நவம்பர் 26ஆம் தேதி – இலால்குடி, கீழவாளாடியில் ஜாதி ஒழிப்பு வீரவணக்க நாள் மாநாடு – முதலமைச்சருக்குப் பாராட்டு விழா
தமிழர் தலைவர் தலைமையில் நடைபெற்ற மாவட்ட கழகக் கலந்துரையாடலில் முடிவு இலால்குடி, அக்.29 நவம்பர் 26ஆம் தேதி – இலால்குடி, கீழவாளாடியில் ஜாதி ஒழிப்பு வீர வணக்க நாள் மாநாடு, ஆணவக் கொலை தடுப்புக்கான சட்டம் கொண்டு வரப்படும் என்று அறிவித்த…
சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டுமான அனுமதி வழங்கவில்லை- தமிழ்நாடு அரசு மறுப்பு
சென்னை, அக்.29- சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் குடியிருப்புகள் கட்ட பிரிகேட் நிறுவனத் திற்கு அனுமதி என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு தமிழ்நாடு அரசு மறுப்பு தெரிவித் துள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: சென்னை பள்ளிக்கரணை காப்புக்காடு…
நீர் வரத்து அதிகரிப்பு: புழல் ஏரியிலிருந்து மீண்டும் உபரி நீர் திறப்பு
திருவள்ளூர், அக்.29- நீர் வரத்து அதிகரிப்பால் சென்னை குடிநீர் ஏரிகளில் ஒன்றான புழல் ஏரியிலிருந்து மீண்டும் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு குடிநீர் ஏரிகளில் ஒன்றான புழல் ஏரி 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவும், 21.20 அடி உயரமும் கொண்டது.…
மழையின் காரணமாக 33 விழுக்காடு சேதம் அடைந்த பயிர்களுக்கு வெள்ள நிவாரணம் தமிழ்நாடு அரசு நடவடிக்கை
சென்னை, அக். 29- வடகிழக்கு பருவமழை காரணமாக 33 சதவீதத்திற்கும் மேல் சேதம் அடைந்த பயிர்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கையைத் தொடங்கி உள்ளது. பருவ மழை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக பரவலாக மழை பெய்து…
சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தேர்தல் ஆணையத்தின் முடிவு ஜனநாயகத்துக்கு எதிரானது
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கருத்து திருவனந்தபுரம், அக்.29 தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், ஜனநாயக செயல் முறைக்கு விடப்பட்டுள்ள நேரடி சவால் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரி வித்துள்ளார். தமிழ்நாடு, கேரளா,…
மன அழுத்தம் போக்க மகளிர் குழுவுக்கு பயிற்சி
சென்னை, அக்.29 தமிழ்நாடு முழுவதும் மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு மனஅழுத்தத்தைப் போக்குவதற்கான பயிற்சிக்கு தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சுயஉதவிக் குழு மகளிரின் மன ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்காக தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு…
ஆந்திராவில் காக்கிநாடா அருகே கரையை கடந்தது ‘மோந்தா’ புயல் 2 பெண்கள் உயிரிழப்பு
காக்கிநாடா, அக்.29 வங்கக் கடலில் உருவான மோந்தா புயல் நேற்று இரவு ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே கரையைக் கடந்தது. முன்னதாக புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக உயர்நிலைக் குழுவினருடன் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தினார். ‘மோந்தா’ புயல்…
தமிழ்நாடு உயர் கல்வியில் சிறந்து விளங்க திராவிட இயக்கம் தான் காரணம் பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு
சென்னை, அக்.28- தமிழ்நாடு உயர்கல்வியில் சிறந்து விளங்க திராவிட இயக்கம் தான் காரணம் என்று மாணவ- மாணவிகளுக்கு பட்டம் வழங்கிய பின்னர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். திராவிட இயக்கம் சென்னை மியூசிக் அகாடமியில் திருச்சி பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவனத்தின் 33-வது…
பீகார் : ‘இண்டியா’ கூட்டணியின் தேர்தல் அறிக்கை வெளியீடு
பாட்னா, அக்.29 பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான, ‘மகாகட்பந்தன்' கூட்டணியின் தேர்தல் அறிக்கையை அக்கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத்தின் மகனுமான தேஜஸ்வி யாதவ் நேற்று (28.10.2025) வெளியிட்டார். முக்கிய அம்சங்கள் * ஆட்சிக்கு வந்த 20…
2,18,000த்தை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் வழங்கினார்
நீலமலை மாவட்டம் சார்பில் பெரியார் மருத்துவ குழுமத்தலைவர் குன்னூர் டாக்டர் இரா.கவுதமன் மூலமாக தொழிலதிபர் கோவை வசந்தம் மற்றும் பேராசிரியர் ஈரோடு பாரி ஆகியோர் வழங்கிய பெரியார் உலகம் நிதி 2,00,000, தாராபுரம் மாவட்ட காப்பாளர் கே.என்.புள்ளியான் வழங்கிய பெரியார் உலக…
