திருப்பரங்குன்றம் மலையில் இருப்பது தீபத்தூண் அல்ல, ‘நில அளவைக் கல்லே’ மதுரை உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞர் வாதம்

மதுரை, டிச.13 திருப்பரங்குன்றம் மலையில் உள்ள ‘தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண் டும்’ என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கடந்த 1-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக திருப்பரங்குன்றம் கோவில் செயல் அலுவலர் சார்பிலும், மதுரை மாவட்ட ஆட்சியர் சார்பிலும் தனித்தனியாக…

viduthalai

திருப்பரங்குன்ற தீபமும் திடீர்ப் பிள்ளையாரும்!

திருப்பரங்குன்றத்தில் இருப்பது தீபத்தூண் அல்ல; ‘சர்வே தூண்’ என்று ஆர்டிஅய் கேள்விக்கு இந்திய நில அளவைத்துறை பதில் அளித்துள்ளது. மதுரை அருகே திருப்பரங்குன்றம் மலையில் உச்சிப்பிள்ளையார் ேகாயில் அருகே தீபம் ஏற்றப்படும் தூணுக்குப் பதில், மலை உச்சியில் சிக்கந்தர் தர்கா அருகே…

viduthalai

மாற்றமே முன்னேற்றம்

காலத்துக்கு ஏற்ற மாறுதலுக்கு ஒத்து வராதவன் வெற்றிகரமாய் வாழ முடியாது; மாறுதலுக்கு மனிதன் ஆயத்தமாய் இருக்க வேண்டும். முன்னேற்றம் என்பதே மாறுதல் என்பதை உணர்ந்த மனிதனே உலகப் போட்டிக்குத் தகுதியுடையவன் ஆவான். (“குடிஅரசு”, 26.1.1936)

viduthalai

தமிழர் தலைவரின் 93ஆவது பிறந்த நாளை முன்னிட்டு – டி.கே.நடராசன் – குஞ்சிதம் குடும்பத்தின் சார்பாக பெரியார் மருத்துவ நலநிதி அறக்கட்டளைக்கு ரூ.93,000 நன்கொடை

மறைந்த நமது தோழர் டி.கே.நடராசன் – குஞ்சிதம் ஆகியோரின் மூத்த மகன் ஆடிட்டர் மணவாளன் – பொறியாளர் ரேணுகா, இளைய மகன் கண்ணுதுரை, சுசீலா குடும்பத்தின் சார்பாக ஆசிரியரின் 93ஆவது பிறந்த நாளுக்கு வாழ்த்தி, அளித்துள்ள ரூ.93,000 தொகை பெரியார் மருத்துவ…

viduthalai

பெரியார் உலகம்

15.12.2025 அன்று புதுச்சேரியில் நடைபெற உள்ள ‘பெரியார் உலகம்’ நிதியளிப்பு பொதுக் கூட்டம் அழைப்பினை புதுச்சேரி மாநில முதலமைச்சர் ந.ரங்கசாமி அவர்களிடம் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன், புதுச்சேரி மாநில தலைவர் சிவ. வீரமணி, மாவட்ட தலைவர் வே.…

viduthalai

தமிழ்நாடு அரசுபற்றி அவதூறுகளை வாரி இறைத்த பிஜேபி எம்.பி.யின் பேச்சை முழுமையாக அனுமதித்த சபாநாயகர் ஓம் பிர்லா! தி.மு.க. எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு – அவை ஒத்தி வைப்பு!

டில்லி, டிச.13 அனுராக் தாக்கூர் இவருக்கு பாஜக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட ஒரே தகுதியாக மோடி எதிர்பார்த்தது இவரது அடாவடி தான். டில்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த ஆர்.எஸ்.எஸ் மாணவர் அமைப்பின் வன்முறையும், புதிய குடியுரிமைச்சட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது…

viduthalai

தமிழ்நாடு அரசின் கவனத்துக்கு! காவல்துறையினர் காவடி எடுப்பதா?

குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள குமார கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை காவடி எடுத்துச் சென்று நேர்த்திக் கழிப்பார்களாம். நேற்று தக்கலை காவல்துறையினர் காவடி எடுத்துள்ளனர். யானை மீது ஒரு பால்குடமும் கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டதாம்.…

viduthalai

27 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகள் நிரம்பின

சென்னை, டிச. 13- சென்னைக்குக் குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் புழல், செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகளில், 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நாளில் நிரம்பியிருக்கின்றன. 3300 மில்லியன் கனஅடி கொண்ட புழல் ஏரி அதன் முழுக் கொள்ளளவை எட்டியிருக்கிறது. புழல் ஏரியின் நீர்மட்டம்…

viduthalai

விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராடிய தலைவர்களைத் தாக்கி கடத்திச் சென்ற ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. குண்டர்கள் அய்க்கிய விவசாயிகள் முன்னணி கடும் கண்டனம்

புதுடில்லி, டிச.13- விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராடிய தலைவர்களைத் தாக்கி  ஆர்எஸ்எஸ் - பாஜக குண்டர்கள் கடத்தியதற்கு அய்க்கிய விவசாயிகள் முன்னணி கடும் கண்டனம் தெரிவித் துள்ளது. பாஜக ஆளும் ஒடிசா மாநிலத்தின் கியோஞ்சர் மாவட்டத்தில் பாஜகவின் ஜிண்டால் - தென் கொரியாவின்…

viduthalai

கன்னியாகுமரி மாவட்டத்தில் 100 வயதைக் கடந்த வாக்காளர்கள் 35 பேர் ஆட்சியர் தகவல்

நாகர்கோவில், டிச. 13- கன்னியா குமரி மாவட்டத்திற்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து அங்கீகரிக்கப் பட்ட அரசியல் கட்சி பிரதிநிதி களுடனான கலந்தாய்வு கூட்டம் நேற்று (12.12.2025) நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது.…

viduthalai