இதழினிக்கு வாழ்த்து

திராவிடர் கழக தஞ்சை மாவட்ட துணைச் செயலாளர் (ஒரத்தநாடு வட்டம்) கருவிழிக்காடு ரெ.சுப்பிரமணியன்-மகேஸ்வரி ஆகியோரின் மகள் சு.இதழினி தமிழ்நாடு அரசு ஆயுர்வேதா மருத்துவக்கல்லூரியில் (நாகர்கோயில்) இடம் பெற்றார். 27-10-2025 மதியம் 12 மணிக்கு கருவழிக்காடு அவர்களது இல்லத்திற்கு சென்று இதழினி மற்றும்…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 28.10.2025

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * அரசியல் கட்சி ‘ரோடு ஷோ’-க்களுக்கு 10 நாள்களில் வழிகாட்டு நெறிமுறை: அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. * திமுக, காங்கிரஸ் உறவு நிச்சயம் இந்தியாவைக் காப்பாற்றும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை. * “அன்று கல்வி மறுக்கப்பட்ட…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1797)

நம் நாடு மாத்திரமல்லாமல், இன்று உலகில் எங்குப் பார்த்தாலும் அதிகார வெறியும், பண வெறியும் கொண்ட மக்களால் அவர்களது நன்மைக்கேற்ற அரசியல் சீர்திருத்தக் கிளர்ச்சியே நடக்கின்றது. இந்நிலையில் உண்மையான சமூகச் சீர்திருத்தத்தை எந்த அரசியல்வாதியும், பொருளியல் வாதியும் எப்படி ஒப்புக் கொள்வார்கள்?…

Viduthalai

திருப்பத்தூர் ஏ. டி.ஜி.கவுதமன் மறைவுக்கு இறுதி மரியாதை

திருப்பத்தூர், அக். 28- திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவரும், சுயமரியாதைச் சுடரொளியுமான மறைந்த ஏ.டி.கோபால்-சந்திரா ஆகியோரின் மூத்த மகன் திருப்பத்தூர் நகர பகுத்தறிவாளர் அமைப்பாளர் ஏ.டி.ஜி.கவுதமன் 25.10.2025 அன்று காலை 9.00 மணிக்கு மறைவுற்றார். அவர் மறைவிற்கு தமிழர் தலைவர்…

Viduthalai

1.11.2025 சனிக்கிழமை திருவாரூர் மாவட்ட கழக லந்துரையாடல் கூட்டம்

திருவாரூர்: மாலை 4 மணி *இடம்: மாவட்ட கழக அலுவலகம், திருவாரூர் *வரவேற்புரை: சவு.சுரேஷ் (மாவட்ட செயலாளர்) *தலைமை: எஸ்.எஸ்.எம்.கே.அருண்காந்தி (மாவட்ட கழக தலைவர்) *முன்னிலை: வீ.மோகன் (மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர்), நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) *கருத்துரை: இரா.ஜெயக்குமார்…

Viduthalai

பெரியார் உலகத்திற்கு நவம்பர் 22 அன்று மாவட்டத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதி வழங்கிட பொள்ளாச்சியில் நடைபெற்ற 6 மாவட்டங்களின் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

பொள்ளாச்சி. அக். 28- 26.10.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 05:30 மணியளவில்  பொள்ளாச்சி தி.மு.க. அலுவலகத்தில். பொள்ளாச்சி, கோவை, தாராபுரம், திருப்பூர், மேட்டுப்பாளையம், நீலமலை, மாவட்டங்களின் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், தலைமையேற்று கருத்துரை…

Viduthalai

நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தில் அளவளாவிய அமெரிக்க மருத்துவர்கள்

திருச்சி,  அக். 28- பெரியார் பன்னாட்டு அமைப்பு,  அமெரிக்காவின் தலைவர் மருத்துவர் சோம.இளங்கோவன்,  அவரது இணையர் மருத்துவர் சரோஜா இளங்கோவன் இருவரும் எப்போது தமிழ்நாட்டிற்கு வந்தாலும் அவர்கள் மறக்காமல் செல்லும் இடம் ஒன்றுண்டு. அது திருச்சி பெரியார் கல்வி நிறுவன வளாகத்தில்…

Viduthalai

பார்ப்பனப் பெண்களும்கூட பயனடைந்திருக்கிறார்கள்! தஞ்சாவூர் மாநகரத் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற பெரியார் உலகத்திற்கு நிதியளிப்பு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை

சுயமரியாதை இயக்கக் கொள்கைக்கு, பெரியார் கொள்கைக்கு உடன்படாதவர்கள் இருக்கிறார்கள்; அந்தக் கொள்கையை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றவர்கள், தயங்குகிறவர்கள், பயப்படுகிறவர்கள் இருக்கிறார்கள்! ஆனால், பெரியார் கொள்கையினால் பயனடையாதவர்கள் இருக்கிறார்களா? யாராவது ஒருவரைக் காட்டுங்கள் பார்க்கலாம்! பார்ப்பனப் பெண்களும்கூட பயனடைந்திருக்கிறார்கள்! தஞ்சாவூர் மாநகரத் திராவிடர் கழகம்…

Viduthalai

3566 பணியாளர்கள் மூலம், கொசு ஒழிப்பு நடவடிக்கை – சென்னை மாநகராட்சி

சென்னை, அக்.28 சென்னையில் தேவையான இடங்களில் ப்ளீச்சிங் பவுடர் தெளிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. சென்னை மாநகராட்சி வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித் திருப்பதாவது:- தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி, வடகிழக்குப் பருவ மழையினை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பல்வேறு…

Viduthalai

கரூர் அவலம் முன் பிணை மனு தள்ளுபடி!

சென்னை, அக்.28- கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் இறந்தனர். இதையடுத்து அந்த கட்சியின் பொதுச் செயலாளரான புஸ்சி ஆனந்த், கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது கரூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026