நாட்டை விட்டே வெளியேறிய 9 லட்சம் இந்தியர்கள் கடந்த 5 ஆண்டுகளில் அதிகம்… என்ன காரணம்?

புதுடில்லி, டிச. 23- சமீப ஆண்டுகளில் இந்தியக் குடிமக்கள் தங்கள் குடியுரிமையைத் துறப்பது அதிகரித்துள்ளது. வெளியுறவுத் துறை அமைச்சகம் மாநிலங்களவையில் சமர்ப்பித்த தரவுகள்படி, கடந்த அய்ந்து ஆண்டுகளில் மட்டும் 9 லட்சம் இந்தியர்கள் தங்கள் குடியுரிமையை விட்டு விலகியுள்ளனர். 2011 முதல்…

Viduthalai

புயலால் ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகள், ஜனவரியில் தொடக்கம் புதிய கால அட்டவணை வெளியீடு!

சென்னை, டிச. 23- தமிழ்நாட்டில் வீசிய டிட்வா புயல் மற்றும் பெய்த கனமழை காரணமாக அண்ணா பல்கலைக்கழகத்தின் பருவநிலைத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. தற்போது, அந்தத் தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பல்கலைக் கழக நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன்படி,…

Viduthalai

திருச்சி தோழர் மருதை மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்!

திருச்சி சுப்ரமணியபுரம், ஹைவேஸ் காலனியில் வசித்து வந்த திருச்சி மாநகர திராவிடர் கழகத்தின் முன்னாள் தலைவரும், தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கத்தின் பொதுச் செயலாளரும், பெரியார் பெருந்தொண்டருமான   சி.மருதை (வயது 83)  அவர்கள் இன்று (23.12.2025) அதிகாலை உடல் நலக் குறைவு காரணமாக…

Viduthalai

இந்தியா ஒரு இந்து நாடாம்! முஸ்லிம்களுக்கு எதிரானது அல்லவாம் ஆர்.எஸ்.எஸ். சொல்லுகிறார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்

‘இந்தியா ஒரு ஹிந்து நாடு; இந்த கூற்றை ஏற்றுக்கொள்ள அரசியலமைப்பு ஒப்புதல் எதுவும் தேவையில்லை,' என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின், நூறாவது ஆண்டு கொண்டாட்டத் தின் ஒரு பகுதியாக, மேற்கு வங்கத் தின் கொல்கத்தாவில் நிகழ்ச்சி…

Viduthalai

பிஜேபி பெற்ற நன்கொடை எவ்வளவு? 2024 -2025 நிதியாண்டில் ரூ.6,655 கோடி காங்கிரஸ் பெற்றதை விட 12 மடங்கு அதிகம்

புதுடில்லி, டிச.23  உறுப்பினர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய கட்சியான பாஜக, கடந்த 2024-2025 நிதியாண் டில் பெற்ற நன்கொடை விவரங் களை தேர்தல் ஆணையத்தில் கடந்த 8-ஆம் தேதி தாக்கல் செய்தது. தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் இடம்பெற்றுள்ள அதில், ரூ.20…

Viduthalai

பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பான மாநிலம் பொருளாதார வளர்ச்சியில் முன்னிலை வகிக்கிறது தமிழ்நாடு த.வெ.க. நிகழ்ச்சியில் ஆற்காடு நவாப் முகமது அலி அதிரடி : த.வெ.க.வினருக்கு அதிர்ச்சி

மாமல்லபுரம், டிச.23 தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொண்ட ஆற்காடு நவாப் முகமது அலி, தமிழ்நாட்டின் பாது காப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி குறித்துப் பாராட்டிப் பேசினார். உலகம் முழுவதும் வரும் டிசம்பர் 25-ஆம் தேதி…

Viduthalai

அதிக ஏற்றுமதி தமிழ்நாட்டிற்கு மூன்றாம் இடம்

புதுடில்லி, டிச.23- கடந்த நிதியாண்டில், நாட்டில் அதிக ஏற்றுமதி செய்த மாநிலங்களில் தமிழ்நாடு மூன்றாம் இடத்தில் உள்ளது. குஜராத் தொடர்ந்து முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளதாக, இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கூட்டமைப்பு மேலும் தெரிவித்ததாவது: கடந்த 2024 - 2025ஆம்…

Viduthalai

புளூ பேர்ட் செயற்கைக்கோள் நாளை விண்ணில் பாய்கிறது: இஸ்ரோ

பெங்களூரு, டிச.23 அமெரிக்காவைச் சேர்ந்த ஏ.எஸ்.டி. நிறுவனம், தகவல் தொடர்பு சேவைக்காக 6,500 கிலோ எடையில், புளூ பேர்ட் செயற்கைக்கோளை உருவாக்கி உள்ளது. இது தொலைதூர கிராமங்களுக்கு கைப்பேசி, அதிவேக இணையதள சேவைகளை வழங்க உதவும். இந்த செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில்…

Viduthalai

கால அவகாசத்துக்கு முன்பே மெட்ரோ பணிகளை முடிக்கும் தமிழ்நாடு பிறமாநிலங்களைவிட சிறப்பாக செயல்படுகிறது ஒன்றிய நிதி அமைச்சக குழு பாராட்டு

புதுடில்லி, டிச.23 தமிழ்நாடு இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் திட்டங்களையும் அவற்றுக்கான கால அவகாசத்துக்கு முன்பாகவே முடிக்கும் வகையில் விரைந்து செயல்படுகிறது. பிற மாநிலங்களில் இதுபோன்ற திட்டங்களை மீண்டும் மீண்டும் காலகெடு நீடிக்க கோருவதாக ஒன்றிய நிதித்துறை அமைச்சரக குழுவினர் கருத்து…

Viduthalai

100 நாள் வேலைத் திட்டத்தில் பெயர் நீக்கம் காந்தியாரை இரண்டாவது முறையாக கொலை செய்துள்ளனர்

ப.சிதம்பரம் பரபரப்புக் குற்றச்சாட்டு சென்னை, டிச. 22- ஒன்றிய அரசு, 100 நாள் வேலை உறுதி திட்டத்திலிருந்து மகாத்மா காந்தியின் பெயரை நீக்கியதன் மூலம், 2ஆவது முறையாக அவரை கொன்றுள்ளனர் என்று முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னை…

Viduthalai