அக்டோபர் 17 மறக்க முடியாத நாள்!
ஆம் 2025 அக்டோபர் 17ஆம் நாள் தமிழ்நாட்டின் வரலாற்றில் மட்டுமல்ல; ஹிந்து மதம் பரவியிருக்கும் அனைத்து நாடுகளுக்குமே சிந்திக்க வைக்கும் முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று வைர நாளாகும். 2025 அக்டோபர் 4ஆம் நாள் செங்கற்பட்டையடுத்த மறைமலை நகரில், திராவிடர் கழகத்தின் சார்பில்,…
புராணப் பண்டிதர்
எந்த முறையிலாவது புராணப் பண்டிதர்களைப் பொது மக்கள் ஆதரிப்பது, கொள்ளியை எடுத்துத் தலையைச் சொறிந்து கொள்வது போலாகும். ("குடிஅரசு", 18.5.1930)
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மீது செருப்பு வீச்சைக் கண்டித்து தமிழ்நாடெங்கும் கழகத்தின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் (16.10.2025)
திண்டுக்கல் கடலூர் ஈரோடு கரூர் கோவை நாகர்கோவில் சேலம் ஆவடி மதுரை
15.10.2025 அன்று விருத்தாசலத்தில் பெரியார் உலகம் நிதியளிப்பு பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் நிதி அளித்தோர் விவரம்
தொண்டறச் செம்மல் ம.அகர்சந்த், உரிமையாளர் ஶ்ரீ ஜெயின் ஜுவல்லரி, விருத்தாசலம் - ரூ.500000 மாண்புமிகு சி.வெ.கணேசன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் - ரூ. 50000 மருத்துவர் சங்கவிமுருகதாஸ், நகர் மன்றத்தலைவர், விருத்தாசலம் - ரூ. 100000 எம்.எஸ்.கணேஷ்குமார்,…
உடல்நலம் விசாரிப்பு!
காஞ்சிபுரம் மாவட்ட காப்பாளர் டி.ஏ.ஜி .அசோகன் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறார். அவரது இல்லத்திற்கு கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் சென்று உடல் நலம் விசாரித்தார். உடன் மாவட்ட கழக பொறுப்பாளர்கள் உள்ளனர். (காஞ்சிபுரம் 16.10.2025)
தந்தை பெரியார் 147 ஆம் ஆண்டு பிறந்தநாள் விடுதலை மலர்
தந்தை பெரியார் 147 ஆம் ஆண்டு பிறந்தநாள் விடுதலை மலர் தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங். அவர்களுக்கு வழங்கப்பட்டது. உடன் பொதுக்குழு உறுப்பினர் அன்புக் கரசன் தேனி மாவட்ட தலைவர் சுருளிராஜ் உள்ளனர்.
சிதம்பரம் மாவட்ட செயலாளர் யாழ்.திலீபன் உடல்நலம் முன்னேற்றமடைந்து வருகிறார்
சிதம்பரம் மாவட்ட செயலாளர் யாழ்.திலீபன் உடல்நலம் முன்னேற்றமடைந்து வருகிறார். தமிழர் தலைவர் அவருக்கு பயனாடை அணிவித்தார். உடன் மாவட்டத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன், மாவட்ட துணைத் தலைவர் அன்பு.சித்தார்த்தன், மாவட்ட துணைச் செயலாளர் ப.முருகன் (விருத்தாசலம், 15.10.2025)
நன்கொடை
கழக பொதுக்குழு உறுப்பினர் தங்கஇராஜமாணிக்கம் குடும்பத்தினர் இயக்க நன்கொடையாக ரூ.8,000 வழங்கினர்.
நன்கொடை
கழக விருத்தாசலம் ஒன்றியத் தலைவர் கி.பாலமுருகன் இயக்க நன்கொடையாக ரூ. 5,000 வழங்கினார்.
மறைவு
அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் நிண்ணியூர் கிராமம் திராவிடர் கழக குடும்பத்தைச் சார்ந்த மறைந்த சாமிநாதன் அவர்களுடைய மனைவியும், ராசாத்தி, புழல் ஆசிரியர் செந்துறை ராஜேந்திரன், ஓய்வு பெற்ற ராணுவ அலுவலர் ராஜகோபால் (கேம்) துபாய் ராதா, அரியலூர் மூத்த வழக்குரைஞர்…
