திரைப்படங்களை விமர்சனம் செய்யக்கூடாதா? உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு
சென்னை, ஜூன் 27 புதிதாக வெளியாகும் திரைப்படங்களை முதல் மூன்று நாட்களுக்கு விமர்சனம் செய்ய தடை கோருவது பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என தெரிவித்துள்ள உயர் நீதிமன்றம், இதுதொடர்பான மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ் திரைப்படத்…
சுயமரியாதைச் சுடரொளிகள்!
1925இல் அறிவு ஆசான் நம் அய்யா தொடங்கிய சுயமரியாதை இயக்கத்துக்கு இன்று 100 வயது. அய்யாவின் அடிச்சுவட்டில் தடம் பிறழாது நடந்த தகைமையாளர்கள் – மறைந்தும் மறையாதவர்களான அவர்களது வாழ்வினை இன்றைய தலைமுறையினர், இனிவரும் இளைஞர்கள் பலரும் படித்து பாடம் கற்க…
எப்போதும் பார்ப்பனர்கள்!
‘‘உ.பி.யின் அவுரய்யா நகரில் வசிப்பவர் முகுந்த்மணி சிங் யாதவ். இவர் கடந்த 15 ஆண்டுகளாக உ.பி. முழுவதும் கதாகாலட்சேபம் செய்து வருகிறார். இச்சூழலில் அவர் மேற்கு பி.எட்டாவா மாவட்டம், தந்தர்பூர் கிராமத்தில் 2 வாரங்கள் கதாகாலட்சேபம் செய்ய அழைக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த…
தலையங்கம்
திராவிடர் நிலை மாற "நாம் அதாவது திராவிட மக்களாகிய நாம் உழைக்க, அந்நியன் உழைப்பின் பயனை அனுபவித்து வருகிறான். இந்த நிலை மாற வேண்டுமானால், நாம் நம்மைத் 'திராவிடர்' என்றும், 'இந்தியா', 'இந்து' 'இந்தியர்' ஆகியவற்றிற்குச் சம்பந்தப்பட்டவரல்லரென்றும் உறுதி செய்துகொள்ள வேண்டும்.…
கையெழுத்திட மறுப்பு!
கையெழுத்திட மறுப்பு! ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாடு சீனாவில் நடைபெற்றது. பகல்ஹாம் தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கப்படாததால் அதன் கூட்டு அறிக்கையில் இந்தியா கையெழுத்திட மறுத்து விட்டதாம் பதுங்கும் அமித்ஷா! கேள்வி மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியாரையும்,…
பத்ரிநாத் கோயிலுக்குப் பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து
கடவுளை நம்புவோர் கைவிடப்படுவர் மூன்று பக்தர்கள் உடல்கள் மீட்பு! பத்ரிநாத், ஜூன் 27- சுற்றுலாப் பேருந்து ஒன்று, ராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் மராட்டியத்தைச் சேர்ந்த பக்தர்களை ஏற்றிக்கொண்டு பத்ரிநாத் கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தது. பேருந்தில் ஓட்டுநர் உள்பட 20…
கோவில்களில் தமிழில் குடமுழுக்கு:மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை, ஜூன் 27- கோவில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் எனவும், இதற்கான செயல்திட்டத்தை அறநிலையத்துறை வகுக்க வேண்டும் என்றும் திருச்செந்தூர் கோவில் குட முழுக்கு விழா குறித்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு கோவையைச்…
அப்பா – மகன்
அ.தி.மு.க. அரசுதானே! மகன்: திமுகவால் பறிபோன மாநில உரிமைகளை மீட்டுத் தருவேன் என்று எடப்பாடி பழனிசாமி சொல்லியிருக்கிறாரே, அப்பா! அப்பா: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வில் அகில இந்திய அளவில் உள்ளவர்கள் பங்கு கொள்ளலாம் என்று ஆணை பிறப்பித்தது அதிமுக அரசு…
செய்தியும், சிந்தனையும்…!
மறந்து விட்டதா? l. மண்டல் கமிஷனுக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் ராஜீவ் காந்தி நீண்ட நேரம் பேசினார். – ஒன்றிய அமித்ஷா குற்றச்சாட்டு ** மண்டல் குழு பரிந்துரை செயல்படுத்திய வி.பி.சிங் தலைமையிலான ஆட்சியை கவிழ்த்தது பி.ஜே.பி. தானே! அது வசதியாக…
தமிழ்நாடு- தந்தை பெரியார், அறிஞர் அண்ணாவால் உருவாக்கப்பட்ட மண் பிஜேபியின் போலி பக்தி நாடகத்தை மக்கள் நிராகரிப்பார்கள்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி! திருப்பத்தூர், ஜூன் 27 – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (26.6.2025) திருப்பத்தூர் மாவட்டம், மண்டலவாடியில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு…