சென்னையில் தெருநாய்கள் பிரச்சினை 6 மாதங்களில் தீரும் மேயர் பிரியா பேட்டி
சென்னை, அக்.18- சென்னையில் தெருநாய்களுக்கு உணவு அளிக்கும் ஆர்வலர்களால்தான் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதாகவும், நாய் தொல்லைப் பிரச்சினை இன்னும் ஆறு மாதங்களில் தீரும் என்றும் சென்னை மேயர் பிரியா தெரிவித்தார். சென்னை மாநகராட்சியில் சாலை பராமரிப்பு பணிகளுக்கான 21 மின்கல…
பெரியார் கிழவர் அல்ல: பெண்களின் கிழக்கு திசை
உலகில் வாழும் உயிரினங்கள் அனைத்துக்கும் விடியல் மிக மிக அவசியம். புலரும் பொழுது நமக்கு ஒரு மாற்றத்தை - ஏற்றத்தை தந்து விடாதா என்று எதிர்பார்த்து நிற்கின்றவர்களுக்கு கிழக்கு வெளுக்காதா, கீழ் வானம் சிவக்காதா, ‘நாள்தோறும் கிழக்கில் தோன்றும் உதய…
தமிழ்நாடு சட்டப்ேபரவையில் தனியார் பல்கலைக் கழகங்களை உருவாக்குவது உட்பட 18 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றம்
சென்னை, அக். 18- சட்டப்பேரவை கூட்டத்தின் நிறைவு நாளான நேற்று (17.10.2025) தனியார் மற்றும் சித்த மருத்துவ பல்கலைக்கழகங்கள் உருவாக்கும் சட்டம் உட்பட 18 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப் பட்டன. சட்டப்பேரவையில் ஊரக உள்ளாட்சிகளில் கழிவுநீக்க செயல்பாடு களுக்கு உரிமம் வழங்கும்…
கோவையில் 2 லட்சம் சதுர அடியில் செயற்கை நுண்ணறிவுப் புத்தாக்க மய்யம் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு
கோவை, அக். 18- ஸ்டார்ட் அப் துறையில் வேலைவாய்ப்பை அதிகரிக்கவும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உதவும் வகையில் 2 லட்சம் சதுர அடி பரப்பில் 'ஏஅய் இன்னவேஷன் ஹப்' தொடங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது என தமிழ்நாடு தகவல்…
மூடத்தன தீபாவளி பண்டிகையின் கொடும் பரிசு? சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைத்து திராவிட மாடல் அரசு நடவடிக்கை
சென்னை அக்.18- தீபாவளி பட்டாசு தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்க கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 20 படுக்கைகளுடன் சிறப்பு பிரிவு வார்டு திறக்கப்பட்டுள்ளது. அதேபோல், தமிழ்நாடு முழுவதும் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப் பிரமணியன் தெரிவித் தார். சென்னைஅரசு…
தி.மு.க.வின் மனிதநேயம் தாய் தந்தையை இழந்து தவிக்கும் மாணவ மாணவிகளுக்கு நிதி உதவி வழங்கும் திட்டம்
சென்னை, அக். 18- அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவ-மாணவிகளின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்துவிட்டாலோ, நிரந்தர முடக்கம் அடைந்தாலோ சம்பந்தப்பட்ட மாணவ-மாணவிகளின் நலன் கருதி நிவாரணம்…
பள்ளிகளில் சாலைகளில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி அணிவகுப்புக்குத் தடை கருநாடக முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு
பெங்களூரு, அக். 18- கருநாடக மாநிலத்தில் பொது இடங்கள், பள்ளிக்கூட வளாகங்கள் போன்றவற்றில் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சி நடைபெற தடைவிதிக்கும் வகையில் விதி கொண்டுவர அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதற்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இது…
மூடத்தனத்தால் வந்த வினை அறுபதாம் கல்யாணம் செய்ய கோயிலுக்குச் சென்ற கணவன் மனைவி விபத்தில் மரணம்
தஞ்சாவூர் அக்.18- பொள்ளாச்சியைச் சேர்ந்த தம்பதியினர் ஒரு காரில் தங்களுடைய 60ஆம் திருமணத்திற்காக திருக்கடையூருக்கு சென்று கொண்டிருந்தனர். கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியைச் சேர்ந்த சுப்பிரமணியன் (வயது 60) அவரது மனைவி கலாவதி(59) உள்ளிட்ட 5 பேர் நேற்று (17.10.2025) அதிகாலை ஒரு…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொண்டுவந்த காலை உணவுத் திட்டத்தின் மூலம் இந்தியாவிலேயே படிப்பறிவுமிக்க மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்று ‘தி வீக்' ஆங்கில ஏட்டின் இணைய இதழ் தமிழ்நாடு அரசை பாராட்டியுள்ளது குறித்து தாங்கள்…
பீகார் அரசின் நிதியுதவி: சுயதொழிலுக்கா கள்ளச்சாராய வியாபாரத்துக்கா?
பீகாரில் பெண்களுக்கான சுயதொழில் திட்ட நிதி கள்ளச்சாராய விற்பனைக்குப் பயன்படுத்தப்படுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி யுள்ளது. கடந்த வாரம், பீகார் அரசு சுமார் 70 ஆயிரம் கோடிகளை சுமார் ஏழு கோடி பெண்களின் வங்கிக் கணக்குகளில் தலா ரூ.10,000 வீதம் சுயதொழில்…
