சைதை வாசுதேவன், எத்திராஜன், ரங்கநாதன் ஆகியோரின் தாயார் நினைவில் வாழும் பிரேமா அவர்களின் கண் மற்றும் உடற் கொடையை

சைதை வாசுதேவன், எத்திராஜன், ரங்கநாதன் ஆகியோரின் தாயார் நினைவில் வாழும் பிரேமா அவர்களின் கண் மற்றும் உடற் கொடையை முன்னிட்டு ரூ.5,000/- , வாசுதேவன்  அவர்களின் இதயமாற்று அறுவை சிகிச்சை நடைபெற்று நலமுடன் உள்ளதை முன்னிட்டு ரூ.5,000/-, எத்திராஜனின் மகள் ஜான்சிராணி…

Viduthalai

33ஆம் ஆண்டில் வழக்குரைஞர் தொழிலில் அடி எடுத்து வைக்கும் சு. குமாரதேவன் நன்கொடை

33ஆம் ஆண்டில் வழக்குரைஞர் தொழிலில் அடி எடுத்து வைப்பதை முன்னிட்டு, சு. குமாரதேவன் இயக்க வளர்ச்சி நிதியாக ரூ.10 ஆயிரம் நன்கொடைக்கான காசோலையை கழகத் தலைவரிடம் வழங்கினார். (27.10.2025) உடன்: கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன், வழக்குரைஞர் விடுதலை வளவன்.

Viduthalai

‘சாய்ராம்’ கல்விக் குழுமத் தலைவருக்கு அங்கீகாரச் சான்று வழங்கல்

இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல், கல்வி மற்றும் உலகளாவிய குடியுரிமை ஆகியவற்றில் சாய்ராம் கல்விக் குழுமத் தலைவர் சாய் பிரகாஷ் லியோ முத்து அளித்த பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக அமெரிக்காவில் உள்ள அய்க்கிய நாடுகள் அவையின் தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சியில், உலக சாரண சாரணியர்…

Viduthalai

வி.அய்.டி. பல்கலைக் கழக பெரியார் நூலகத்திற்கு இயக்க நூல்கள் வழங்கல்

வி.அய்.டி. பல்கலைக் கழகத்தில் உள்ள மிகப் பெரிய அளவில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் ஆராய்ச்சி நூலகத்தில் உள்ள தந்தை பெரியார் சிலை அருகே தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இயக்க புத்தகங்களை விஅய்.டி. வேந்தர் கோ. விஸ்வநாதன், துணைத் தலைவர் சங்கர்…

Viduthalai

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண் மருத்துவர் தற்கொலை: மகாராட்டிர அரசு நிர்வாகத்தின் படுகொலை ராகுல் காந்தி கடும் கண்டனம்!

புதுடில்லி, அக்.28 ம​கா​ராட்டிர பெண் மருத்​து​வர், அந்த மாநில அரசு நிர்​வாகத்​தால் படு​கொலை செய்​யப்​பட்​டிருக்​கிறார் என்று காங்​கிரஸ் தலை​வர் ராகுல் காந்தி குற்​றம் சாட்டியுள்​ளார். மருத்துவர் தற்கொலை மகா​ராட்டி​ரா​வின் சதாரா மாவட்​டம், பால்​டன் பகு​தி​யில் உள்ள அரசு மருத்​து​வ​மனை​யில் பணி​யாற்​றிய பெண்…

Viduthalai

செய்தியும், சிந்தனையும்…!

சுத்த வேஸ்ட்! * திருத்தணி முருகனுக்கு அய்ந்து டன் மலர்களால் ‘புஷ்பாஞ்சலி!’ ** என்ன செய்தால், என்ன? இவையெல்லாம் கடவுளுக்கா தெரியப் போகிறது, சுத்த வேஸ்ட் அல்லவா?

Viduthalai

பீகார் தேர்தலுக்காக டில்லியில் ‘போலி யமுனை’யை உருவாக்கி மோடி ‘சத்பூஜை’ வழிபாடாம்! ரூ.17 லட்சம் செலவில் ஏழைத்தாய் மகனின் ‘அரசியல் குளியல்!’

புதுடில்லி, அக்.28 தேர்தல்களுக்காகவே பதவியில் தங்கியிருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பீகார் தேர்தலுக்கான தனது நாடகத்தைத் தொடங்கியுள்ளார். பீகார் சட்டமன்றத் தேர்தல்கள் நெருங்கும் நிலையில், பிரதமர் மோடி டில்லியின் கிழக்குப் பகுதியில் யமுனை நதிக்கரையில் உருவாக்கப்பட்ட ‘போலிக் குளம்' ஒன்றில்…

Viduthalai

மக்களின் உரிமைகளை திருட்டுக் கொடுக்காமல், மக்கள் ஏமாந்துவிடாமல் எச்சரிக்கை மணியடிப்பது மிகமிகத் தேவை!

வாக்காளர்ப் பட்டியல் திருத்தம் என்ற சாக்கில், தேர்தல் ஆணையம் ‘‘பீகார்தனத்தை’’ இங்கேயும் செய்துவிட முனையக் கூடாதபடி, தடுப்பு நடவடிக்கைகளில், முதல் நடவடிக்கையாக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என்ற முடிவு மிகவும் வரவேற்கத்தக்கதாகும்! மக்களின் உரிமைகளை திருட்டுக் கொடுக்காமல், மக்கள் ஏமாந்துவிடாமல்…

Viduthalai

ஊழல் மலிந்த ஆர்.எஸ்.எஸ். கருநாடக பா.ஜ.க. எம்.எல்.ஏ.வின் பரபரப்புக் காணொலி

பெங்களூர், அக்.28 சில நாட்களுக்கு முன்பு கருநாடக பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அவர்களுக்குப் பணம் கொடுக்க, பாஜக சட்டமன்ற உறுப்பினர்களை ஊழல் செய்ய வற்புறுத்துவதாகவும் ஆர்.எஸ்.எஸ் அமைப் பின் அத்தனைத் தலை வர்களும் ஊழல் செய்து, வரும்…

Viduthalai

இது தான் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி இது தான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி

29.10.2025 – புதன் மாலை 6 மணி இடம்: ஆலங்குடி அறந்தாங்கி சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம் குறிப்பு: தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு மாலை 5 மணியளவில் அரிமனம் விளக்கு மங்களபுரத்தில் எழுச்சிமிகு வரவேற்பு…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026