புகழ்பெற்ற இரைப்பை குடல் சிகிச்சை நிபுணர் டாக்டர். டி.எஸ். சந்திரசேகருக்கு அமெரிக்கன் காலேஜ் ஆஃப் காஸ்ட்ரோஎண்டெராலஜியின் உயரிய விருது
சென்னை, அக்.28 சென்னையைச் சேர்ந்த புகழ்பெற்ற இரைப்பை குடல் சிகிச்சை நிபுணர் பத்மசிறீ டாக்டர். டி.எஸ். சந்திரசேகர், அமெரிக்கன் காலேஜ் ஆஃப் காஸ்ட்ரோஎண்டெராலஜி (ACG) அமைப்பின் ‘போர்டு ஆஃப் கவர்னர்ஸ் விருது’ பெற்று கவுரவிக்கப்பட்டார். அரிசோனாவின் ஃபீனிக்ஸ் நகரில் 26.10.2025 அன்று…
சென்னை மாநகராட்சியின் பாராட்டத்தக்க செயல் கடும் மழை காரணமாக ஆறு நாட்களில் நான்கு லட்சம் பேருக்கு உணவு
சென்னை, அக்.28- வட கிழக்கு பருவமழையை முன் னிட்டு சென்னை மாநகரா ட்சியில் கடந்த 6 நாட் களில் தாழ்வான பகுதியில் உள்ள 4 லட்சம் பொது மக்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித் துள்ளது. தமிழ்நாடு அரசு வெளி…
அடாது மழையிலும் விடாது பணி நள்ளிரவில் துணை முதலமைச்சர் சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு மய்யத்தில் திடீர் ஆய்வு
சென்னை, அக்.28 சென்னையில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 28.10.2025 அதிகாலையில் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் செயல்படும் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு திடீர் ஆய்வு மேற்கொண்டார். உதயநிதி ஸ்டாலின் சென்னையில் பெய்து வரும் பருவமழையின்…
மழையால் பாதிக்கப்படும் மக்களுக்கு உடனடி உதவிக்காக சென்னையில் 215 இடங்களில் நிவாரண மய்யங்கள்
சென்னை, அக்.28 சென்னை மாநகரில் மழையால் பாதிக்கப்படும் மக்களுக்கு உடனடியாக உதவி செய்வதற்காக 215 இடங்களில் வெள்ள நிவாரண மய்யங்கள் இயங்கி வருவதாக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு நேற்று (27.10.2025) வெளியிட்ட செய்திக்குறிப்பு: வடகிழக்கு பருவமழை காரணமாக…
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
வடகிழக்குப் பருவமழையையொட்டி, நேற்று (27.10.2025) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நிவாரணப் பணிகள் மற்றும் அனைத்துத் துறை பணிகள் குறித்த…
சட்டவிரோத சுரங்க முறைகேட்டு வழக்கில் சிக்கிய ஜனார்தன் ரெட்டி: தேசபக்தி முழக்கத்துடன் ஆர்.எஸ்.எஸ். நடைப்பயணத்தில் பங்கேற்பாம்!
பெங்களுரு, அக். 28- கர்நாடகாவில் சட்டவிரோத சுரங்க முறைகேட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமினில் இருக்கும் மேனாள் அமைச்சர் ஜனார்தன் ரெட்டி, தேசபக்தி முழக்கத்துடன் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.) நடைப்பயணத்தில் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளார். நவம்பர் 1 ஆம்…
உலகச் செய்திகள்
பேச்சு சுதந்திரத்தின் மீதான தாக்குதல்கள் அமெரிக்காவின் இருண்ட நாட்கள் மேனாள் அதிபர் ஜோ பைடன் விமர்சனம் வாசிங்டன், அக். 28- அமெரிக்க மேனாள் அதிபர் ஜோ பைடனுக்கு சிறுநீர்ப் பையில் புற்று நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து பிலடெல்பியாவில் உள்ள மருத்துவமனையில்…
ஆணவக் கொலைகள் தடுப்புக்கான சட்டம் இயற்ற ஆணையம் அமைத்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு ஆயிரம் பாராட்டுகள்! முனுஆதி நூற்றாண்டு விழாவில் கழகத் தலைவர் ஆசிரியர் நெகிழ்ச்சி உரை!
* தமிழ்நாட்டின் அமைச்சரவையையே பெரியாருக்கு காணிக்கை ஆக்குகிறேன்! * முதலமைச்சர் அண்ணா அறிவித்ததற்குக் காரணமானவர் கொள்கையாளர் முனுஆதி! ஆணவக் கொலைகள் தடுப்புக்கான சட்டம் இயற்ற ஆணையம் அமைத்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு ஆயிரம் பாராட்டுகள்! முனுஆதி நூற்றாண்டு விழாவில் கழகத் தலைவர்…
டில்லி பிஜேபி ஆட்சியில் தாழ்த்தப்பட்டவர் என்பதால் அநீதி
புதுடில்லி, அக்.28- தாழ்த்தப்பட்டவர் என்பதால் தான் குறிவைக்கப்படுவதாக டில்லியில் அரசு இல்லத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர் உதித் ராஜ் தெரிவித்துள்ளார். மேனாள் அய்ஆர்எஸ் அதிகாரியான உதித் ராஜ், 2014 முதல் 19 வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். பாஜகவில்…
பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மூடநம்பிக்கை ஒழிப்பு விழிப்புணர்வு கலைப்போட்டி
திருச்சி, அக்.28- திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள நாகம்மையார் கலையரங்கத்தில் 10.10.2025 அன்று ஆறு மற்றும் ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கான விழிப்புணர்வு நாடகப் போட்டியானது பள்ளியின் கலை மற்றும் நடன மன்றம் சார்பில் நடைபெற்றது.…
