ரஷ்யா மீது மேலும் அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும் டிரம்புக்கு உக்ரைன் அதிபர் கோரிக்கை
லண்டன், அக். 27- எண்ணெய் நிறுவனங்கள் அனைத்தின் மீதும் பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா ராணுவம் போர் தொடங்கி 3½ ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர்…
சவுதியில் ஒட்டகம் மேய்க்கும் உ.பி. இளைஞர் மீட்கக்கோரி வெளியிட்ட காட்சிப்பதிவால் பரபரப்பு
ரியாத், அக் 27- உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த இளைஞர் சவுதி அரேபியாவிற்கு சென்றுள்ளார். இந்தியாவை சேர்ந்த லட்சக்கணக்கானோர் சவுதி, கத்தார் உள்பட அரபு நாடுகளில் வேலை செய்து வரு கின்றனர். இதில் பலரும் கொத்தடிமைகளாக நடத் தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும்,…
நன்கொடை
காட்டுமன்னார்குடி இரா.அறிவழகன் - ரூ.3000, உதயநத்தம் சி.தமிழ்சேகரன் - ரூ.2000 ஆகியோர் வழங்கிய இயக்க நன்கொடையை க.சிந்தனைச்செல்வன் தமிழர் தலைவரிடம் வழங்கினார் (சென்னை, 23.10.2025).
சென்னையில் தண்ணீர் தேங்கும் பகுதிகளில் தயார் நிலையில் தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகுகளுடன் முகாம்
சென்னை, அக். 27- வடகிழக்கு பருவமழை எதிரொலியாக 16 தண்ணீர் தேங்கும் இடங்கள் கண்ட றியப்பட்டுள்ள நிலையில் சென்னைக்கு 120 தீயணைப்பு வீரர்கள் 17 ரப்பர் படகுகளுடன் வந்து முகாமிட்டுள்ளனர். வங்கக்கடலில் உருவாகி வரும் சூறாவளி புயல் நாளை (28.10.2025) ஆந்திர…
நெப்போலியன் காலத்து நகைக் கொள்ளை வழக்கில் இரண்டு பேர் கைது
பாரீஸ், அக். 27- பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள புகழ்பெற்ற அருங்காட்சிகம் லூவ்ரே. கடந்த வாரம் கிரேன் ஒன்றின் உதவி மூலம், மியூசியத்தின் மேல்மாடி ஜன்னல் வழியாக நுழைந்த கொள்ளையர்கள் மன்னர் நெப்போலியன் காலத்து கிரீடம் மற்றும் பிரெஞ்சு ராணிகள் அணிந்த…
ச.மணிவண்ணன் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்
26.10.2025 அன்று துறையூர் கழக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் த.ரஞ்சித்தின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் துறையூர் மாவட்ட கழகத் தலைவர் ச.மணிவண்ணன் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.
வருந்துகிறோம்
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலச் செயலாளரும், புதுமை இலக்கியத் தென்றல் அமைப்பின் தலைவருமான செல்வ.மீனாட்சி சுந்தரம் அவர்களின் தாயார் செல்வ.காளியம்மாள் (வயது 82) இன்று (27.10.2025) காலை 7.40 மணிக்கு மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். இறுதி ஊர்வலம் நாளை (28.10.2025)…
கழகக் களத்தில்…
30.10.2025 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம் - 2572 சென்னை: மாலை 6.30 மணி <இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) *உரை: வி.சி.வில்வம்…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 27.10.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் மூலம் பெண்கள், சிறுபான்மையினரை நீக்கத் திட்டம்: வாக்குரிமையை பறித்து வெற்றி பெற பாஜக - அதிமுக முயற்சி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு. டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * மகாராஷ்டிரா…
பெரியார் விடுக்கும் வினா! (1796)
உயர்வு - தாழ்வு வித்தியாசம் முதலியவை கொண்ட மடங்களின் மடாதிபதிகளை எல்லாம் தண்டனை கொடுத்து சிறையிலடைத்தால் என்ன? நாடு விட்டுக் கடத்தி தீவாந்திரத்திற்கு அனுப்பினாலும் அது தவறானது என்று சொல்ல முடியுமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி…
