பெரியார் களம் நடத்திய சட்ட விழிப்புணர்வு பயிலரங்கத்தில் கழகத் தலைவர் ‘‘ஜனநாயகம்” எனும் தலைப்பில் பாடம் நடத்தினார்!
ஜனநாயக முறையில் சர்வாதிகாரி ஆனவர்தான் ஹிட்லர் இந்தியாவும் அதை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறது சென்னை.டிச.28. ‘‘சட்டப் பயிலரங்கம் என்பது அகல உழுவதை விட ஆழமாக உழுவதாக அமைய வேண்டும்” என பயிலரங்கு ஒருங்கிணைப்பாளர்களுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வேண்டுகோள் விடுத்து…
ஹிந்தி, சமஸ்கிருத திணிப்பிற்கு தமிழ்நாடு ஆற்றும் எதிர்வினை இதுதான் சு. வெங்கடேசன் எம்.பி…!
தனித்தமிழ் இயக்கத்தின் 110 ஆவது ஆண்டு விழாவில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கலந்துக்கொண்டு உரையாற்றினார். அப்போது அவர், குறிப்பிடுகையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹிந்தி, ஆங்கிலம் அல்லாத மொழியில் அதிகமாக உரை நிகழ்த்தியது இந்த கூட்டத் தொடரில்தான் என்று குறிப்பிட்டுள்ளதோடு,…
குளிர்காலத்தில் ஏற்படும் நோய்களை தடுத்து நிறுத்த நடமாடும் மருத்துவ முகாம்கள்
சென்னை, டிச.28 தமிழ்நாட்டில் குளிர் காலங்களில் ஏற்படும் நோய்களை தடுக்க நடமாடும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இதுதொடர்பாக தமிழ்நாடு சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழ்நாட்டில் பனிப் பொழிவால் கடும் குளிர் நிலவுகிறது. பனி மற்றும் மழை பொழிவுக்கு பிறகு, இன்ஃப்ளூயன்சா…
குழந்தைகள் வளர்ப்பு தாயின் கடமை பற்றி உயர் நீதிமன்றம் கருத்து
சென்னை, டிச.28 கோவை மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் கணவரைப் பிரிந்து, தனது 14 வயது மகளுடன் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், அப்பகுதியில் வசித்து வந்த மற்றொரு நபருக்கும், அந்த பெண்ணுக்கும் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. 2017-ல் அந்த…
உத்தரப்பிரதேசத்தில் பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தில் பெரும் மோசடி ஆட்சியர்களிடம் விவசாயிகள் புகார் மனு
புதுடில்லி, டிச.28 நாடு முழுவதும் பயிர் காப்பீடு திட்டத்துக்கான பிரிமியம் தொகையில் ஒன்றிய அரசு 40%, மாநில அரசு 50% விவசாயி 10% செலுத்துகின்றனர். வறட்சி, வெள்ளம் உள்ளிட்ட காரணத்தால் விளைச்சல் பாதிக்கப்படும்போது விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படுகிறது. இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில்…
அடிதடி தகராறு பிஜேபி வாக்குச்சாவடி முகவர்களுக்கு அளிக்கப்பட்ட நிதி மோசடி : நிர்வாகி பதவி நீக்கம்
தாம்பரம், டிச.28 தாம்பரம் அடுத்த வரதராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வமணி (50), இவர், பாஜக காஞ்சிபுரம் மாவட்ட செயலாளராக பதவி வகிக் கிறார். இவருக்கும். மணிமங்கலத்தை சேர்ந்த பாஜக மாநில இளைஞரணி துணை தலைவராக பதவி வகிக்கும் அமர்நாத் (32), என்பவருக்கும்…
மூத்த குடிமக்களுக்கு வீடு தேடி ரேஷன் கைரேகை பதிவாகாவிட்டாலும் பொருட்களை வழங்க அரசு உத்தரவு!
சென்னை, டிச.28 தமிழ்நாட்டில் 65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்தில், தொழில்நுட்பக் கோளாறுகளால் ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்க உணவுத் துறை புதிய அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ரேஷன்…
டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வர்களுக்கு சான்றிதழ் பதிவேற்ற இறுதி வாய்ப்பு!
சென்னை, டிச.28 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான (நேர்முகத் தேர்வு பதவிகள்) சான்றிதழ் சரிபார்ப்பில் குளறுபடிகள் உள்ள தேர்வர்களுக்கு, மீண்டும் சான்றிதழ்களைப் பதிவேற்ற இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கட்டுப்பாடு அலு…
ஆன்லைன் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு ஜனவரி 12 முதல் புதிய நடைமுறை
சென்னை, டிச.28 ஆன்லைன் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு ஜனவரி 12 முதல் புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது. டிக்கெட் முன்பதிவு தொடங்கும் நாளில் ஆதார் சரிபார்க்கப்பட்ட பயனாளர்கள் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். ஏற்ெகனவே தட்கல் டிக்கெட்…
நமது இயக்கமும் திராவிட மாணவத் தொண்டர்களும்!
தந்தை பெரியார் பண வசதியும் சிபாரிசு வசதியும் உடையவர்களே, இன்றையப் படிப்புத் துறையில் முன்னேற்றமடைய வேண்டும் என்கிற நோக்கத்தோடுதான் இப்போதையக் கல்வித் திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது. இந்த அடிப்படை தான் திராவிடர்கள் 100க்கு 90 பேருக்குமேல் படியாதவர்களாய் இருப்பதற்குக் காரணமாகுமென்றால், இதை அவினா…
