கையெழுத்திட மறுப்பு!
கையெழுத்திட மறுப்பு! ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாடு சீனாவில் நடைபெற்றது. பகல்ஹாம் தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கப்படாததால் அதன் கூட்டு அறிக்கையில் இந்தியா கையெழுத்திட மறுத்து விட்டதாம் பதுங்கும் அமித்ஷா! கேள்வி மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியாரையும்,…
பத்ரிநாத் கோயிலுக்குப் பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து
கடவுளை நம்புவோர் கைவிடப்படுவர் மூன்று பக்தர்கள் உடல்கள் மீட்பு! பத்ரிநாத், ஜூன் 27- சுற்றுலாப் பேருந்து ஒன்று, ராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் மராட்டியத்தைச் சேர்ந்த பக்தர்களை ஏற்றிக்கொண்டு பத்ரிநாத் கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தது. பேருந்தில் ஓட்டுநர் உள்பட 20…
கோவில்களில் தமிழில் குடமுழுக்கு:மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை, ஜூன் 27- கோவில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் எனவும், இதற்கான செயல்திட்டத்தை அறநிலையத்துறை வகுக்க வேண்டும் என்றும் திருச்செந்தூர் கோவில் குட முழுக்கு விழா குறித்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு கோவையைச்…
அப்பா – மகன்
அ.தி.மு.க. அரசுதானே! மகன்: திமுகவால் பறிபோன மாநில உரிமைகளை மீட்டுத் தருவேன் என்று எடப்பாடி பழனிசாமி சொல்லியிருக்கிறாரே, அப்பா! அப்பா: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வில் அகில இந்திய அளவில் உள்ளவர்கள் பங்கு கொள்ளலாம் என்று ஆணை பிறப்பித்தது அதிமுக அரசு…
செய்தியும், சிந்தனையும்…!
மறந்து விட்டதா? l. மண்டல் கமிஷனுக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் ராஜீவ் காந்தி நீண்ட நேரம் பேசினார். – ஒன்றிய அமித்ஷா குற்றச்சாட்டு ** மண்டல் குழு பரிந்துரை செயல்படுத்திய வி.பி.சிங் தலைமையிலான ஆட்சியை கவிழ்த்தது பி.ஜே.பி. தானே! அது வசதியாக…
தமிழ்நாடு- தந்தை பெரியார், அறிஞர் அண்ணாவால் உருவாக்கப்பட்ட மண் பிஜேபியின் போலி பக்தி நாடகத்தை மக்கள் நிராகரிப்பார்கள்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி! திருப்பத்தூர், ஜூன் 27 – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (26.6.2025) திருப்பத்தூர் மாவட்டம், மண்டலவாடியில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு…
பிஜேபி அரசின் ஓரவஞ்சனை நடப்பு ஆண்டிலும் அனைவருக்கும் கல்வித் திட்டத்திற்கான நிதி ரூ.1,800 கோடியை தமிழ்நாட்டிற்கு வழங்கவில்லை அமைச்சர் அன்பில் மகேஸ் பகிரங்க குற்றச்சாட்டு
சென்னை, ஜூலை 26 தமிழ்நாட்டுக்கு நடப்பு (2025-2026) கல்வியாண்டிலும் அனைவருக் கும் கல்வித் திட்டத்துக்கான நிதி ரூ.1,800 கோடியை வழங்காமல் ஒன்றிய அரசு தாமதம் செய்து வருவதாக அமைச்சர் அன்பில் மகேஸ் குற்றம் சாட்டியுள்ளார். ஆய்வுக் கூட்டம் தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையில்…
ரூ.45.10 கோடியில் 41 ஊரக குடியிருப்புகளுக்கு குடிநீர் திட்டம்! காணொலி மூலம் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின
பாளை, ஜூன் 26 பாளையங் கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.45.10 கோடியில் 41 ஊரக குடியிருப் புகளுக்கான குடிநீா் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொ லிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதையொட்டி, பாளையஞ்செட்டி குளம் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத்…
தி.மு.க. கூட்டணி கொள்கை ரீதியானது – ஒரு போதும் உடையாது சிபிஅய் மாநில செயலாளர் இரா. முத்தரசன் உறுதி
சேலம், ஜூன் 26 கொள்கை ரீதியிலான திமுக கூட்டணி ஒரு போதும் உடையாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் இரா. முத்தரசன் கூறினார். சேலத்தில் நடைபெறவுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டுக்கான இலச் சினையை வெளியிடும்…
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ளூா் மக்களுக்கே பணி வாய்ப்பு சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு வலியுறுத்தல்
திருநெல்வேலி, ஜூன் 26 திருநெல்வேலி மாவட்டம் கூடங் குளம் அணுமின்நிலையத்தில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட கால பணிக்கு அணுமின் நிலையத்திற்கு நிலம் கொடுத்தவா்கள் மற்றும் உள்ளூா் இளைஞா்களை தோ்ந்தெடுக்கவேண்டும் என பேரவைத் தலைவா் மு.அப்பாவு வலியுறுத்தியுள்ளார். இது தொடா்பாக, கூடங்குளம் அணுமின்நிலைய…