சாதாரண கைப்பேசி வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே மாதாந்திர பயண அட்டை போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு!
சென்னை, மார்ச் 21- சாதாரண கைப்பேசி வைத்திருப்பவா்களுக்கு மட்டுமே மாதாந்திர பயண அட்டை வழங்கப்படும் என மாநகா் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. சென்னை ஒன் செயலி சென்னை மாநகரப் பேருந்துகள், மின்சார ரயில், மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக சென்னை…
நீங்கள் சூத்திரர்கள்! தஞ்சையில் தீர்மானம் போட்ட பார்ப்பனர்கள்
நீங்களெல்லோரும் சூத்திரர்கள் என்று அநேக காலமாக பார்ப்பனர்களால் சொல்லப்பட்டு, விவகாரம் வரும்போது, ஆங்கில சட்ட புஸ்தகத்திலும் பதியப்பட்டிருக்கிறது. உங்கள் லௌகீக, வைதீக காரியங்களில் நீங்கள் சூத்திரர்கள் என்றே பாவித்து வந்திருக்கிறது. சூத்திரர்கள் என்ற பதத்தின் இழிவான அர்த்தம் தெரிந்த உங்களில் சிலர்…
தொழிலாளர்களும் மக்கள் கடமையும் இனியும் எத்தனை நாளைக்கு ஏமாறுவது?
நமது நாட்டுத் தொழிலாள சகோதரர்கள் விஷயத்தில் நாம் ஏதாவது அபிப்பிராயம் தெரிவிக்க நேர்ந்த சமயமெல்லாம் ஒரே ஒரு விஷயத்தை விடாமல் வற்புறுத்தி வந்திருக்கிறோம். அதாவது தொழிலாளிகள் என்போர்கள் அரசியல் கட்சிகளில் சேரக்கூடாது என்றும் அரசியலில் உழைக்கிறவர்கள் என்பவர்களைத் தொழிலாளர் சங்கத்தில் தலைவர்களாக்கிக்…
சமுகத்தொண்டும் அரசியல் தொண்டும்
சமுகத்தொண்டிற்கும், அரசியல் தொண்டிற்கும் ஒன்றுக்கொன்று சம்பந்தம் வைத்துக்கொள்வதானது சமுகத்தொண்டிற்குப் பெருத்த கேடு சூழ்வதேயாகும். அரசியல் தொண்டு என்பதாக ஒரு தொண்டே இல்லை என்பதும் அது அவ்வளவும் புரட்டு என்பதுமே நமது அபிப்பிராயம். அப்படி ஒன்று இருப்பதாக யாராவது வாதத்தில் வெல்லலாமானாலும், அது…
தமிழ்நாட்டின் அடுத்த சட்டம் – ஒழுங்கு டி.ஜி.பி.யாக சந்தீப்ராய் ரத்தோட் பெயர் பரிசீலனை செய்யும் யுபிஎஸ்சி தமிழ்நாட்டின் கோரிக்கை புறக்கணிப்பா?
சென்னை, மார்ச் 21- தமிழ்நாடு காவல்துறையின் புதிய சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி. மற்றும் படைத்தலைவரைத் தேர்வு செய்வதற்கான முக்கிய ஆலோசனைக் கூட்டம் டில்லியில் உள்ள ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணைய (யுபிஎஸ்சி) அலுவலகத்தில் நேற்று (20.3.2026) நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஏற்கனவே…
வேளாண் பொருட்களுக்கு ஊக்கத் தொகை ஒன்றிய அரசின் உத்தரவுக்கு விவசாயிகள் சங்கம் கண்டனம்!
சென்னை, மார்ச் 21- விவசாயிகள்விளைவிக்கும் வேளாண் பொருட்களுக்கு ஒன்றிய அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலையை விட, மாநிலஅரசுகள் கூடுதலாக ஊக்கத்தொகைவழங்கக்கூடாது என,ஒன்றிய அரசு பிறப்பித்துள்ள உத்தரவுக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி வெளியிட்ட…
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆட்டிசம் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை! தமிழ்நாடு அரசு உத்தரவு!
சென்னை, மார்ச் 21- தமிழ்நாட்டில் ஆட்டிசம் மற்றும் அறிவுசார் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டவர்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும்போது அவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை உத்தரவைப் பிறப்பித்துள்ளது. ஆட்டிசம் குறைபாடு ஆட்டிசம்…
“தேர்தல் முடியும் வரை அதிமுக அலுவலகத்தை பூட்டி வைத்துவிடுங்கள்” அமைச்சர் கே.என்.நேரு அறிவுரை
சென்னை, மார்ச் 21- “அதிமுக தலைமை அலுவலகத்தை தேர்தல் முடியும் வரை பூட்டி வைத்துவிடுங்கள்” என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு அமைச்சர் கே.என்.நேரு ஆலோசனை சொல்லி இருக்கிறார். தொகுதிப் பங்கீடு இதுகுறித்து அவர் நேற்று (20.3.2026) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: டில்லியில்…
தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடுபிடிக்கிறது! தேர்தலில் ‘ஏஅய்’ முறைகேடுகளுக்கு கடிவாளம் தலைமைத் தேர்தல் அதிகாரி எச்சரிக்கை!
சென்னை, மார்ச் 21- தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், சமூக வலைதளங்களில் பரப்பப்படும் போலிச் செய்திகள் மற்றும் தொழில்நுட்ப முறைகேடுகளைத் தடுக்க தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கடுமையான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளார். தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புதிய…
“முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உழைப்பால் தமிழ்நாடு முதன்மை மாநிலம்!” மக்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்! ஒ.பன்னீர்செல்வம் புகழாரம்!
சிறீவில்லிபுத்தூர், மார்ச் 21- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கடின உழைப்பினால், இன்று இந்தியாவிலேயே தமிழ்நாடு ஒரு முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் புகழாரம் சூட்டியுள்ளார். தமிழ்நாடு முதன்மை மாநிலம் சிறீவில்லிபுத்தூரில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு…
