மாணவர்களுக்கு இலவசமாக பெரியார் பயிலகம் அமைக்கப்படும் திருப்பத்தூர் மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம்

திருப்பத்தூர், அக். 26- திருப்பத்தூர் மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் 25.10.2025 அன்று மாலை 5.30 மணியளவில் சாம நகர் மாவட்டத் தலைவர் இல்லத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு  கே. சி எழிலரசன் மாவட்டத் தலைவர் தலைமை வகித்தார். பெ. கலைவாணன்…

viduthalai

ஒசாமா பின்லேடன் பெண் வேடமிட்டு ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பினார் மேனாள் சிஅய்ஏ அதிகாரி தகவல்

நியூயார்க், அக்.26-  ஆப்கானிஸ்தானின் டோரா போரா மலைப் பகுதியில் ஒசாமா பின்லேடன் சுற்றிவளைக்கப்பட்ட நிலையில் அவர் பெண் வேடமணிந்து தப்பியதாக மேனாள் சிஅய்ஏ அதிகாரி ஜான் கிரியாகோ தெரிவித்துள்ளார். கடந்த 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி அல் கயிதா அமைப்பின்…

Viduthalai

நகர்ப்புற வளர்ச்சி

கூட்ட அழைப்பிதழை நகர்ப்புற வளர்ச்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்களிடம் மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் வழங்கினார். உடன் மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகர், அமிர்தா மா.திராவிடச் செல்வன், ஆ.விடுதலைச்செல்வன்.

viduthalai

30.10.2025 அன்று திருநெல்வேலி களக்காடு – பெரியார் உலகத்திற்கு நிதியளிப்பு விழா, ‘இதுதான் ஆர்எஸ்எஸ்-பாஜக ஆட்சி. இதுதான் திராவிடம்-திராவிட மாடல் ஆட்சி’ பரப்புரைக் கூட்டப் பணிகள்

பரப்புரைக் கூட்ட அழைப்பிதழை தமிழ்நாடு சட்டப் பேரவைத்தலைவர் மு.அப்பாவு அவர்களிடம் மாவட்டச்செயலாளர் இரா.வேல்முருகன் வழங்கினார். உடன் மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் மாவட்ட திமுக துணைச்செயலாளர் வெ.நம்பி, பொதுக்குழு உறுப்பினர் ந.குணசீலன் வள்ளியூர் ப.க. தலைவர் சு.வெள்ளைப்பாண்டி தஞ்சை செந்தில். பெரியார்…

viduthalai

தீவிரவாதத்தை எதிர்ப்பதாக நடித்தார் முஷாரப் அமெரிக்க உளவுத்துறை மேனாள் அதிகாரி தகவல்

வாசிங்டன், அக்.26- ​பாகிஸ்​தான் மேனாள் அதிபர் பர்​வேஸ் முஷாரபை பெரும் தொகை கொடுத்து வாங்​கினோம் என்று அமெரிக்க உளவுத் துறை மேனாள் அதி​காரி ஜான் கிரி​யாகோ தெரி​வித்​துள்​ளார். அமெரிக்க உளவு அமைப்​பான சிஅய்ஏ-​வின் மேனாள் அதி​காரி​யான அவர், இந்​திய செய்தி நிறு​வனத்​துக்கு…

Viduthalai

‘மெலிஸ்சா’ புயலால் கரீபியன் நாடுகளில் வெள்ளம், நிலச்சரிவு; 4 பேர் பலி

வாஷிங்டன், அக்.26- கரீபியன் நாடுகளில் வெப்ப மண்டல புயல்களின் தாக்கம் ஏற்படுவது வழக்கம். இந்நிலையில், கடந்த சில நாட்களாக மெலிஸ்சா என பெயரிடப்பட்ட புயல் கரீபியன் நாடுகளை இலக்காக கொண்டு தாக்கி வருகிறது. இதனால், ஹைதி, ஜமைக்கா உள்ளிட்ட நாடுகளில் பரவலாக…

Viduthalai

‘‘மாரி செல்வராஜின் திரைமொழி மேலும் மேலும் மேம்பட்டு வருகிறது’’ ‘பைசன் காளமாடன்’ படக்குழுவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

சென்னை, அக்.26- இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி பாராட்டுகளைக் குவித்து வரும் 'பைசன் காளமாடன்' திரைப்படக் குழுவினருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனமாரப் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பாராட்டுச் செய்தியில், "சகோதரர் மாரியின் திரைமொழியும், கலைநேர்த்தியும்,…

Viduthalai

ஜாதிகள் இருக்கேடி பாப்பா (தோழர் உடுமலை கவுசல்யா)

ஜாதிகள் இருக்கேடி பாப்பா (தோழர் உடுமலை கவுசல்யா) - ஆவணப்படம்  கீதா இளங்கோவன் இயக்கத்தில் வெளியாகி உள்ளது. உடுமலை சங்கர் பட்டப்பகலில் போக்குவரத்து பரபரப்புகளுக்கு இடையே ஆணவக் கொலை செய்யப்பட்டது பெரிய அதிர்வலைகளை தமிழ்நாட்டில் ஏற்படுத்தியது. ஜாதிய வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட…

Viduthalai

சென்னை நீர்த் தேக்கங்களில் 9422 மில்லியன் கன அடி நீர்மட்டம் உயர்வு

திருவள்ளூர், அக். 26-   திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் நீர்த்தேக்கங்கள் நிரம்பி வருகிறது. தற்போதைய நிலவரப்படி பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவான 3231…

Viduthalai

டி.என்.பி.எஸ்.சி குருப் – 4 தேர்வு முடிவுகள் கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கு கட் ஆப் மதிப்பெண் எவ்வளவு?

சென்னை, அக்.26- டி.என்.பி.எஸ்.சி (TNPSC) குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அனைவரும் எதிர்பார்த் தபடியே, 152 முதல் 160 கேள்விகளுக்குள் சரியாக பதிலளித்தவர்களில் சுமார் 90 சதவீதம் பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. மொத்தம் உள்ள 4662 பணியிடங்களில் கிராம…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026