வடகிழக்கு பருவமழை தீவிரம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து இருக்கிறோம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னை, அக்.20 வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைகின்ற நிலையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார். வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் கடந்த 16ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அரபிக்கடலில் நேற்று …

Viduthalai

நீர் வரத்து அதிகரிப்பு மேட்டூர் அணை நீர்மட்டம் 119 அடியாக உயர்வு

மேட்​டூர், அக்.20 மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து  அதி​கரித்​துள்ள நிலை​யில், அணை​யின் நீர்​மட்​டம் 119 அடியாக உயர்ந்​துள்​ளது. காவிரி நீர்ப்​பிடிப்​புப் பகு​தி​களில் பெய்த மழை, கருநாடகா அணை​களில் இருந்து உபரிநீர் திறப்பு உள்ளிட்ட காரணங்​களால் மேட்​டூர் அணை நடப்​பாண்​டில் ஏற்​கெனவே 6 முறை…

Viduthalai

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது செருப்பு வீச்சு! ஸநாதனவாதிகளின் ஆணவத்தைக் கண்டித்து கழகத்தின் சார்பில் நாடெங்கும் கண்டன ஆர்ப்பாட்டங்கள்

தூத்துக்குடி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது செருப்பு வீச்சு! ஸநாதனவாதிகளின் ஆணவத்தைக் கண்டித்து திராவிடர் கழகத்தின் சார்பில் நாடெங்கும் கண்டன ஆர்ப்பாட்டங்கள்விடர் கழகத்தின் சார்பில் நாடெங்கும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. அதன் விவரம் வருமாறு:- காஞ்சிபுரம் காஞ்சிபுரம் மாநகர பேருந்து நிலையம்…

Viduthalai

மனிதாபிமானம், சமத்துவம் இல்லாத மதம் எதற்கு? மைசூரு புத்தர் மாநாட்டில் நடிகர் பிரகாஷ்ராஜ் எழுப்பிய கேள்வி

மைசூரு, அக். 20- மைசூருவில் நடைபெற்ற 2 நாள் புத்தர் மாநாட்டின் நிறைவு நாளில் நடிகர் பிரகாஷ்ராஜ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், மனிதாபிமானம், சமத்துவம் குறித்து பேசியதாவது: எந்த மதம் அல்லது தர்மம் மனிதர்களை மனிதர்களாகக் காண்பதில்லையோ, மனிதாபிமானத்…

Viduthalai

தமிழ்நாட்டில் அக்.24 வரை கனமழைக்கு வாய்ப்பு

சென்னை,அக். 20-  சென்னை,  அக்.20 தமிழ்நாட்டில்  24ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னைமண்டல வானிலை ஆய்வு மய்யம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின்…

Viduthalai

பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ட்ரோன் செய்து அசத்தல்

திருச்சி, அக். 20- திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகம் வழங்கும் ரோபோட்டிக் பயிற்சி ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாண வர்களுக்கு மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இப்பயிற்சி பெற்ற…

Viduthalai

பெரியார் பாலிடெக்னிக்கில் நடைபெற்ற இளைஞர் எழுச்சி நாள் கருத்தரங்கு

வல்லம், அக்.20-   பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் இளைஞர் எழுச்சி நாள் கருத்தரங்கு நடைபெற்றது. பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் 15.10.2025 அன்று அ.ப.ஜெ. அப்துல்கலாம் அவர்களின் பிறந்தநாள் இளைஞர் எழுச்சி நாளை முன்னிட்டு கருத்தரங்கு நடைபெற்றது.  அப்துல்கலாம் அவர்களின் பிறந்தநாள்…

Viduthalai

போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களின் பணப்பலன்: பொங்கலுக்குள் வழங்க அமைச்சர் உறுதி

சென்னை,அக். 20-   போக்குவரத்துத் துறை அமைச்​சரின் உறு​தி​மொழியை ஏற்​று, போக்​கு​வரத்து ஊழியர்​களின் 62 நாள் காத்​திருப்பு போராட்​டம் திரும்பப் பெறப்​பட்​டது. போக்​கு​வரத்​துக் கழகங்களில் ஓய்வு பெற்​றவர்​களுக்கு பணப்​பலன் வழங்க வேண்​டும் என்பன உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்​தி, தமிழ்​நாடு அரசு போக்​கு​வரத்து ஊழியர்…

Viduthalai

மதுவால் உடலில் ஏற்படும் பாதிப்புகள்

மது அருந்துவதால் உடலில் ஒவ்வோர் உறுப்புகளும் பாதிக்கப்படுகிறது. கல்லீரல் உடலில் உள்ள பொருள்களை வெளியேற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தொடர்ந்து மது அருந்துவதால் ஏற்படும் நச்சுப்பொருள்களை வெளியேற்ற முடியாமல் போவதால் மஞ்சள் காமாலை, கல்லீரல் புற்றுநோய் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. கணையம்,…

Viduthalai

மருந்தில்லா மருத்துவ சிகிச்சை (பிசியோதெரபி)

செந்தில்குமார், இயன்முறை மருத்துவர்                   தேனி அரசு மருத்துவக்கல்லூரி                    மருத்துவமனை, தேனி பிசியோதெரபி  என்பது உடல் இயக்கத்தை மேம்படுத்தவும், வலியைப் போக்கவும் உதவும் ஒரு மருந்தில்லா மருத்துவ…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026