பாக்கியலட்சுமி அம்மையார் மறைவு கழகத் தலைவர் இரங்கல் தெரிவித்தார்
வள்ளியூர், டிச. 24- திருநெல் வேலி மாவட்ட திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினர் வள்ளியூர் ந.குணசீலன் அவர்களின் இணையர் பாக்கியலட்சுமி அம்மையார் (வயது 70) 21.12.2025 அன்று காலை இயற்கை எய்தினார். அவரது உடல் 22.12.2025 அன்று காலை 11 மணியளவில்…
சுயமரியாதை நாள் மற்றும் கலைத் திருவிழா- 2025
பகுத்தறிவாளர் கழகம் மற்றும் பகுத்தறிவு கலைத்துறை இணைந்து நடத்திய சுயமரி யாதை நாள் மற்றும் கலைத் திருவிழா- 2025, 20-12-2025 அன்று மாலை 6.30 மணிக்கு புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு, பகுத்தறிவு கலைத்துறையின் புதுச்சேரி அமைப்பாளர்…
ஆஸ்திரேலியா, சிட்னியில் “சுயமரியாதை 100”
சஃபாத் அகமது, சிட்னி மனிதர்கள் வாழும் இடங்களில், சமுதாய மாற்றங் களைச் சாத்தியப் படுத்தப் போவதாய்ச் சொல்லி, கொள்கைகளுடனும் சில முழக்கங்களுடனும் இயக்கங்களும் அமைப்புகளும் தோன்றுவது இயல்பான நிகழ்வு. அப்படி தோன்றும் இயக்கங்களும் அமைப்புகளும் நாளடைவில் தொய்வுகளைச் சந்தித்து, காலவோட்டத்தில் கரைந்து…
சென்னையில் மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்
சென்னை, டிச. 24- மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பயண டோக்கன் ஜனவரி 31ஆம் தேதி வரை வழங்கப்படும் என்று சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் அறிவித்து உள்ளது. இதுகுறித்து சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவு; மாநகர்…
தந்தை பெரியாரின் 52ஆவது நினைவு நாளை முன்னிட்டு படிப்பகப் புரவலர் பொற்கோவன் தந்தை பெரியார் படத்திற்கு மாலை அணிவித்தார்
தஞ்சை குரல் நெறியாளர் கு.பரசுராமன் நினைவு பெரியார் படிப்பகத்தில் தந்தை பெரியாரின் 52ஆவது நினைவு நாளை முன்னிட்டு படிப்பகப் புரவலர் பொற்கோவன் தந்தை பெரியார் படத்திற்கு மாலை அணிவித்தார். இந்நிகழ்வில் மாநில மாணவர் கழக செயலாளர் இரா.செந்தூர்பாண்டியன், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற…
மூத்த தலைவர் நல்லகண்ணுவின் 101-வது பிறந்தநாள் கொண்டாட்டம்! இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா சென்னையில் 26ஆம் தேதி நடைபெறுகிறது
சென்னை. டிச. 24- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவின் 101ஆவது பிறந்தநாள் விழா வரும் 26ஆம் தேதி சென்னையில் உற்சாகமாக நடைபெற உள்ளது. இது குறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீர…
ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீட்டை உயர்த்திடுக! மாநிலங்களவையில் தி.மு.க. உறுப்பினர் பி.வில்சன் வலியுறுத்தல்!
புதுடில்லி, டிச.24 இதர பிற்படுத்தப்பட்டவர் கள், ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர் மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீட்டை ஒன்றிய அரசு உயர்த்த நடவடிக்்கை எடுக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் தி.மு.க. உறுப்பினர் மூத்த வழக்குரைஞர் பி. வில்சன் வலியுறுத்தினார். ஓ.பி.சி., எஸ்.சி,…
இதுதான் ஆர்.எஸ்.எஸ்.-பா. ஜ. க. ஆட்சி இதுதான் திராவிடம்-திராவிட மாடல் ஆட்சி ‘பெரியார் உலக’த்திற்கு நிதியளிப்பு விழா பண்பாட்டுப் பாதுகாப்புப் பொதுக் கூட்டம்
ஓட்டேரி (வடசென்னை) நாள்: 26.12.2025, வெள்ளிக்கிழமை, மாலை 6 மணி இடம்: வெங்கடம்மாள் சமாதி தெரு, பிரிக்ளின் சாலை, ஓட்டேரி வரவேற்புரை: ஓட்டேரி ந.கார்த்திக் (மாவட்ட இ. செயலாளர்) தலைமை: புரசை சு.அன்புச்செல்வன் (மாவட்ட செயலாளர்) முன்னிலை: வி.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர்),…
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு இணையவழிக் கூட்ட எண் : 179
நாள் : 26.12.2025 வெள்ளிக்கிழமை நேரம் : மாலை 6.30 மணி முதல் 8 வரை தலைமை: சி.இரமேஷ், (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) வரவேற்புரை: பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம்…
நூலகத்திற்கு புதிய வரவுகள்
23.12.2025 அன்று சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை, முனைவர் குமார் ராஜேந்திரன் சந்தித்து, பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். அவர்களின் நினைவு நாளின் நினைவாக தான் தொகுத்து எழுதியுள்ள கீழ்க்காணும் மூன்று நூல்களை வழங்கினார். எழுத்தாளர் மணா அவர்களும்…
