தந்தை பெரியாருடைய நூல்கள் அறிமுகம் -பரப்புரைப் பணி
குமரி மாவட்ட கழக சார்பாக தந்தை பெரியாருடைய நூல்களை பரப்பும் பணி மாவட்டம் முழுமையாக நடைபெற்று வருகின்றன. நாகர்கோவில் பெரியார் மய்யத்தில் திராவிடத் தமிழர் கட்சி மாவட்டச் செயலாளர் அன்பழகன் மற்றும் தோழர்களுக்கு தந்தை பெரியாருடைய நூல்களை மாவட்ட கழகச் செயலாளர்…
வட இந்திய கல்வியாளர்கள் தமிழர் தலைவருடன் சந்திப்பு
வட இந்தியாவைச் சேர்ந்த வழக்குரைஞர்கள், கல்வியாளர்கள் தென் இந்திய சுற்றுப் பயணத்தின் போது சென்னை பெரியார் திடலுக்கு வந்தனர். உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞராக இருக்கும் மரியா முகேஷ் கண்ணன் தலைமையில், வழக்குரைஞர் பரந்தன்யா பேஹேக் (உச்சநீதிமன்றம்), முனைவர் சங்கர் நாயிக், ஆய்வு மாணவி …
சென்னையில் டிசம்பர் 24 தந்தை பெரியார் நினைவு நாள் நிகழ்ச்சிகள்
காலை 8.30 மணி: பட்டாளம் பூங்கா அருகில் உள்ள பெரியார் சிலைக்கு வட சென்னை மாவட்ட கழகத்தின் சார்பில் மாலை அணிவிப்பு, தியாகராயர் நகர் பேருந்து நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு தென் சென்னை மாவட்ட திரா விடர்…
அவ்வளவுதானா அய்யப்பனின் சக்தி? கோயில் தங்கக் கவசம் துபாய் வழியாக கடத்திச்சென்று பன்னாட்டு கும்பலிடம் விற்றவர்கள் கைது!
திருவனந்தபுரம், டிச. 22- சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் சென்னை தொழிலதிபர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கேரளாவின் சபரிமலை அய்யப்பன் கோயிலில் துவார பாலகர் சிலைகளின் தங்கக் கவசம் மற்றும் கதவு நிலைகளில் பதிக்கப்பட்டிருந்த தங்கத் தகடு ஆகியவை…
சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை: கருநாடக சாமியாருக்கு 35 ஆண்டுகள் சிறை தண்டனை!
பெலகாவி, டிச.22 கருநாடகாவில் 13 வயது சிறுமியை காரில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த பிரபல சாமியாருக்கு 35 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து பெலகாவி விரைவு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. சிறுமி கடத்தல் கருநாடக மாநிலம் கலபுர்கி…
புதுச்சேரி மாநிலத்தில் வாக்காளர் தகவல் திருட்டின் பின்னணியில் பிஜேபி தி.மு.க. குற்றச்சாட்டு
புதுச்சேரி, டிச. 22- தேர்தல் சர்வே என்ற பெயரில் அரசியல் கட்சிகள் புதுச்சேரி மக்களைக் கடந்த சில நாட்களாகப் அலைக்கழித்து வரும் நிலையில், தேர்தல் ஆணையத் தரவுகளிலிருந்து வாக்காளர்களின் தனிப்பட்ட தகவல்கள் சில கும்பலால் திருடப்பட்டுள்ளதாகத் திகில் கிளப்பியிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவரும், மாநில…
மாநில வேலை உறுதி திட்டத்துக்கு காந்தியாரின் பெயர் சூட்ட முடிவு ஒன்றிய அரசுக்கு மம்தா பதிலடி
கொல்கத்தா, டிச. 22 மேற்கு வங்க முதல்வர் மம்தா, மாநில அரசின் வேலைவாய்ப்பு உறுதித் திட்டமான 'கர்மசிறீ'க்கு மகாத்மா காந்தியின் பெயரைச் சூட்டப்போவதாக அறிவித்துள்ளார். ஒன்றிய அரசு தனது தேசிய வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் இருந்து மகாத்மா காந்தியின் பெயரை நீக்கிவிட்டு,…
வரும் 26ஆம் தேதி முதல் ரயில் கட்டணம் உயருகிறது புறநகர் ரயில், மாதாந்திர சீசன் கட்டணத்தில் மாற்றம் இல்லை
புதுடில்லி, டிச. 22- நாடு முழுவதும் வரும் 26ஆம் தேதி முதல் ரயில் கட்டணம் கி.மீ.க்கு 1 முதல் 2 பைசா வரை உயர்கிறது. புறநகர் ரயில், மாதாந்திர சீசன் கட்டணத்தில் மாற்றம் இல்லை. ரயில் கட்டணம் உயர்வு ரயில் கட்டணம்…
மறைவு
கல்லக்குறிச்சி நல்லாசிரியர் நல்.ராமலிங்கம் (21.12.2025) மறைவிற்கு மாநில கழக மருத்துவர் கழகச் செயலாளர் மருத்துவர் கோ.சா.குமார் தலைமையில் மாலை வைத்து இறுதி மரியாதை செய்தார். உடன் மாவட்ட கழக தலைவர் கோ.சா.பாஸ்கர், மாவட்ட செயளாலர் ச.சுந்தரராசன், மாவட்ட துணைச் செயளாலர் பா.முத்து,…
சாக்கோட்டை க.அன்பழகனுக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
24.12.2025 அன்று பிறந்த நாள் காணும் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகனுக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
