கருநாடகாவில் எனது தந்தை சித்தராமையா முதலமைச்சராக நீடிப்பார் மகன் யதீந்திரா விளக்கம்

பெங்களூரு, அக்.26- கருநாடகாவில் துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமாருக்கு முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதுகுறித்து சித்தராமையாவின் மகனும் காங்கிரஸ் எம்எல்சியுமான யதீந்திரா, “எனது தந்தை தற்போது அரசியலில் இறுதிக்கட்டத்தில் இருக்கிறார். அவருக்கு பிறகு அமைச்சர்…

Viduthalai

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் 407 முகாம்கள் நடத்தப்பட்டு 6,37,089 பேர் பயன்பெற்றுள்ளனர்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை, அக். 26-  தமிழ்நாடு அரசு வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:- மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் நேற்று (25.10.2025) வளசரவாக்கம் மண்டலம், மதுரவாயல் சிறீவெங்கடேஸ்வரா நகர், மேட்டுக்குப்பம் சாலை, பாரதி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறும் “நலம்…

Viduthalai

ரயில்வேயில் பட்டதாரிகளுக்கு வேலை 5,810 காலிப்பணியிடங்கள்…

இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 5,810 பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்திய ரயில்வேயில் ஸ்டேசன் மாஸ்டர், டிக்கெட் சூப்பர்வைசர், டிக்கெட் கிளர்க், எழுத்தர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவும் தொடங்கியுள்ளது. விண்ணப்பிப்பது…

viduthalai

ரூபாய் 1.30 கோடி மதிப்பில் ஆன இரிடியம் மோசடியில் அதிமுக நிர்வாகி கைது

விருதுநகர், அக். 26- விருதுநகரில் இரிடியத்தில் முதலீடு செய்தால் பல மடங்கு லாபம் தருவதாகக் கூறி ரூ.1.30 கோடி வரை பணம் வசூலித்து மோசடி யில் ஈடுபட்டதாக அதி முக நிர்வாகி உள்பட 3 பேரை சிபிசிஅய்டி காவல்துறையினர் கைது செய்தனர்.…

viduthalai

புதுச்சேரி மாநில தேர்தல் விநோதம் அய்ந்து வகைக் கூட்டணிகள் கலகலக்கிறது ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க. கூட்டணி

புதுச்சேரி, அக். 26- புதுச்சேரியில் கடந்த முறை என்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைமையில் பாஜக அதிமுக உள்ளிட்ட என்டிஏ கூட்டணி கட்சிகள் ஓரணியாகவும். காங்கிரஸ் தலைமையில் திமுக. இடசாரிகள் விசிக உள்ளிட்ட இண்டியா கூட்டணி ஓரணியாகவும் போட்டியிட்டன. இரு அணிகளிலும் வாய்ப்புக்…

viduthalai

இந்தியாவில் அதிகரிக்கும் இரட்டைக் குழந்தைகளின் பிறப்பு பின்னால் இருக்கும் அதிர்ச்சி காரணம்!

புதுடில்லி, அக். 26- இந்தியாவில் இரட்டையர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆராய்ச்சிகள் தெரி விக்கின்றன. இரட்டையர்களின் பிறப்புகளைக் கண்காணிக்க தேசிய இரட்டையர் பதி வேட்டை நிறுவுவது குறித்து பேச்சு நடந்து வருகிறது. பல நாடுகள் ஏற்கனவே இந்த முயற்சியைத் தொடங்கியுள்ளன. ஒருபக்கம்…

viduthalai

இதுதான் இந்தியா! மகிழ்ச்சியாய் இருக்கும் உலகின் 147 நாடுகளில் இந்தியாவுக்கான இடம் 118

புதுடில்லி, அக். 26- 2025 ஆண் டுக்கான உலகில் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலிலும் வழக்கம் போல அய்ரோப்பிய நாடுகளே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. முதல் 10 நாடுகளில் 7 நாடுகள் அய்ரோப்பாவைச் சேர்ந்தவையாகவே உள்ளன. மேலும், இந்த பட்டியலில் இந்தியா எங்கு…

viduthalai

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர், பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வாழ்த்துரை

யாரும் கேள்வி கேட்காத விசயங்களை எல்லாம் கேள்வி கேட்கத் தூண்டியது சுயமரியாதை இயக்கம்! தந்தை பெரியாருடைய கோட்பாடுகளை இன்னும் பரவலாக, விரிவாக, மக்கள் மத்தியிலே எடுத்துச் சொல்லக்கூடிய கடமையும், பொறுப்பும் நம்முடைய ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது! சு.ம. இயக்க நூற்றாண்டு நிறைவு விழாவைக்…

viduthalai

பிஜேபி ஆளும் மத்தியப் பிரதேசத்தில் உரத் தட்டுப்பாடு தள்ளுமுள்ளு தடியடி

புதுடில்லி, அக்.26 தென்மேற்கு பருவ மழை நிறைவடைந்து, விவசாயிகள் விவசாயப் பணிகளை தொடங்கியுள்ளனர். பயிர்களுக்கு உரம் தேவை என்பதால், உரம் வழங்கும் மய்யங்களுக்கு உரத்திற்காக செல்லுகின்றனர். ஆனால், உரம் தட்டுப்பாடு காரணமாக விவ சாயிகளுக்கு உரிய உரங்களை வழங்க முடியாத நிலை…

viduthalai

‘குஜராத்திற்கு வழங்கியதில் ஒரு சதவீதத்தைக் கூட பிரதமர் மோடி பீகாருக்கு வழங்கவில்லை!’ தேஜஸ்வி குற்றச்சாட்டு

பாட்னா, அக்.26 பிரதமர் மோடி குஜராத்தில் தொழிற்சாலைகளை அமைத்துவிட்டு பீகாரில் வெற்றியை எதிர்பார்ப்பதாக தேஜஸ்வி குற்றம் சாட்டினார். 243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 6ஆம் தேதியும்,…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026