அரசியலமைப்பு வரலாற்றில் ஒரு பிற்போக்கு திரிபுவாதம்
- சஞ்சய் ஹெக்டே (உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞர்) இந்திய அரசியலமைப்புச் சட்டம் என்றதுமே நமக்கு நினைவுக்கு வருபவர் பாபா சாகேப் அம்பேத்கர். அவரால் தான் அது உருவக்கப்பட்டது என்பது வரலாற்றுப் பதிவு. ஆனால் ஏதேனும் ஒரு பிரச்சினையைக் கிளப்பியே ஆக வேண்டும்…
‘‘ஜாதிப் பாகுபாடு தொடர்ந்தால் இந்து மத அடையாளம் ஒரு நாள் அழிந்துவிடும்’’ – ம.பி. உயர்நீதிமன்றம்
போபால், அக்.20 ஜாதிப் பாகுபாடு தொடர்ந்தால் இந்து மத அடை யாளங்கள் ஒரு நாள் அழிந்துவிடும் என மத்தியப் பிரதேச உயர்நீதி மன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது. கடந்த 11 ஆம் தேதி பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், உயர் ஜாதி கிராமவாசிகளால்…
இராஜபாளையம் முரம்பு தந்தை பெரியார் குருதிக் கொடைக் கழகம் நடத்திய பெரியார் – அண்ணா பிறந்தநாள், சமூகநீதிப் பெருவிழா குருதிக் கொடை, மாணவர்களுக்குப் பரிசளிப்பு விழாக்கள்! கழகத் துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் உரை
முரம்பு, அக். 20- ‘‘எல்லோருக் கும் எல்லாம் கிடைக்க வேண் டும்; குறிப்பாகக் கல்வி அனை வருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தோன்றி, இன்றைக்கும் அதற்காகப் போராடி வருவது திராவிட இயக்கம் தான்" என்று கழக துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு…
தீபாவளி: அந்தக் காலப் பார்வை அந்தக் காலத்தில் ஒரு நரகாசுரன்தான், இந்தக் காலத்திலோ?
கோ. ரகுபதி ஆய்வாளர் பிரிட்டிஷ் இந்தியாவில், தீபாவளியை ஆதரித்தும் எதிர்த்தும். அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒடுக்கப்பட்டோரும், சுதேசியவாதிகளும் பிரிட்டிஷ் இந்தியாவில் விவாதித்தனர். அப்போது ஒடுக்கப்பட்ட ஜாதிகளின் விடுதலை. பெண் விடுதலை, சுயமரியாதை, சுதேசி இயக்கங்களும் உலகப் போர்களும் பெரும் போர்க் களமாக்கியதால் வெடிச்சத்தங்கள்…
ஆளுநர் பிறப்பித்த உத்தரவை நிராகரிக்க அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் பரிந்துரை
சென்னை, அக்.20 அண்ணா பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் ஆர்.வேல் ராஜ் மீது எடுக்கப்பட்ட இடைநீக்கம் நடவடிக்கையை ரத்து செய்து ஆளுநர் பிறப்பித்த உத்தரவை நிராகரிக்க பல்கலைக்கழக சிண்டிகேட் பரிந்துரை செய்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் ஆர்.வேல்ராஜ் பணியாற்றிய காலத்தில் தனியார்…
Who is Periyar? (for 2K kids)
Who is Periyar? (for 2K kids) என்ற தொடரில் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் பயிலும் மாணவி கனி மொழி அவர்களின் பெரியார் குறித்த வரலாறு மற்றும் அவருடைய கொள்கைகள் பற்றிய சிறப்புகளை கூறுவது இன்றைய தலைமுறைக்கு மட்டுமல்லாது, எல்லோருக்கும் தெரிந்துகொள்ள…
மீண்டும் நிலவுக்கு மனிதர்கள்!
வாசிங்டன், அக்.20 நிலவுக்கு மனிதர்களை மீண்டும் அனுப்பும் லட்சியப் பயணமான ஆர்டிமிஸ் 2 திட்டத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு மய்யமான நாசா (NASA) தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், நான்கு விண்வெளி வீரர்களை நிலவுக்கு அருகில் உள்ள விண்வெளிக்கு சுமார்…
பிரான்சு அருங்காட்சியகத்தில் நெப்போலியன் காலத்து நகைகள் கொள்ளை
பாரீஸ், அக்.20 பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள இலூவா அருங்காட்சியகம். இங்கு மோனோலிசா ஓவியம் உட்பட வரலாற்று சிறப்புமிக்க 33,000 கலைப் பொருட்கள், சிற்பங்கள், நகைகள், ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. நகைகள் கொள்ளை இங்குள்ள கலைப் பொருட்கள் மற்றும் விலைமதிப்பற்ற பொருட்கள்…
தமிழ்நாட்டில் புதிதாக 26 இடங்களில் ‘தோழி’ விடுதிகள்
தூத்துக்குடி, அக்.20 தமிழ்நாட்டில் 26 இடங்களில் மகளிருக்கான ‘தோழி’ தங்கும் விடுதிகள் அமைக்கப்பட்டு வருவதாக சமூகநலன், மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதாஜீவன் தெரிவித்தார். தூத்துக்குடியில் செய்தியாளர்களி டம் அவர் நேற்று (18.10.2025) கூறியதாவது: புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் இதுவரை…
மாற்றுத்திறனாளிகளுக்கு மின்கல சக்கர நாற்காலிகள்
திருவள்ளுர் மாவட்டம், திருவாலங்காடு அரசினர் மேல் நிலைப் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாமினை 18.10.2025 அன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் நேரில்…
