பெரியார் -அண்ணா -கலைஞர் – பேராசிரியர் மு.நாகநாதன்
முருகன் போர்வையில் சங்கிகள் மதுரையில் நடத்திய ஸநாதன சதிக் கூட்டத்தில் ஒரு காட்சி வைக்கப்பட்டதாம்! பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோரை நாத்திக நரிகள் என்று அழைத்தனராம்! குருதி கொட்ட மதவெறி சொட்ட அரிப்புகளைச் சொறிந்துகொண்டுள்ளது மதுரையில் கூடி ஓநாய்கள் கூட்டம்.…
சுயமரியாதைச் சுடரொளிகள்!-தமிழ்க்கோ
1925இல் அறிவு ஆசான் நம் அய்யா தொடங்கிய சுயமரியாதை இயக்கத்துக்கு இன்று 100 வயது. அய்யாவின் அடிச்சுவட்டில் தடம் பிறழாது நடந்த தகைமையாளர்கள் – மறைந்தும் மறையாதவர்களான அவர்களது வாழ்வினை இன்றைய தலைமுறையினர், இனிவரும் இளைஞர்கள் பலரும் படித்து பாடம் கற்க…
இதுதான் சமூகநீதி!
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியை சேர்ந்த அய்யாசாமி மனைவி வித்யா (வயது 24). பழங்குடி இருளர் சமூகத்தை சார்ந்த இவர், 10ஆம் 12ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றுள்ளார். இளம்வயது திருமணம், குழந்தை பராமரிப்பு காரணமாக உயர்கல்வி செல்ல…
வாலிபர் உள்ளம்
வாலிபர்களுக்குப் புதுமை சீக்கிரம் பிடிக்கும். காரணம், அவர்கள் உள்ளம் எழுதாத வெறும் சிலேட்டு போன்றது. வயதானவர்கள் உள்ளம் பல சங்கதிகள் எழுதப் பெற்றது. புதிய தன்மைகள் பதியப்பட வேண்டுமானால், முன்னால் பதித்தவைகள் அழிக்கப்பட வேண்டும். அவை சுலபத்தில் அழிக்க முடியாத மாதிரி…
அரசுப் பள்ளிகளில் ஜூலை இறுதிக்குள் 2,346 ஆசிரியர்கள் நியமனம் அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்
சென்னை, ஜூன் 25 அரசுப் பள்ளிகளில் ஜூலை மாதம் இறுதிக்குள் 2,346 இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படுவர் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். பள்ளிக்கல்வித் துறை சார்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அதி காரிகள்…
தமிழ்நாட்டு மீனவர்கள் பாதுகாப்பாக இந்தியா திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் வெளியுறவு அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
சென்னை, ஜூன் 25 ஈரானில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டு மீன வர்கள் பாதுகாப்பாக இந்தியா திரும்ப தேவையான நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு நேற்று (24.6.2025) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். “தமிழ்நாட்டைச் சேர்ந்த 651 மீனவர்கள் தற்போது ஈரானில்…
சைபர் குற்றங்களுக்கு குண்டர் சட்டம் தமிழ்நாட்டு அரசின் நடவடிக்கையைப் பாராட்டிய உச்சநீதிமன்றம்
புதுடில்லி, ஜூன் 25 சைபர் குற்றவாளிகளுக்கு எதிராக குண்டர் சட்டத்தை பயன்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ளும் தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் தனது பாராட்டை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த குருமுகா சிங் என்பவருக்கு எதிராக அய்டி சட்டத்தின் பிரிவு 420 மற்றும் பிரிவு…
மத மோதலை தூண்டும் வகையில் பேசிய எச்.ராஜாமீது விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை, ஜூன் 25 மத மோதலை தூண்டும் வகையில் பேசியது தொடர் பான வழக்கில் பாஜ மூத்த தலைவர் எச்.ராஜா, காவல்துறை விசார ணைக்கு ஆஜராக வேண்டும் என்று உத்தர விட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம், காவல்துறை நோட்டீசுக்கு எதிரான அவரது…
சுயமரியாதைச் சுடரொளிகள்!
1925இல் அறிவு ஆசான் நம் அய்யா தொடங்கிய சுயமரியாதை இயக்கத்துக்கு இன்று 100 வயது. அய்யாவின் அடிச்சுவட்டில் தடம் பிறழாது நடந்த தகைமையாளர்கள் – மறைந்தும் மறையாதவர்களான அவர்களது வாழ்வினை இன்றைய தலைமுறையினர், இனிவரும் இளைஞர்கள் பலரும் படித்து பாடம் கற்க…
‘‘செத்த மொழி’’ சமஸ்கிருதத்துக்கு ரூ.2,583 கோடி நிதியா?
ஒன்றிய அரசு சமஸ்கிருத மொழி மேம்பாட்டிற்காக கடந்த பத்து ஆண்டுகளில் (2014-2015 முதல் 2024-2025 வரை) சுமார் ரூ2,533 கோடி நிதி ஒதுக்கியுள்ள நிலையில், தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட அய்ந்து செம்மொழிகளுக்கு வெறும் ரூ13 கோடி மட்டுமே ஆண்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது…