ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிகளில் பங்கேற்றால் கடும் நடவடிக்கை! கருநாடக அமைச்சர் பிரியங்க் கார்கே எச்சரிக்கை
பெங்களூரு, அக்.22 கருநாடக மாநில அரசு ஊழியர்கள் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங் (ஆர்.எஸ்.எஸ்.) நிகழ்ச்சிகளில் பங்கேற்கக் கூடாது எனவும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாநில அய்.டி. (தகவல் தொழில்நுட்பத் துறை) அமைச்சர் பிரியங்க் கார்கே திட்டவட்டமாக எச்சரித்துள்ளார். ஆர்.எஸ்.எஸ்.…
தி.மு.க. என்ற கற்கோட்டையில் ஓட்டை விழாது; வெறும் அரிதாரத்தால் சாதிக்கலாம் என்பது பகற்கனவே!
தந்தை பெரியார் வெறும் படமல்ல – பாடம்; இளைஞர்கள் கற்றுப் பயன் பெறவேண்டும்! இளைஞர்கள், குழந்தைகள் போன்றவர்கள் – அவர்களைத் திசை திருப்பவேண்டாம்! தி.மு.க. என்ற கற்கோட்டையில் ஓட்டை விழாது; வெறும் அரிதாரத்தால் சாதிக்கலாம் என்பது பகற்கனவே! தமிழர் தலைவர் ஆசிரியர்…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டின் கருத்தரங்கில் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எம்.பி., முழக்கம்!
தந்தை பெரியார் என்ற மாமனிதரும், சுயமரியாதை இயக்கமும் தோன்றியதால்தான் நம்மையெல்லாம் மீண்டு எழ வைத்தது! தந்தை பெரியாரின் சிந்தனை அடிப்படையில் தோன்றியதுதான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி! பெரியாரை எவ்வளவு கொச்சைப் படுத்தினாலும்; பெரியாருடைய அரசியலைக் காயப்படுத்தினாலும் தமிழர் தலைவர் அய்யா அவர்கள்…
வாரியாரிடம் மாணவர் கலைஞர் கேட்ட கேள்வி
பயிரிடுதல் மேலான தொழில் என்று சிலர் கருதுகின்றனராம். அது தவறாம்! இரும்புக் கொழு நுதியுடைய கலப்பை, மண்வெட்டி இவற்றைச் கொண்டு பூமியையும், அதில் உயிரினங்களையும் வெட்ட நேரிடுகிறதன்றோ! என்று மனுதர்ம மூக்கால் அழுகிறது. இதைப் படிக்கும் போது திருவாரூரில் கலைஞர் மாணவராக…
பெரியார் விடுக்கும் வினா! (1791)
தானாகவே மாறுதல்கள் ஏற்படுவது இயற்கையேயென்று, அப்படிப்பட்ட மாறுதல்களை மனித சமூக சவுகரியத்துக்கும் அனுகூலமாய்த் திருப்பிக் கொள்ளாவிட்டால் அம்மாறுதல்களால் என்ன பயன்? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
சிவில் பிரச்சினைகளில் அமல்படுத்தப்படாத 8.82 லட்சம் நீதிமன்ற தீர்ப்புகள்: உச்சநீதிமன்றம் கவலை
புதுடில்லி, அக்.21 சிவில் பிரச்னைகளில் நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்கள் வழங்கிய 8.82 லட்சம் தீர்ப்புகள் அமல்படுத் தாதற்கு உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. சிவில் வழக்குகளை 6 மாதத்துக்குள் முடிக்க வேண்டு ம் என கடந்த மார்ச் 6ஆம் தேதி உச்சநீதிமன்றம்…
மலர்ந்த பழைய நினைவுகளும், அவை தந்த உணர்வுகளும்!
கடந்த 18.10.2025 அன்று சென்னையில் திராவிடர் இயக்கத்தின் அடிக்கட்டுமான முன்னோடிகளில் ஒருவரான அருமைத் தோழர், கவிஞர் கருணானந்தம் அவர்களது நூற்றாண்டு விழா நடந்ததில், அதனை ஓர் ஆக்கபூர்வ நிகழ்வாக ஆக்கிடும் வண்ணம் அவரது முக்கிய சில நூல்களை ஒரு நல்ல தொகுப்பாக்கி…
தீபாவளிக்கு தி.மு.க. வாழ்த்து கூறாதது ஏன்? ஆ.ராசா
கிறிஸ்துமஸ், ரம்ஜானுக்கு வாழ்த்து கூறும் தி.மு.க., தீபாவளிக்கு ஏன் கூற மறுக்கிறது என்று அக்கட்சி தொண்டர் ஒருவர் ஆ.ராசாவிடம் கேள்வி எழுப்பினார். பதிலளித்த அவர், இயேசு, முகமது நபி ஆகியோர் பிறந்ததற்கு வரலாற்று ஆவணங்கள் உள்ளன. நரகாசுரன் பிறந்தார், பூமியை பாயாக…
39 பல் மருத்துவ உதவியாளர்கள் பணியிடம் – இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்
சென்னை, அக்.21 தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணியின் கீழ் வரும் பல் மருத்துவ உதவியாளர் பதவியில் 39 காலி பணியிடங்களை நேரடி நியமன முறையில் நிரப்ப இணையம் வழியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பிளஸ் 2 (அறிவியல் பாடங்கள்) முடித்துவிட்டு பல் மருத்துவத்தில்…
தீபாவளியைப் புறக்கணித்த கிராமங்களுக்குப் பாராட்டு!
இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் தீபாவளி கொண்டாடப்படும் நிலையில், சிவகங்கை மாவட்டம் எஸ். மாம்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள 13 கிராமங்களில் 1954 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை தீபாவளி கொண்டாடுவதில்லை என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க சமூக முடிவை மக்கள் உறுதியாகப் பின்பற்றி…
