சமூகநீதி கோட்பாடு இந்தியா முழுவதும் பரவ வேண்டும்
தேமதுர தமிழோசை உலகெல்லாம் பரவ வேண்டும் என்ற பாடல் வரிகள் போல சமூகநீதி கோட்பாடு இந்தியா முழுவதும் பரவ வேண்டும் என்று தன்னுடைய கருத்துக்களை பெரியார் புத்தக அரங்கத்திற்கு வந்திருந்த வாசகர் ஒருவர் சிறப்பாக பதிவு செய்துள்ளார். இந்து மதம் இருக்கும்…
கோவை ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை
கோவை, அக்.21 கோவை அவிநாசி சாலையில் நிலவும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.10 கிலோ மீட்டர் தூரத்துக்கு கட்ட ப்பட்ட மேம்பாலம், கடந்த 9ஆம் தேதி மக்கள் பயன்பாட்டுக்கு…
தி.மு.க. கூட்டணியை பாதுகாக்கும் இயக்கமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி இருக்கிறது திருமாவளவன் பேட்டி
சென்னை, அக்.21 செங்கல்பட்டில் நடந்த கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் பேசியதாவது:- பாஜகவுக்கு தமிழ்நாட்டில் நேரடி எதிரியாக இருப்பது விசிக தான். பாஜகவா, விசிகவா என்பது பிரச்சினை இல்லை. இதை ஜாதியாக கொண்டு செல்வதுதான் பிரச்சினை. விசிக குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிரானவர்கள்…
மேட்டுப்பாளையம் – குன்னூர் ரயில் பாதையில் மண்சரிவு : மலை ரயில் ரத்து
குன்னூர், அக்.21 மேட்டுப்பாளையம் குன்னூர் ரயில்பாதையில் பல இடங்களில் மண் சரிவு மற்றும் பாறைகள் விழுந்ததால் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், பகல் மற்றும்…
அமெரிக்காவில் பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் நினைவேந்தல் படத்திறப்பு!
வாசிங்டன், அக்.21- உலகத் தமிழ் அறக்கட்டளை மற்றும் பன்னாட்டு தமிழுறவு மன்றம் வாசிங்டன் தமிழ் அமைப்புகள் சார்பில் பெரும் கவிக்கோ வாமு சேதுராமன் நினைவேந்தல் புகழ்மாலை - நிகழ்ச்சி 2 10 2025 வியாழன் மாலை 6 மணி முதல் 7.30…
கனடாவில் இந்தியர்களுக்கு பாதுகாப்பு இல்லை இந்திய தூதர் சொல்கிறார்
ஒட்டாவா, அக்.21-‘கனடாவில் வசிக்கும் இந்தியர்கள், தங்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவது போன்று உணர்கின்றனர்,'' என அந்நாட்டுக்கான இந்தியத் தூதர் கூறியுள்ளார். கனடாவில் சட்ட விரோதமாக குடியே றியவர்களை அந்நாட்டு அரசு வெளியேற்றி வருகிறது. இதற்கான பணிகளை இன்னும் தீவிரப்படுத்தப் போவதாக…
நாவலர் – செழியன் அறக்கட்டளை மற்றும் பாவேந்தர் பாரதிதாசன் தமிழ் இலக்கிய மன்றம் இணைந்து நடத்தும் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா நினைவுச் சொற்பொழிவு
நாள் : 22.10.2025 புதன்கிழமை நேரம் : காலை 10.30 மணி இடம் : அண்ணா அரங்கம், விஅய்டி பல்கலைக் கழகம், வேலூர் தலைமை: கல்விக்கோ முனைவர் கோ.விசுவநாதன் அவர்கள் (நிறுவுநர் - தலைவர், தமிழி யக்கம், நிறுவுநர் -…
தீபாவளியே கொண்டாடாத தமிழ்நாடு கிராமம்!
சிவகங்கையின் மாம்பட்டி கிராமத்தில் 1954-ஆம் ஆண்டு முதல் தீபாவளி கொண்டாடப்படுவதில்லை. வறுமையால் கடன் வாங்கி விவசாயம் செய்தவர்கள், தீபாவளிக்கும் கடன் வாங்கி, வறுமையில் சிக்கியுள்ளனர். இதிலிருந்து மீள, தீபாவளியை கொண்டாடாமல், பொங்கலை சிறப்பாக கொண்டாடலாம் என முடிவு செய்ய, அந்த வழக்கம்…
உலக வர்த்தக அமைப்பின் சீன பிரதிநிதி மாற்றம்
பெய்ஜிங், அக்.21 உலக வர்த்தக அமைப்பின் சீன நிரந்தர பிரதிநிதியான சீனாவின் மூத்த வர்த்தக பேச்சுவார்த்தையாளர் லீ செங்காங், அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சீனா - அமெரிக்கா இரு நாடுகளுக்கும் இடையே அதிகரித்து வரும் கட்டணப்…
திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டம்
நாள்: 23.10.2025 வியாழன் காலை 10.30 மணி இடம்: பெரியார் திடல், சென்னை தலைமை: திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் பொருள்: (1) மறைமலைநகரில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு பற்றி (2)…
