ஆர்.எஸ்.எஸ்.சின் வெறுப்பு அரசியல் கொள்ளிக்கட்டையாகச் சுழல்கிறது!

இசுலாமியர்களே... உங்களுக்கென ஒரு கூட்டமைப்பை உருவாக்குங்கள்! உங்களுக்காகப் பாடுபடுகிறவன் என்ற உரிமையில் சொல்கிறேன், சிந்தியுங்கள்! அப்துல் சமது நூற்றாண்டு விழாவில் கழகத் தலைவர் ஆசிரியர் வேண்டுகோள் சென்னை, அக்.27 ஆர்.எஸ்.எஸ்.சின் வெறுப்பு அரசியல் கொள்ளிக்கட்டையாக சுழல்கிறது. இசுலாமியர்களே... உங்களுக்கென ஒரு கூட்டமைப்பை…

viduthalai

தனியார் பல்கலைக்கழகச் சட்ட மசோதா திரும்பப் பெறப்பட்டதை வரவேற்கிறோம்! மாற்றுக் கருத்துகளுக்கு மதிப்பளிப்பதே ஜனநாயகப் பண்பு! தமிழ்நாடு ‘திராவிட மாடல்’ அரசுக்கு நன்றி, பாராட்டு!

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை தனியார் பல்கலைக்கழகச் சட்ட மசோதா திரும்பப் பெறப்பட்டதை வரவேற்கிறோம்! மாற்றுக் கருத்துகளுக்கு மதிப்பளிப்பதே ஜனநாயகப் பண்பு என்றும், தமிழ்நாடு ‘திராவிட மாடல்’ அரசுக்கு நன்றி, பாராட்டு தெரிவித்தும்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர்…

viduthalai

2028இல் இந்தியாவில் தங்கம் விலை ஒரு சவரன் 2 லட்சம் வரை உயரும்! பன்னாட்டு நிதி நிறுவனம் கணிப்பு

வாசிங்டன்,அக்.26-  பன்னாட்டு சந்தையில் தங்கம் விலை குறைந்திருப்பது தற்காலிகமானதே என்று அமெரிக்காவை சேர்ந்த பிரபல நிதி சேவை நிறுவனமான ஜேபி மோர்கன் அறிவித்துள்ளது. 9 வாரங்களாக தங்கத்தின் விலை அதிகரித்து வந்ததைப் பயன்படுத்தி வர்த்த கர்கள் கைலிருப்பதை விற்று லாபத்தை பார்ப்பதாலும்…

Viduthalai

நெல்லுக்கான ஈரப்பதம் குறித்து ஒன்றியக் குழு ஆய்வு இடையில் நிறுத்தியதால் மக்கள் ஏமாற்றம்

செங்கல்பட்டு, அக். 26- நெல்லுக்கான ஈரப்பத அளவை நிர்ணயிக்க ஒன்றியக்குழு தமிழ்நாட்டில் நேற்று (25.10.2025) பல இடங்களில் நேரில் ஆய்வு செய்தது. ஒன்றியக்குழு வருகை தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகளிடம் இருந்து அரசு நெல் கொள்முதல் செய்து வருகிறது. வடகிழக்கு பருவ மழை…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 26.10.2025

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * தனியார் பல்கலைக்கழக சட்ட மசோதா திரும்பப் பெறப்பட்டு மறு ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு * தெரு நாய்கள் விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை!தெரு நாய்கள் விவகாரத்தில் ஒன்றிய, மாநில அரசுகள் போதுமான நடவடிக்கைகள்…

viduthalai

ஏ.டி.ஜி. கவுதமன் மறைவிற்கு இரங்கல்!

திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவரும் , சுயமரியாதைச் சுடரொளியுமான மறைந்த மானமிகு ஏ.டி. கோபால் – சந்திரா ஆகியோரின் மூத்த மகன் ஏ.டி.ஜி. கவுதமன் இன்று (25.10.2025) காலை திருப்பத்தூரில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். கழகம் நடத்திய அனைத்துக்…

viduthalai

5 நாள் பயணம்: ஆசிய நாடுகளின் தலைவர்களைச் சந்திக்கிறார் டிரம்ப்

வாசிங்டன், அக். 26- அமெரிக்க அதிபராக 2ஆவது முறையாக டிரம்ப் கடந்த ஜனவரியில் பதவியேற்றார். இந்தநிலையில் 5 நாட்கள் பயணமாக டிரம்ப் ஆசிய நாடுகளுக்கு வருகை தந்துள்ளார். இது அவருடைய முதல் ஆசிய நாடுகள் பயணமாகும். மலேசியாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1795)

கூட்டுறவு என்கிற கொள்கையானது உயரிய சரியான முறையில் நம்முடைய நாட்டில் ஏற்படாதிருக்கும் நிலையில், சனச் சமூகமானது கவலையற்றுச் சஞ்சலமற்று, நாளைக்கு என்ன செய்வது என்று ஏங்கித் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையற்று நிம்மதியாகச் சாந்தியாகத் திருப்தியுடன் குதூகலமாக வாழும் வழி எப்படி ஏற்பட…

viduthalai

பாகிஸ்தானுக்கு செல்லும் நீரைத் தடுக்க புதிய அணை ஆப்கானிஸ்தான் அரசு அறிவிப்பு

காபூல், அக்.26- ​பாகிஸ்​தானுக்கு செல்​லும் தண்​ணீரை தடுக்க குனார் நதி​யில் புதிய அணை கட்​டப்​படும் என்று ஆப்​கானிஸ்​தான் அரசு அறி​வித்​துள்​ளது. பாகிஸ்​தானும், ஆப்​கானிஸ்​தானும் சுமார் 2,640 கி.மீ. எல்​லையை பகிர்ந்து கொண்​டுள்​ளன. எல்​லைப் பிரச்​சினை காரண​மாக அண்மை கால​மாக இரு நாடு​களுக்​கும்…

Viduthalai

பெரியார் உலகத்திற்கு நவம்பர் 23இல் 10 லட்சம் நிதி வழங்கிட ஈரோடு மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

ஈரோடு, அக். 26- 25.10.2025 அன்று மாலை 05:30 மணியளவில் ஈரோடு பெரியார் மன்றத்தில்  திராவிடர் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் உற்சாகமாக நடைபெற்றது. கழக மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் நிகழ்விற்கு  தலைமையேற்று கருத்துரையாற்றினார். தலைமைச் செயற்குழு உறுப்பினர் த.சண்முகம்,…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026