மாணவர்கள் கவனம் நாடு முழுவதும் 22 போலி பல்கலைக்கழகங்கள் யுஜிசி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

புதுடில்லி, அக்.28  நாடு முழுவதும் 22 போலி பல்கலைக்கழகங்கள் இருப்ப தாக பல்கலைக்கழக மானியக்குழுவான யுஜிசி பட்டியல் ஒன்றை வெளியிட்டு உள்ளது. யுஜிசி வெளியிட்டுள்ள 2025ம் ஆண்டு பட்டியலின்படி தலைநகர் டில்லியில் தான் அதிகமான போலி பல்கலைக் கழகங்கள் உள்ளன. இங்கு…

Viduthalai

வாக்காளர் பட்டியலைச் சரி செய்யும்வரை மகாராட்டிராவில் தேர்தலை நடத்த முடியாது உத்தவ் தாக்கரே

மும்பை, அக்.28 மகாராட்டிரா மாநில மேனாள் முதலமைச்சரும் சிவசேனா (UBT) கட்சித் தலைவருமான உத்தவ் தாக்கரே, அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- ஜனநாயகத்தில் வாக்காளர்கள் அரசை தேர்ந்தெடுப்பார்கள். ஆனால், இன்று அரசு வாக்காளர்களை தேர்வு செய்கிறது. மக்களவை…

Viduthalai

இந்நாள் – அந்நாள்

போலியோ தடுப்பூசியை உருவாக்கிய ஜோன்ஸ் சால்க்  28.10.1914 தனது கண்டுபிடிப்பிற்கு காப்புரிமை எடுக்க கூறிய அறிவியல் அமைப்பிற்கு ஜோன்ஸ் சால்க் அளித்த பதில் சூரிய ஒளிக்கு காப்புரிமை போடமுடியுமா? மனித இனம் தோன்றிய காலத்தில் இருந்து ஒட்டுமொத்த உடலில் இயக்கத்தையே முடக்கிவிடும்…

Viduthalai

கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் தற்கொலை குறித்து உச்ச நீதிமன்ற உத்தரவு

புதுடில்லி, அக். 28- கல்வி நிறுவனங்களில் மாணவர் தற்கொலையை தடுக்க பிறப் பிக்கப்பட்ட வழிகாட்டு நெறி முறைகள் பின்பற்றப்படு கிறதா? என 8 வாரங்களுக்குள் பதி லளிக்குமாறு மாநிலங்கள், யூனி யன் பிரதேச அரசுகளுக்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. ஆந்திராவில்…

Viduthalai

முஸ்லிம் பெயர்களில் உள்ள ஊர்களின் பெயர் மாற்றம் காரணம் கற்பிக்கிறார் உத்தரப்பிரதேச முதலமைச்சர்

லக்னோ, அக் 28 உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் நேற்று (27.10.2025) நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது: நமது ஆட்சியில் ஃபைசாபாத் நகரம் ‘அயோத்தி’ என பெயர் மாற்றப்பட்டது. அதேபோல் அலகாபாத் நகரம் ‘பிரயாக்ராஜ்’ என மாற்றப்பட்டது.…

Viduthalai

அமெரிக்காவிலிருந்து அரியானாவைச் சேர்ந்த 54 இளைஞர்கள் நாடு கடத்தல்

புதுடில்லி, அக் 28 டாங்கி ரூட்’ எனப்படும் அபாயகரமான சட்டவிரோத பாதை வழியாக அமெரிக்காவிற்குள் நுழைந்த 54 அரியானா இளைஞர்கள், அங்கிருந்து அதிரடியாக நாடு கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் நிலவும் வேலையில்லாத் திண்டாட்டம்…

Viduthalai

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஆகிறார் சூர்யகாந்த்

புதுடில்லி, அக்.28- உச்சநீதி மன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சூர்யகாந்தை நியமிக்குமாறு ஒன்றிய அரசுக்கு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பரிந்துரைத்துள்ளார். புதிய தலைமை நீதிபதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நவம்பர் 23-ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். எனவே, புதிய தலைமை…

Viduthalai

கல்வியில் ‘திராவிட மாடல்’ அரசின் அடுத்தகட்ட பாய்ச்சல்!

தமிழ்நாட்டின் மலைக்கிராமங்கள் மற்றும் வனப்பகுதிகளில் வசிக்கும் மாணவ-மாணவிகளின் கல்வி இடைநிற்றலைத் தடுக்கவும், தரமான கல்வியை உறுதி செய்யவும் திராவிட மாடல் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. போக்குவரத்து வசதியின்மை மற்றும் வனவிலங்கு அச்சுறுத்தல் காரணமாக மலைப்பகுதி மாணவர்கள் பள்ளிக்கு நடந்து…

Viduthalai

முன்னேற்ற உணர்ச்சி ஏற்பட

ஒரு நாட்டு மக்களுக்கும், சமுதாய மக்களுக்கும் முன்னேற்ற உணர்ச்சி ஏற்பட வேண்டுமானால், அந்த மக்களுக்கு முதலில் தாங்கள் யார் என்ற உணர்ச்சி பிறந்து, தங்களைப் பற்றித் தெளிவாய்த் தெரிந்து கொண்டு அதன் பயனாக, நாட்டுப் பற்றும் சமுதாயப் பற்றும் ஏற்பட்டாக வேண்டும்.…

Viduthalai

மறைவு

திருநெல்வேலி நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர் சா.ஞானதிரவியத்தின் தகப்பனார் ஜி.சாமியடியான் செல்லத்துரை (வயது 86) மறைவிற்கு  மாவட்டக் கழக  சார்பில் மாவட்டச் செயலாளர் இரா.வேல்முருகன் தலைமையில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர் ந.குணசீலன், வள்ளியூர் நகர பகுத்தறிவாளர் கழகத் துணைத்…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026