பிஜேபி ஆளும் அரியானாவில் சட்டம் ஒழுங்கு லட்சணம்! போலி தலைமை நீதிபதி உத்தரவு மூலம் டிஜிட்டல் கைது மோசடி: தாமாக முன்வந்து விசாரிக்கும் உச்ச நீதிமன்றம் சண்டிகர், அக்.19- உச்ச நீதிமன்ற மேனாள் தலைமை
சண்டிகர், அக்.19- உச்ச நீதிமன்ற மேனாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா பிறப்பித்தது போல போலியாகத் தயாரிக்கப்பட்ட உச்ச நீதிமன்ற உத்தரவை பயன்படுத்தி அரியானா மாநிலம் அம்பாலாவை சேர்ந்த 73 வயது பெண்மணி ஒருவரை 'டிஜிட்டல் கைது செய்வதாக ஏமாற்றி சைபர்…
பெரியார் பாலிடெக்னிக்கில் நடைபெற்ற செஞ்சுருள் சங்க கூட்டம்
வல்லம், அக். 19- பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் செஞ்சுருள் சங்கத்தின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் எச்.அய்.வி மற்றும் எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இந்த ஆண்டு 15.10.2025 அன்று நடைபெற்ற செஞ்சுருள் சங்க கூட்டத்தை இக்கல்லூரியின் முதல்வர் கே.பி.வெள்ளியங்கிரி துவக்கி…
பெரியார் மருந்தியல் கல்லூரியில் பண்டிகைகளும் சுற்றுச்சூழல் மாசுபடுதலும் சிறப்புக் கருத்தரங்கம்
திருச்சி, அக்.19- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் "பண்டி கைகளும் சுற்றுச்சூழல் மாசுபடுதலும்" என்ற தலைப்பிலான மூடநம்பிக்கை ஒழிப்பு சிறப்புக்கருத்தரங்கம் 17.10.2025 அன்று மாலை 3 மணியளவில் கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை …
பெரியார் மருந்தியல் கல்லூரி நடத்திய இணைய வாயிலான ஆசிரியர்கள் திறன்மேம்பாட்டு நிகழ்ச்சி
திருச்சி, அக்.19- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரி "மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துதல்" என்ற தலைப்பில் ஆசிரியர்களுக்கான இணைய வாயிலான கருத்தரங்கை 11.10.2025 முதல் 15.10.2025 வரை நடத்தியது. பெரியார் மருந்தியல் கல்லூரியின்…
ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறோம் என்ற திமிரா? காவல்துறையினரின் முன்னிலையில் பல்கலைக்கழக ஆசிரியரின் கன்னத்தில் அறைந்த ஏ.பி.வி.பி. மாணவர் அமைப்பின் தலைவி
புதுடில்லி, அக்.19- டில்லி பல்கலைக்கழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற மாணவர் சங்கத் தேர்தலில் ஆர்எஸ்எஸ்-னுடைய மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்பு வெற்றி பெற்றது. இந்நிலையில் மாணவர் யூனியனின் இணை செயலாளரான தீபிகா ஜா மற்றும்…
பெரியார் பாலிடெக்னிக்கில் Startup TN – Pre Incubation Centre நிறுவுவதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி
வல்லம், அக்.19- பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரிக்கு Startup TN - Pre-incubation Centre நிறுவுவதற்கு தமிழ்நாடு அரசால் அனுமதி வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசுடன் இணைந்து, மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஆலோசனைகள் வழங்குதல் மற்றும் ஊக்குவித்தல், புதிய தொழில்நுட்பங்களை மாணவர்களிடையே அறிமுகப்படுத்தி…
தீவாளியா?
நரகனைக் கொன்றநாள் நல்விழா நாளா? நரகன் இறந்ததால் நன்மை யாருக்கு? நரகன் என்பவன் நல்லனா? தீயனா? அசுரன்என் றவனை அறைகின் றாரே? இராக்கதன் என்றும் இயம்புகின் றாரே? இப்பெய ரெல்லாம் யாரைக் குறிப்பது? இன்றும் தமிழரை இராக்கதர் எனச்சிலர் பன்னு கின்றனர்…
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது செருப்பு வீச்சு! ஸநாதனவாதிகளின் ஆணவத்தைக் கண்டித்து கழகத்தின் சார்பில் நாடெங்கும் கண்டன ஆர்ப்பாட்டங்கள்
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது செருப்பு வீச்சு! சனாதனவாதிகளின் ஆணவத்தைக் கண்டித்து திராவிடர் கழகத்தின் சார்பில் நாடெங்கும் 16.10.2025 அன்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நாடெங்கும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதன் விவரம் வருமாறு:- வேலூர் வேலூர், திருப்பத்தூர் மாவட்ட கழக சார்பில்…
இந்நாள் – அந்நாள்
தந்தை பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தை அரசு ஏற்றுக்கொண்ட நாள் (19.10.1978) தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்துக்கு முக்கியப் பங்களிப்புச் செய்த தந்தை பெரியார், அந்தச் சீர்திருத்தத்தை ‘குடிஅரசு’ 20.1.1935 இதழிலிருந்து நடைமுறைப்படுத்திய போது, அந்த இதழின் தலையங்கத்தில் எழுதினார்: ‘தமிழ் பாஷை எழுத்துக்கள்…
உங்களுக்கு பெரியாரைப் பற்றி தெரிந்தால்
கவிப்பேரரசு கவிஞர் வைரமுத்து அவர்களை அறியாதவர்கள் இருக்க முடியாது. திரைப்பட பாடல்களையும் தாண்டி அவரது இலக்கிய புத்தகங்கள், கவிதைகள், மற்ற படைப்பாற்றல்கள் இன்னும் ஏராளம். கலைஞர் தொலைக்காட்சியில் ‘‘உங்களுக்கு பெரியாரைப் பற்றி தெரிந்தால்’’ என்று பேசிய உரை அவர் ஓர் சிறந்த…
