“என் பள்ளி என் பெருமை” என்ற தலைப்பில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில்போட்டியில் பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 12ஆம் வகுப்பு மாணவி பதக்கத்தையும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தார்
செய்தி மக்கள் தொடர்புத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து நடத்திய மாநில அளவிலான "என் பள்ளி என் பெருமை" என்ற தலைப்பில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 12ஆம் வகுப்பு மாணவி து.அழகுதரணி பங்குப்பெற்று தமிழ் வளர்ச்சி…
தமிழ்நாட்டில் புதிதாக 300 சுற்றுலா மய்யங்கள் அமைச்சர் ராஜேந்திரன் தகவல்
விழுப்புரம், அக். 25- விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சிக்கோட்டையை சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் சுற்றுலாத் துறைக்கு கொள்கையை உருவாக்கி, 300-க்கும் மேற்பட்ட புதிய சுற்றுலா மையங்களை உருவாக்கவும், அதன்…
பெரியார் விடுக்கும் வினா! (1794)
“செய்யும் தொழில்களெல்லாம் நெய்யும் தொழிலுக்கு நிகராகுமோ'' என்பான். இது சும்மா வார்த்தை அலங்காரம்தான். இந்தத் தொழில் செய்கின்றவர்கள் குடும்பத்தோடு பிள்ளை குட்டிகள், மனைவி, கிழடு சிண்டுகள் அத்தனையும் சேர்ந்து காலம் நேரம் பார்க்காமல் வேலை செய்தாலும் கூட. அதன்மூலம் வருகின்ற கூலி…
மறைவு
திருப்பத்தூர் சுயமரியாதைச் சுடரொளி ஏ.டி.கோபாலின் மூத்த மகன் ஏ.டி.ஜி.கவுதமன் இன்று (25.10.2025) காலை மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். நாளை (26-10-2025) மதியம் 2 மணிக்கு மருத்துவக் கல்லூரிக்கு உடற்கொடை வழங்கப்படும். - மாவட்ட திராவிடர் கழகம், திருப்பத்தூர்.
தமிழ்நாட்டில் இலவசக் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 82 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பம் குலுக்கல் முறையில் மாணவர்கள் சேர்க்கை
சென்னை, அக். 25- நடப்பாண்டு இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி (ஆர்டிஇ) சேர்க் கைக்கு 82,016 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான குலுக்கல் தேர்வு முறை அக்.31இல் நடைபெறும் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி…
வருந்துகிறோம்
கழக ஆர்வலர், பண்பாளர் , கழகத்தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அன்பை பெற்றவருமான கவிஞர் மு.மோகன் அவர்களின் துணைவியார் எம்.சாந்தி நேற்று (24.10.2025) மாலை மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அம்மையாரின் இறுதி நிகழ்வுகள் இன்று (25.10.2025) மாலை 3…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 25.10.2025
தி இந்து: *தேஜஸ்வி யாதவ்: வறுமை, வேலைவாய்ப்பு குறைபாடு இருந்தாலும் பீகாரை முன்னேற்ற மாநிலமாக மாற்றுவேன்; “பொய்யான வாக்குறுதிகள்” தரமாட்டேன் என உறுதி. * பீகார் மகாகட்பந்தன் தேர்தல் அறிக்கை: சட்டம் மற்றும் ஒழுங்கு நிலை, இடம்பெயர்வை குறைக்கும் நடவடிக்கைகள் முக்கியம்;…
பெரியார் உலக நிதி அளிப்பு விழா
30.10.2025 அன்று தென்காசியில் நடைபெறும் பெரியார் உலக நிதி அளிப்பு விழா நிகழ்ச்சி அழைப்பிதழை தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஜெயபாலன் அவர்களிடம் மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் த.வீரன் தலைமையில், மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.குணசேகரன் வழங்கினார். உடன் மாநில இளைஞரணி…
நாட்டிலேயே அதிகபட்சமாக பாஜகவில் 387 எம்.பி., எம்எல்ஏக்கள் வாரிசு உறுப்பினர்கள் : ஆய்வறிக்கை வெளியீடு
டில்லி, அக்.25- நாட்டிலேயே அதிகபட்ச மாக பாஜகவில் 387 நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் வாரிசு உறுப்பினர்களாக பதவியில் உள்ளனர் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் வாரிசு சட்டமன்ற உறுப்பி னர்கள், நாடா ளுமன்ற உறுப்பினர்கள் குறித்த ஆய்வை ஆங்கில பத்தி…
அறந்தாங்கி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் பெரியார் உலகத்திற்கு நிதியளிப்பு விழா இதுதான் ஆர்.எஸ்.எஸ்.-பி.ஜே.பி. ஆட்சி இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி பரப்புரைப் பொதுக்கூட்டம்
நாள்: 29.10.2025 புதன்கிழமை மாலை 5.30 மணி இடம்: ஆலங்குடி தலைமை: க.மாரிமுத்து (அறந்தாங்கி மாவட்டத் தலைவர்) வரவேற்புரை: இரா.இளங்கோ (அறந்தாங்கி மாவட்ட துணைத் தலைவர்) முன்னிலை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), மு.சேகர் (திராவிடர் தொழிலாளரணி மாநில செயலாளர்) தொடக்கவுரை:…
