இதுவும் “கடவுள் சித்த”மோ?
விளைவு இல்லாத காரணத்தால் மற்றும் பொருள் உற்பத்தி இல்லாத காரணத்தால் மக்கள் பட்டினி கிடப்பது ஒருசமயம் “கடவுள் சித்தமாக” இருக்கலாம். ஆனால், ஏதேஷ்டமாய் விளைந்து தாராளமாய் பொருள்கள் உற்பத்தி ஆகி இருக்கின்ற காலத்திலும் மக்கள் பட்டினி கிடந்து கஷ்டப்பட வேண்டு மானால்…
ஒன்றிய பா.ஜ.க. அரசின் மெத்தனப் போக்கால் வேலையில்லாத பட்டதாரிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரிப்பு
பெங்களுரு, மார்ச் 20- இந்தியாவில் கல்வி கற்ற இளைஞர்களின் வேலைவாய்ப்புச் சூழல் குறித்த கவலைக்குரிய புள்ளிவிவரங்களை பெங்களூருவில் உள்ள அஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் தனது ‘இந்தியாவில் வேலைவாய்ப்பு 2026’ என்ற அறிக்கையில் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை நாட்டின் தற்போதைய பொருளாதாரம் மற்றும்…
ஏழை மருத்துவப் பயனாளிகளுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு எங்கே? டில்லி அரசுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி தாக்கீது
புதுடில்லி, மார்ச் 20- டில்லியில் உள்ள புகழ்பெற்ற கல்லீரல் மற்றும் பித்தப்பை அறிவியல் மய்யத்தில் (ILBS), பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினருக்கு (EWS) உரிய சிகிச்சை சலுகைகள் வழங்கப்படுவதில்லை என தொடரப்பட்ட வழக்கில், டில்லி அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
தி.மு.க.வில் 160-க்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் இணைவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நிகழ்ந்த சேர்க்கை!
சென்னை, மார்ச் 20- தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில், சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தைச் சேர்ந்த 160-க்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் 18.03.2026 அன்று மாலை தி.மு.க-வில் தங்களை இணைத்துக் கொண்டனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில்…
மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் பஹ்ரைனில் 18 நாட்கள் தவித்த 192 தமிழர்கள் சென்னை திரும்பினர்
மனாமா, மார்ச் 20- இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக, பஹ்ரைனில் 18 நாட்களுக்கும் மேலாக தாயகம் திரும்ப முடியாமல் தவித்துக் கொண்டிருந்த 192 இந்தியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் ஒரு…
ஆன்மிகத்துக்கு அடையாளம் ஆசாராம் சாமி – யார்?
மின்சாரம் ‘சுயம்பு சாமியாராக' விளம்பரப்படுத்தப்பட்ட ஆசாராம் பாபு (இயற்பெயர்: அசுமல் துமல் ஹர்பலானி) மீது பல்வேறு கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, பல வழக்குகளில் அவர் ‘குற்றவாளி' எனத் தீர்ப்பளிக்கப்பட்டு சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார். அவர் மீதான முக்கிய குற்றச்சாட்டுகள் மற்றும்…
ஓயா உழைப்பு – ஒப்பில்லா சாதனைகள் காரணமாக மீண்டும் முதலமைச்சராக அமர்வார் மு.க.ஸ்டாலின் என்பது உறுதி!
எம்.ஜி.ஆர். – ஜெயலலிதா தலைமையில் இயங்கிய அ.தி.மு.க. – இப்போது டில்லியின் சொல்படி நடக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளது! தி.மு.க. கூட்டணியை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்ட பலர் முயற்சி தோல்வியே! அ.தி.மு.க. – பா.ஜ.க. தனக்கென்று ஒரு கூட்டணியை அமைக்கவே தள்ளாடுகிறது! தமிழர்…
வாரிசு அரசியல் என்னாச்சு?
கேரள சட்டமன்றத் தேர்தலில் தந்தை யையும், மகனையும் வேட்பாளராக நிறுத்திய பிஜேபி! இவர்கள்தான் வாரிசு அரசியல் பற்றியும் பேசுவார்கள். எங்கே பார்ப்போம்! எழும்பூர் ரயில் நிலையத்தில் மின்சார ரயில் சேவைகள் ஏப்ரல் அய்ந்தாம் தேதிக்குள் சீராகும் என்று ரயில்வே…
