பெரியார் எனும் பெருநெருப்பின் பேரொளியில் தமிழினம் தலைநிமிர்ந்து நடைபோடும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
சென்னை, அக்.19 கடந்த 4.10.2025 அன்று செங்கல்பட்டு மறைமலைநகரில் திராவிடர் கழகம் சார்பில், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாடு நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது, திருச்சி சிறுகனூரில் திராவிடர் கழகம் சார்பில் உருவாகி வரும் ‘பெரியார் உலகம்’…
சுயமரியாதை இயக்கத்தின் சாதனைகளை எடுத்துக்காட்டி, கவிஞர் கருணானந்தம் நூற்றாண்டு விழாவில் தமிழர் தலைவர் புகழாரம்!
‘பங்கா’ இழுத்துக் கொண்டிருந்தவர்கள் நீதிபதி இருக்கைக்குக் கனவு கண்டிருப்போமா? இன்று இவ்வளவு அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அய்.ஆர்.எஸ்., துணைவேந்தர்கள் வந்தது, யாரால்? சென்னை, அக்.19 ‘‘கவிஞர் எஸ்.கருணானந்தம் அவர்கள் கவி இயற்றுவதில் மாத்திரமல்லாமல் அரும் கருத்துகள் கொண்ட வியாசங்கள் எழுதுவதிலும் திறமை கொண்டவர்”…
சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் நிறைவேற்றம்
சித்த மருத்துவப் பல்கலைக் கழக மசோதா ஆளுநர் ஆர்.என்.ரவியின் பரிந்துரைகள் நிராகரிப்பு! சென்னை, அக்.18 சித்த மருத்துவப் பல்கலைக் கழக சட்ட முன்வடிவை பேரவையில் ஆய்வு செய்வதற்கு ஆளுநர் ரவி அனுப்பியுள்ள செய்தி யில் இருக்கக் கூடிய கருத்தை நிராகரித்து சட்டப்பேரவையில்…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு – கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை
வெறும் பதவிக்காக இருக்கின்ற இயக்கமல்ல, இந்த இயக்கம்! மக்களின் உதவிக்கான, மக்களின் மான மீட்பு, உரிமை மீட்பு இயக்கம்! பல நூற்றாண்டுகளை ஒரு நூற்றாண்டில் புரட்டிப் போட்ட இயக்கம்! தமிழர்கள் மானம் பெறுகின்ற வரையில் பல நூற்றாண்டுகள் உழைக்கவேண்டிய இயக்கம்! சென்னை, …
நிதியையும், அதன் பையையும் பாதுகாப்பதோடு மட்டுமல்ல; தந்தை பெரியார்தம் கொள்கைகளைப் பாதுகாத்து வருபவர் ஆசிரியர்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு!
85 ஆண்டுகளுக்குமுன் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியை நெகிழ்ச்சியுடன் நினைவூட்டினார் தமிழர் தலைவர் ஆசிரியர். மதுரையை அடுத்த வாடிப்பட்டியில் 28.1.1940 (அப்பொழுது அவ்வூர் கழகத் தலைவர் வாடிப்பட்டி சுப்பையா) 1001 அணா தந்தை பெரியாரிடம் வழங்கப்பட்டது. ‘பெரியார் பண முடிப்பு 1001 அணா’…
எமது ஆழமான அன்புமிகு நன்றிகள்!
தமிழர் தலைவர் ஆசிரியரின் நன்றி அறிக்கை! கடந்த 4.10.2025 அன்று செங்கல்பட்டு – மறைமலைநகரில் நடைபெற்ற தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் நிறைவுரை நிகழ்த்திய நமது ‘திராவிட மாடல்’ ஆட்சியின் ஒப்பற்ற முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு…
‘பெரியார் உலக’த்திற்கு நிதி குவிகிறது!
பெரியார் உலகத்திற்கு தி.மு.க. சார்பில் ரூ.1,70,20,000 நிதிக்கான காசோலையை தமிழர் தலைவரிடம் நேரில் வழங்கினார் முதலமைச்சர்! சென்னை, அக்.18 பெரியார் உலகத்திற்கு தி.மு.க. சார்பில், ஒரு கோடியே 70 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், திராவிடர் கழகத்…
அமேசான் நிறுவனம் 15 விழுக்காடு ஊழியர்களைப் பணி நீக்கம் செய்கிறது
வாசிங்டன், அக்.18 அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு அமேசான் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஆன்லைன் வர்த்தகம், கிளவுட் கம்ப்யூட்டிங், ஆன்லைன் விளம்பரம், டிஜிட்டல் ஸ்ட்ரிம்மிங், செயற்கை தொழில் நுட்பம் (ஏஅய்) உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அமேசன் நிறுவனம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தற்போது…
இயக்க நிதி
சி.மா.முருகையன் (ஓய்வு பெற்ற ஆங்கிலத் துறைத் தலைவர்), இணையர் மு.சகுந்தலா ஆகியோர் இயக்க நிதியாக ரூ.10,000 (காசோலை) மாவட்ட கழகக் காப்பாளர் பழநி. புள்ளையண்ணனிடம் வழங்கினர். உடன்: பெரியார் பற்றாளர் டாக்டர் ராசேந்திரன்.
“பெரியார் உலகம்” நன்கொடை
மேனாள் அமைச்சர் மருத்துவர் பூங்கோதை ஆலடி அருணா (தி.மு.க.) "பெரியார் உலகம்" நன்கொடை ரூ.50,000/- தமிழர் தலைவரிடம் வழங்கினார். (சென்னை, 7.10.2015)
