைதியின்மையைத் தூண்டும் நோக்கம் கொண்டது என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். திருப்பரங்குன்றம் கோயில் விவகாரம்…

Viduthalai

நீதித்துறையா? பார்ப்பன ஆதிக்கத் துறையா? இந்தியாவில் நீதித்துறையில் முன்னேறிய வகுப்பினர் 75.45% 841 நீதிபதிகளில் 49 பேர் மட்டுமே பட்டியல் மற்றும் பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர்கள்!

நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலுவின் கேள்விக்கு ஒன்றிய அரசின் பதில் புதுடில்லி, டிச.12 2018 முதல் 2025 வரை உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் 841 நீதிபதிகளில் 49 பேர் மட்டும் பட்டியல் மற்றும் பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர்கள் என ராமதாஸ் அத்வாலே…

viduthalai

வழக்குகளை விரைந்து விசாரிக்க முறையிட்டால் அபராதமாம்! சொல்லுவது உச்சநீதிமன்றம்

புதுடில்லி,டிச.12  முக்கியமற்ற வழக்குகளை விரைந்து விசாரிக்கக் கோரி முறையிடுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்சரித்துள்ளார். 10.12.2025 அன்று வழக்கு விசாரணையின்போது, வழக்கை அவசரமாக விசா  ரிக்கக் கோரி முறையிட்ட ஒரு வழக்குரைஞரிடம் தலைமை நீதிபதி பின்வருமாறு…

Viduthalai

மசூதி கட்ட நேரு ஒப்புதல் வழங்கினாரா? காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ்ஆதாரத்துடன் மறுப்பு

அகமதாபாத்,  டிச.12 குஜராத்தில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜவஹர் லால் நேரு பாபர் மசூதியைக் கட்ட அரசு  நிதியைப் பயன்படுத்த விரும்பினார் என்றும், ஆனால் சர்தார் வல்லபாய் படேல் அதை உறுதியாக எதிர்த்து…

Viduthalai

எஸ்.அய்.ஆர். மீதான வழக்கில் ஜனவரியில் தீர்ப்பு உச்சநீதிமன்றம் அறிவிப்பு

டில்லி,டிச.12 தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், சிறப்பு தீவிர வாக் காளர் பட்டியல் திருத்த (SIR) நடவடிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டிருக்கிறது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், இம்மாதம் வாதங்களை முடித்து…

Viduthalai

நாடாளுமன்றத்தில் எஸ்.அய்.ஆர். விவாதத்தின்போது நான் பேசியதைக் கேட்டு அமித்ஷா பயந்து விட்டார்

ராகுல் காந்தி பேட்டி டில்லி, டிச.12 நாடாளுமன்றத்தில் எஸ்அய்ஆர் விவாதத்தின்போது  நான் இடைமறித்து பேசியதில் அமித் ஷா பயந்துவிட்டார் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். மக்களவையில் சிறப்பு தீவிரத் திருத்தம் மீதான விவாதத்தில் கலந்துகொண்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரு, இந்திரா…

Viduthalai