மதுரை மாநகர், மதுரை புறநகர் இணைந்த கழக மாவட்டங்களின் மகளிரணி மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம்

மதுரை, அக். 27- மதுரை மாநகர், மதுரை புறநகர் இணைந்த கழக மாவட் டங்களின் மகளிரணி மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம் 11.10.2025 அன்று காலை 11 மணி அளவில் மதுரை பெரியார் மய்யத்தில் நடைபெற்றது. மாநில மகளிர் பாசறை துணை…

viduthalai

பெரியார் பிறந்த நாள் பேச்சுப்போட்டி மாணவர்களுக்குப் பரிசளிப்பு

மறைமலைநகர், அக். 27- செங்கல்பட்டு மாவட்ட மறைமலைநகரில் பகுத்தறி வாளர் கழகம் சார்பாக கல்லூரி மாண வர்களுக்கு பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு பேச்சுப்போட்டி மாவட்ட அளவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பகுத்தறிவாளக் கழக மாவட்டத் தலைவர்…

viduthalai

திருத்துறைப்பூண்டியில் புற்றுநோய் கண்டறியும் இலவச மருத்துவ முகாம்

திருத்துறைப்பூண்டி, அக் 27- திருத்துறைப்பூண்டி லயன்ஸ் கிளப் டவுன், பெரியார் மருந்தியல் கல்லூரி மற்றும் மருத்துவ குழுமம் ஹர்சமித்ரா  புற்றுநோய் மற்றும் பொது மருத்துவமனை இணைந்து நடத்திய புற்றுநோய் கண்டறியும் மற்றும் இலவச பொது மருத்துவ முகாம் திருத்துறைப்பூண்டி தனியார் மருத்துவமனையில்…

viduthalai

சோழவரம் – புழல் ஒன்றிய கழகக் கலந்துரையாடல்

செங்குன்றம், அக். 27- தமிழர் தலைவரின் வேண்டுகோளுக்கிணங்க, டிசம்பர் மாதத்தில் நடைபெற இருக்கிற "இதுதான் ஆர்எஸ்எஸ் - பாஜக ஆட்சி, இதுதான் திராவிடம் - திராவிடல் மாடல் ஆட்சி "என்ற தலைப்பின் சார்பில் நடைபெறுகிற கூட்டத்தை சிறப்பாக நடத்த சோழவரம், மற்றும்…

viduthalai

நன்கொடை

பட்டுக்கோட்டை கழக மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றிய கழக மேனாள் ஒன்றிய மகளிரணிச் செயலாளர்  சுயமரியாதைச் சுடரொளி  ஆ.திலகவதியின் 11ஆம்  ஆண்டு (28.10.2014 - 28.10.2025) நினைவு நாளையொட்டி  திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கினர். வீ. ஆத்மநாதன்- துணைவர்…

viduthalai

சினிமா மோகத்தின் விளைவு – கருத்தரங்கம்

ஆவடி, அக். 27- ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக “சினிமா மோகத்தின் விளைவு" என்ற தலைப்பில் உண்மை வாசகர் வட்ட கூட்டம் 26 -12 -2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 05-30  மணிக்கு ஆவடி பெரியார் மாளிகையில் ஆவடி மாவட்ட கழக…

viduthalai

ஜாதி ஒழிய வேண்டும்? புத்தக அறிமுக கருத்தரங்கம்

தூத்துக்குடி, அக். 27- தூத்துக்குடி உண்மை வாசகர் வட்டம் 44ஆவது நிகழ்ச்சியாகப் புத்தக அறிமுக உரை நடைபெற்றது. 12.10.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு பெரியார் மய்யம், அன்னை நாகம்மையார் அரங்கில் திராவிடர் கழக மாவட்டத் தலைவர் மு.முனியசாமி தலைமையில் நடைபெற்றது.…

viduthalai

பெரியார் உலகத்திற்கு ரூ.10 லட்சம் நிதி வழங்க முடிவு செங்கல்பட்டு மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்

மறைமலைநகர், அக். 27- செங்கல்பட்டு மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 25-10-2025 அன்று நண்பகல் 2 மணி அளவில்  மறைமலைநகர் ரம்யா மகாலில் கழக மாவட்டத் தலைவர் அ.செம்பியன் தலைமையில் மாவட்ட  செயலாளர் ம.நரசிம் மன் வரவேற்பு உரையு டன்    மாநில…

viduthalai

கேப்ரியல் டைசன் – அபீயாள் மணவிழா வரவேற்பு – கழகப் பொதுச் செயலாளர் வாழ்த்து

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் ஓட்டுநர் கேப்ரியல் டைசன் - அபீயாள் வாழ்க்கை இணையேற்பு விழா வரவேற்பு நிகழ்வில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார். உடன்: டேவிட் செல்வதுரை, இரா. ஜெயக்குமார், வழக்குரைஞர் த. வீரன், உரத்தநாடு…

viduthalai

இந்நாள் – அந்நாள்

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன் பிறந்த நாள் (27.10.1920) திருவிதாங்கூர் சமஸ்தான ஆளுமையின் கீழ் பிறந்த தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த  கே.ஆர். நாராயணன், கல்வி கற்க ஆர்வம் கொண்டிருந்தார். ஆனால், அவர் பிறப்பால் தாழ்த்தப்பட்ட…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026