மோடியின் நம்பிக்கை துரோகம்! அதானிக்காக கொள்ளையடிக்கப்படும் சாமானியர்களின் சேமிப்பு! அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனே கார்கே சாடல்
புதுடில்லி, அக்.26 இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (எல்.அய்.சி.) மூலம் அதானி குழுமத்துக்கு 3.9 பில்லியன் டாலர் (தோராயமாக ரூ.33,000 கோடி) முறைகேடாக நிதி வழங்க ஒன்றிய அரசு திட்ட மிட்டதாக அமெரிக்காவின் வாசிங்டன் போஸ்ட் பத்திரிகையின் குற்றம்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி…
சபரிமலை கோயில் தங்கம் திருட்டு மோசடி அர்ச்சக பார்ப்பனர் சிக்கினார்; காவல்துறையினரின் அதிரடி சோதனையில் தங்கக் கட்டிகள் சிக்கி
பெங்களூரு, அக்.26 சபரிமலை அய்யப்பன் கோவிலில் உள்ள துவார பாலகர் சிலைகளில் பதிக்கப்பட்டிருந்த தங்கம் காணாமல் போனது குறித்து சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. இந்த சம்பவத்தில் இடைத்தரகராக செயல்பட்ட பெங்களூருவை சேர்ந்த அர்ச்சகர் உண்ணிகிருஷ்ணன் போற்றி கடந்த 15…
சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் கண்காணிப்பாக இருந்து தி.மு.க.வினர் கடமையாற்ற வேண்டும்!
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு சென்னை, அக்.26 தமிழ்நாட்டில் பா.ஜ.க. சிறப்பு வாக்காளர் திருத்தம் எனும் பெயரில் மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் சதிவலையை விரிக்கத் திட்டமிட்டுள்ளதாக தி.மு.க. தலைவர் குற்றம் சாட்டியுள்ளார். இது ஏற்கெனவே பீகாரில் அரங்கேற்றப்பட்ட அநியாயம் எனக் குறிப்பிட்ட…
மருத்துவர்கள் ‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை
* இருதய சிகிச்சை நிபுணரும், மூத்த மருத்துவருமான வி.சொக்கலிங்கம் – மருத்துவர் செந்தாமரை ஆகியோர் ‘பெரியார் உலக’த்திற்கு ரூ. 2 லட்சம் தமிழர் தலைவரிடம் வழங்கினர். * பெரியார் பெருந்தொண்டர், நூற்றாண்டு விழா நாயகர் மறைந்த வேல். சோமசுந்தரம் (செய்யாறு) அவர்களின்…
பெரியார் அறிவியல் அருங்காட்சியகத்திற்கு நன்கொடை
* சிறுகனூரில் பெரியார் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனம் அமைக்கவுள்ள பெரியார் அறிவியல் அருங்காட்சியகத்திற்காகப் பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பாக அதன் தலைவர் மருத்துவர் சோம. இளங்கோவன் ரூ.25 லட்சம் நன்கொடையாக (1 கோடியில் மூன்றாம் தவணை) தமிழர் தலைவரிடம்…
மராட்டியத்தில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.9 ஆக பதிவு
மும்பை, அக்.26 மராட்டியத்தின் ஹிங்கோலி பகுதியில் நேற்று (25.10.2025) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மதியம் 3.36 மணியளவில் ரிக்டர் அளவில் 3.9 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மய்யம் தெரிவித்துள்ளது. 5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த…
மலர் வளையம் வைத்து மரியாதை
பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பில் டாக்டர் சோம. இளங்கோவன், டாக்டர் சரோஜா, பிரபல மருத்துவர்கள் டாக்டர் நா.எழிலன் மற்றும் அழகரசன் ஆகியோர் தந்தை பெரியார் நினைவிடம், அன்னை மணியம்மையார் நினைவிடம், சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவிடம் ஆகியவற்றிற்கு மலர் வளையம் வைத்து மரியாதை…
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்
புதுடில்லி, அக்.26 ரஷ்யா- உக்ரைன் இடையே கடந்த 3 ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. இந்த போரை நிறுத்துவதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் அதில் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. இதையடுத்து ரஷ்யாவின் 2 பெரிய எண்ணெய்…
மக்களின் அறிவையும் ஆராய்ச்சியையும் தடுப்பதால்தான் சுயமரியாதை இயக்கப் பிரச்சாரம் செய்கின்றோம்
சகோதரிகளே!! சகோதரர்களே!!! எங்களை வரவேற்று மரியாதை செய்து வரவேற்புப் பத்திரங்கள் வாசித்துக் கொடுத் ததற்கு நன்றி செலுத்து கிறோமாயினும் எங்கள் வரவைப்பற்றி இவ்வூரில் சிலர் அதிருப்தி அடைந்து ஏதோ கிளர்ச்சி செய் திருப்பதாகவும் அறிகிறோம். அதற்காக நீங்களும் சற்று பிரயாசைப்பட்டு இம்மகா…
கழகக் களத்தில்…!
26.10.2025 ஞாயிற்றுக்கிழமை சிந்தனைக்களம் - 9 தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி குடந்தை கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி கபிஸ்தலம்: மதியம் 2 மணிக்கு பேச்சுப் போட்டி - மாலை 6 மணி *இடம்:…
