‘சத்’பூஜாவுக்காக பிரதமருக்குத் தனிக் குளமாம்!
வட மாநிலங்களில் ‘சத்’பூஜா என்பது யமுனை நதியில் குளித்துக் கொண்டாடப்படும் ‘புனித’ பூஜை என்று கூறப்படுகிறது. ஹிந்துத்துவாவில் மூழ்கிக் குதூகலிக்கும் இந்தியாவின் பிரதமர் கொண்டாடாமல் இருப்பாரா? அதுவும் பீகாரில் தேர்தல் நேரமாயிற்றே! பெரும்பான்மையான மக்கள் யமுனை நதியில் குளித்துப் பூஜை செய்யும்போது,…
அபேதவாதம்
அபேதவாதம் குற்றமென்று நாம் ஒரு நாளும் சொல்ல மாட்டோம். அதனால்தான் மனித சமூகத்துக்குள் ஒரு அளவாவது சாந்தியும், சமாதானமும் ஏற்படும் என்பதையும் நாம் வலியுறுத்துவோம். அது பிரச்சாரம் செய்யப்பட வேண்டிய காலம் எது என்பதையும் நாம் அறிவோம். ('குடிஅரசு', 21.6.1936)
மீன்சுருட்டி -குறுக்கு ரோடு கோ.சுந்தரப் பாண்டியன் ‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை
மீன்சுருட்டி -குறுக்கு ரோடு கோ.சுந்தரப் பாண்டியன் ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.50,000த்தை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணியிடம் வழங்கினார். உடன்: அரியலூர் மாவட்ட துணைத் தலைவர் இரா.திலீபன்.(28.10.2025)
2026 இல் நடைபெறுகின்ற சட்டமன்றத் தேர்தலில், ‘திராவிட மாடல்’ ஆட்சி மீண்டும் வரவேண்டும்!
காமராஜர் ஆட்சிக் காலத்தில் தொடங்கிய கல்விப் புரட்சி, இன்றைக்கு பெரு விரிவாகிவிட்டது - தமிழ்நாடு ‘திராவிட மாடல்’ ஆட்சியின் திட்டங்களை உலக நாடுகள் பின்பற்றுகின்றன! அது தனி நபருக்காக அல்ல; உங்களுக்காக அல்ல; எங்களுக்காக அல்ல. வருங்கால சந்ததியினுடைய வாழ்வுக்காக! தஞ்சாவூர்…
‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை ரூ.3,00,000 ஆர். தங்காத்தாள் தமிழர் தலைவரிடம் வழங்கினார்
திருச்சி – பெரியார் மாளிகை ஆர். தங்காத்தாள் சிறுகனூர் – ‘பெரியார் உலக’ நன்கொடைக்கு ரூ.3 லட்சத்தினைத் தமிழர் தலைவரிடம் வழங்கினார். ஏற்கெனவே ரூ.4 லட்சம் ‘பெரியார் உலக’ நன்கொடைக்கு வழங்கியுள்ளார். இதுவரை வழங்கிய மொத்தத் தொகை ரூ.7 லட்சம். (திருச்சி,…
செய்தியும், சிந்தனையும்…!
வரவேற்று விட்டதே! * சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை மாவட்டம் தோறும் அதிமுகவினர் கண்காணிக்க வேண்டும். -எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் * அதுதான் இந்தப் பணியை அதிமுக வரவேற்றுவிட்டதே; அதற்குப் பின்னர் என்ன கண்காணிப்பு?
பா.ஜ.க.வின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரின் வெறுப்புப் பேச்சு! ‘‘முஸ்லிம் பெண்களை அழைத்து வந்தால் இந்துக்களுக்கு வேலையாம்!’
லக்னோ, அக்.29 வாக்குத் திருட்டு தொடர்பான தகவல் வெளியான பின்பு பாஜகவினர் தொடர்ந்து வெறுப்புப் பேச்சைக் கக்கி வருகின்றனர். இதில் பாஜக ஆளும் மாநிலங்களில் வெறுப்புப் பேச்சு வன்முறை யைத் தூண்டும் வகையில் மிக மோசமாக உள்ளது. இந்நிலையில், பாஜக ஆளும்…
பீகார் மாநிலத்தில் அனைத்துத் துறைகளும் சீரழிவு இளைஞர்களின் கனவுகள் நசுக்கப்பட்டு விட்டன!
ராகுல் காந்தி பகிரங்க குற்றச்சாட்டு புதுடில்லி, அக்.29- பீகார் இளைஞர்களின் கனவுகளை நிதிஷ்குமார் அரசு நசுக்கிவிட்டது என்று ராகுல்காந்தி குற்றம் சாட்டி உள்ளார். இளைஞர்களுடன் உரையாடல் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது ‘எக்ஸ்' பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.…
‘‘என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி’’ பயிற்சிக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பகிரங்க குற்றச்சாட்டு
தமிழ்நாட்டை கபளீகரம் செய்யத் திட்டமிடும் கூட்டத்தை வேரோடு வீழ்த்துவோம்! ஒன்றிய பிஜேபி அரசு கொடுத்த தொல்லைகள் போதாதா - மீண்டும் மீண்டும் கொடுத்துக் கொண்டே இருப்பதா? சென்னை, அக். 29 – தமிழ்நாடு தலைகுனியாது – ‘‘என் வாக்குச்சாவடி - வெற்றி…
ஒற்றைப்பத்தி மானக்கேடு!
சாணத்திலிருந்து ஒரு தெய்வம் பிறந்ததாம். படிக்கும்போதே குமட்டிக் கொண்டு வருகிறது. சாணத்திலிருந்து பிறந்ததாகப் பெருமையோடு ஒருவருக்கொருவர் சாணியால் அடித்துக் கொள்வார்களாம். (இது கருநாடகாவில் நடந்தது). இந்தக் கேவல நிகழ்ச்சியை காட்சிப் பதிவு எடுத்து, யூடியூபர்கள் வெளியிட்டு விட்டார்களாம்! இதனால் மானம் போய்விட்டதாம்!…
