மனிதனின் முதல் கடமை

இந்த நாட்டில் மனிதன் மற்றொரு மனிதனால் எவ்வளவு இழிவாய்க் கருதப்படுகிறான் என்பதை ஒரு மனிதன் உணருவானானால், அவனுக்குக் கடுகளவு சுயமரியாதை யாவது இருக்குமானால், அவன் மனித இழிவைப் போக்கத்தான் முதலில் பாடுபடுவான். (குடிஅரசு, 3.5.1936)  

Viduthalai

கழகக் களத்தில்…!

26.10.2025 ஞாயிற்றுக்கிழமை பொள்ளாச்சி,கோவை,தாராபுரம், திருப்பூர்,மேட்டுப்பாளையம், நீலமலை மாவட்டங்களின் கலந்துரையாடல் கூட்டம் * நேரம்:  மாலை 4.30 மணி *இடம்: திமுக அலுவலகம், பல்லடம் சாலை, பொள்ளாச்சி *வரவேற்புரை:சி.மாரிமுத்து பொள்ளாச்சி கழகமாவட்டத்தலைவர் *தலைமை: இரா.ஜெயக்குமார் மாநில ஒருங்கிணைப்பாளர் திராவிடர் கழகம் * முன்னிலை:…

Viduthalai

இந்திக்கு இங்கே இடமில்லை – கருத்தரங்கம்

பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறையின் 495ஆவது வார நிகழ்வாக இந்திக்கு இங்கே இடமில்லை என்று முழங்கும் திராவிட மாடல் ஆட்சி கருத்தரங்கம் 18-10-2025  சனிக்கிழமை மாலை 7 மணிக்கு கொரட்டூர் பாசறை அலுவலகத்தில் பாசறை ஒருங்கிணைப்பாளர் இரா.கோபால் வரவேற்புரையுடன் ஆவடி…

Viduthalai

உடற்கொடை

9.10.2025 அன்று இயற்கை எய்திய தோழர் பிரேமா (வயது85) (தமுஎகச உறுப்பினர்) அவர்களின் இரண்டு கண்கள் சங்கரா நேத்ராலயா மருத்துமனைக்கும், முழுஉடல் ராமச்சந்திரா மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி கல்லூரிக்கும் கொடையாக வழங்கப்பட்டது. 2017ஆம் ஆண்டு பிரேமா அவர்களின் இணையர் கமலநாபனின் கண்கள்…

Viduthalai

நன்கொடை

பட்டுக்கோட்டை கழக மாவட்டம்  சேது பாவாசத்திரம் ஒன்றிய கழக செயலாளர்  பள்ளத்தூர் ஆ.சண்முகவேல் -  கலைச்செல்வி  (சுயமரியாதைக்காரன் இல்லம்)  மன்னார்குடி - புள்ளமங்கலம் சம்பந்தம் - மல்லீஸ்வரி இவர்களின் பேரன் பள்ளத்தூர்  சதீஷ்குமார் - பேபி கலா இவர்களின் மகன் இனியன்…

Viduthalai

தீபாவளி தீ விபத்து கிருஷ்ண பரமாத்மா அருளா? தமிழ்நாட்டில் 13 இடங்களில் தீ விபத்து – 89 பேர் காயம்!

சென்னை அக். 21  தமிழர்களின் பண்டி கையே அல்ல தீபாவளி. அந்தப் பண்டி கையைக் கொண்டாடுவதற்காகச் சொல்லப்படும் காரணங்களும் ஏற்பு டையதல்ல.  அப்பண்டிகையைக் கொண்டாடுவதால், பணச் செலவும், பொருளிழப்பும்தான் ஏற்படுகின்றன. தமிழ்நாட்டில் நேற்று (20.10.2025) தீபாவளியன்று பட்டாசு வெடித்ததால்  13 இடங்களில்…

Viduthalai

தமிழ்நாட்டின் நகரங்களுக்கிடையே ‘வளர்ச்சி உரிமை மாற்றுச் சான்றிதழ்’: விதிகளை தளர்த்த திட்டம்

சென்னை அக்.21-  தமிழ்நாட்டில் 'டி.டி.ஆர் எனப்படும் வளர்ச்சி உரிமை மாற்று சான்றிதழை, நகரம் மாற்றி பயன்படுத்த அனுமதிக்கும் வகையில் விதிகளை தளர்த்த வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இது, அரசு திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு மேலும்…

Viduthalai

பக்தியிலும் பார்ப்பனர் தந்திரம் -மின்சாரம்

‘தந்திர மூர்த்தியே போற்றி’ என்று ஆரிய மாயை நூலில் அறிஞர் அண்ணா அவர்கள் சரியாகக் குறிப்பிட்டுள்ளார். பார்ப்பனர்களைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால் கழுவிய மீனில் நழுவிய மீன் என்று சொல்லலாம்! பக்தி என்று வந்தாலும் கூட தீமிதிப்பு, அலகுக்குத்துதல், தலையில் தேங்காய்…

Viduthalai

நகரின் மய்யத்தில்.. வரப்போகும் 3 பெரிய திட்டங்கள்

சென்னை, அக்.21 சென்னையில் 3 முக்கியமான சாலை திட்டங்கள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை ஜிஎஸ்டி சாலை பாலம், சென்னை அண்ணா சாலையில் உயர்மட்ட சாலை அமைக்கும் பணிகள் மற்றும் மதுரவாயல் - துறைமுகம் உயர்மட்ட சாலை ஆகியவை தீவிரமாக அமைக்கப்பட்டு…

Viduthalai

தீபாவளி குறித்து அகிலேஷ் கருத்து

கிறிஸ்துமஸின் போது உலகின் பல நகரங்கள் மின் விளக்குகளால் ஒளிர்கின்றன, ஆனால் தீபாவளியன்று நாம் ஏன் அகல் விளக்குகளுக்காக இவ்வளவு செலவழிக்க வேண்டும்? என்ற அகிலேஷ் நியாயமான கேள்விக்கு  விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் பன்சால், வாடிகனில் சென்று அகிலேஷ் கிறிஸ்துமஸை…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026