‘‘மதக் கலவரங்களுக்கு உயர்நீதித்துறை ஆயுதம் ஆகலாமா?’’ சட்டப் பூர்வ ஆய்வுரை அரங்கம் (11.12.2025)
மதக் கலவரங்களுக்கு உயர்நீதித்துறை ஆயுதம் ஆகலாமா? சட்டப்பூர்வ ஆய்வுரை அரங்கம் நேற்று (11.12.2025) மாலை சென்னை பெரியார் திடல், நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றத்தில் நடைபெற்றது. முன்னதாக, திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் வரவேற்பு –தொடக்கவுரையாற்றினார். இதைத்…
திருப்பரங்குன்றத்தில் இருப்பது தீபத்தூண் அல்ல; ‘சர்வே தூண்’ ஆர்டிஅய் கேள்விக்கு இந்திய நில அளவைத்துறை அளித்த பதில் வைரல்!
மதுரை, டிச.12 திருப்பரங்குன்றத்தில் இருப்பதுதீபத்தூண் அல்ல; சர்வே தூண் என்று ஆர்டிஅய் கேள்விக்கு இந்திய நில அளவைத்துறை பதில் அளித்துள்ளது. மதுரை அருகே திருப்பரங்குன்றம் மலையில் உச்சிப்பிள்ளையார் ேகாயில் அருகே தீபம் ஏற்றப்படும் தூணுக்கு பதில், மலை உச்சியில் சிக்கந்தர் தர்கா…
சிறப்புத் தலைமைச் செயற்குழுக் கூட்டம்
நாள் : 18.12.2025 வியாழன், காலை 10 மணி இடம்: பெரியார் திடல், சென்னை – 600 007 தலைமை: திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி பொருள்: (1) 2026ஆம் ஆண்டுக்கான கழக செயல் திட்டங்கள் (2) அமைப்புப்…
பார்ப்பனிய இந்து மதத்தை எதிர்க்க பெரியாரின் சிந்தனைகள்!
இன்றைய வரலாற்று சூழ்நிலையில் விமர்சனப் பார்வையோ, பகுத்தறிவோ குறைந்து வருகின்ற நிலையில் பெரியார் போன்ற சிந்தனையாளர்கள் தைரியசாலிகள் தன்னுடைய சிந்தனை உணர்வுகளை தைரியமாக வெளிக்காட்டி வழிநடத்தக் கூடியவர்கள் மிக மிக அவசியம். இந்து மதம் பார்ப்பனர்களின் கைகளில் சிக்கி கோர தாண்டவம்…
கொலை வழக்கில் இந்திய வம்சாவளி இந்தியருக்கு 25 ஆண்டுகள் சிறை
தண்டனை விதித்தது ஆஸ்திரேலிய உச்சநீதிமன்றம் பெண் கொலை வழக்கில், இந்திய வம்சாவளி இந்தியருக்கு ஆஸ்திரேலிய உச்சநீதிமன்றம் 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. கடந்த 2018ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி அன்று ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து வாங்கேட்டி கடற்கரையில் கார்டிங்லி 24,…
மக்கள் பிரச்சினைகளுக்கு பா.ஜ.க.விடம் தீர்வு இல்லை; காங்கிரஸ்
முக்கிய பிரச்சினைகளை திசை திருப்பவே ‘வந்தே மாதரம்’ பாடல் தொடர்பான விவாதத்தை மோடி கையில் எடுத்திருப்பதாக பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நடக்கும் சிறப்பு விவாதத்தில் பங்கேற்ற அவர், மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளில் ஒன்றிய அரசிடம் ஒரு தீர்வும் இல்லை…
செய்தியும் சிந்தனையும்….!
செய்தி: வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெறும் கூறுகிறார் எடப்பாடி பழனிச்சாமி! சிந்தனை: வார்த்தைகளுக்கா பஞ்சம் 234 இடங்களும் எங்களுக்கு தான் என்று சொல்ல வேண்டியது தானே!!
வேலியே பயிரை மேய்கிறது! சென்னை வந்த விமானத்தில் தங்கம் கடத்திய விமான ஊழியர்கள் உட்பட அய்ந்து பேர் கைது!
சென்னை, டிச. 11- துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில், 11.50 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்த, விமான ஊழியர்கள் இருவர் உட்பட அய்ந்து பேர் கைது செய்யப்பட்டனர். தங்கம் கடத்தல் துபாயில் இருந்து சென்னைக்கு வரும், 'எமிரேட்ஸ்…
தலைமைத் தகவல் ஆணையர் நியமனம் பிரதமர் மோடி, அமித்ஷா, ராகுல் காந்தி ஆலோசனை
புதுடில்லி, டிச. 11- ஒன்றிய அரசின் தலைமைத் தகவல் ஆணையர் மற்றும் தகவல் ஆணையர்களை தேர்வு செய்வது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சந்தித்து ஆலோசனை…
டிஎன்பிஎஸ்சி மூலமாக வருவாய்த் துறைக்குத் தேர்வான 476 பேருக்கு பணி நியமன ஆணை! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
சென்னை, டிச. 11- டிஎன்பிஎஸ்சி மூலமாக வருவாய்த்துறைக்கு தேர்வான 376 நில அளவர்கள், 100 வரைவாளர் களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பணி நியமன ஆணை இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வருவாய்த் துறையின்…
