இயக்க நன்கொடையாக தங்கள் சேமிப்பு உண்டியலை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினர்.
ஒசூர் மாவட்ட தலைவர் வனவேந்தன்-கண்மணி ஆகியோரின் மகள் வழக்குரைஞர் க.கா.வெற்றி- பொறியாளர் இரா.ரகுவர்மா ஆகியோர் இயக்க நன்கொடையாக தங்கள் சேமிப்பு உண்டியலை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினர்.
நன்கொடை
அருப்புக்கோட்டை பெரியார் பெருந்தொண்டர் சுயமரியாதைச் சுடரொளி புலவர் வை.கண்ணையன் - இலக்குமி இணையரது மகன் தோழர் க.எழிலன் தனது 61 ஆம் பிறந்த நாள் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000 நன்கொடை வழங்கினார். நன்றி. வாழ்த்துகள்.
தந்தை பெரியாரும், அவரது இயக்கமும் கூறுவதை ஆத்திரப்படாமல், அறிவுகொண்டு ஆராய்ந்து பாருங்கள், உண்மை புரியும்!
சூத்திரர்களை – அசுரர்களைக் கொல்லாத ஹிந்து மதப் பண்டிகை ஒன்று உண்டா? ‘‘தமிழர்களே, சூத்திர, பஞ்சம இழிவு ஒழிய, ஹிந்து மதப் பண்டிகைகளை கொண்டாடாதீர்!’’ தந்தை பெரியாரும், அவரது இயக்கமும் கூறுவதை ஆத்திரப்படாமல், அறிவுகொண்டு ஆராய்ந்து பாருங்கள், உண்மை புரியும்! தமிழர்…
கலைக்காவிரியின் விருது பெற்ற பெரியார் கல்வி நிறுவன ஆசிரியர்
திருச்சி, அக்.18- திருச்சியில் உள்ள கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரியின் மேனாள் மாணவர்கள் சங்க ஆண்டு விழா 11.10.2025 அன்று கல்லூரி அரங்கில் நடைபெற்றது. பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மேனாள் மாணவ, மாணவிகளுக்கு இவ்விழாவில் சிறப்பு விருதுகள் வழங்கப் பட்டன.…
ரோபோடிக்ஸ் பயிற்சியில் சிறந்து விளங்கிய பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்
திருச்சி, அக்.18- தொழில்நுட்ப கல்வி முக்கியத்துவம் பெறும் இன்றைய காலக்கட்டத்தில், திருச்சி பெரியார் நூற் றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியும், தஞ்சாவூர் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் தானியக்க நுட்ப பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மய்யமும் (CETAT)…
பெரியார் கல்வி நிறுவன மாணவி சைக்கிள் பந்தயத்தில் சாதனை
திருச்சி, அக்.18- திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில், 27.09.2025 அன்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் திருச்சி மாவட்டப் பள்ளிக் கல்வித் துறை ஆகியவை இணைந்து அறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு நடத்திய சைக்கிள் பந்தயத்தில், திருச்சி, பெரியார் நூற்றாண்டு…
பெரியார் கல்வி நிறுவன மாணவி பன்னாட்டு சதுரங்கப் போட்டியில் சாதனை
திருச்சி, அக்.18- ஃபோர்ட் சிட்டி சிலம்ப அமைப்பு தூத்துக்குடி மாவட்ட சிலம்பாட்டக் கலை அமைப்பு ஆகியவை இணைந்து நடத்திய பன்னாட்டு சதுரங்கப் போட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 1.10.2025 முதல் 05.10.2025 ஆகிய அய்ந்து நாட்கள் நடைபெற்றது. இந்தப் போட்டியில், திருச்சி,…
பகுத்தறிவும் – சுயமரியாதையும்!
01.05.1948- குடிஅரசிலிருந்து... திராவிடர் கழகம் மற்ற காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எவ்விதத்திலும் விரோதமானதல்ல. அவைகளை விட தீவிரமான கருத்துக்களையும், திட்டங்களையும் கொண்டதுதான் எங்கள் கழகம் என்று எங்கு வேண்டுமானாலும் சொல்வோம். சொல்லுவது மட்டுமல்ல, மெய்ப்பித்தும் காட்டுவோம். காங்கிரஸ்காரனோ, கம்யூனிஸ்டோ நெருங்கக்கூட பயப்படும்…
பிராமணனும் சத்திரியனும்
06.03.1948 - குடிஅரசிலிருந்து... 10 வயதுள்ள பிராமணனும், 100 வயதுள்ள சத்திரியனும் பிதா - புத்திரன் என்ற மரியாதையோடு நடக்கவேண்டும். அதாவது பிராமணனைப் பிதாவாகவும், சத்திரியனைப் பிராமணனுடைய புத்திரனாகவும் கருதவேண்டும். இந்த மனு நீதி சட்டமாக ஒப்புக் கொள்ளப்பட்டிருக்க, அதை நடைமுறையில்…
கடவுள் ஏன்?
28.02.1948 - குடிஅரசிலிருந்து... மனிதனை யோக்கியனாக நடத்த முடியாத கடவுளும், வேத புராணங்களும், நமக்கேன்? காசு வாங்கிக் கொண்டு மன்னிப்புக் கொடுத்துவிட்டு மேலும், மேலும் நம்மை அக்கிரமம் செய்யத் தூண்டும் கடவுள் ஏன் நமக்கிருக்க வேண்டும்? இன்றைய கடவுள் ஒரு ஒத்தைக்…
