இது பீகார் அல்ல; பெரியார் நாடு என்பதை மறக்கவேண்டாம்; இங்கு தி.மு.க. அணி வெற்றி என்பது உறுதிப்படுத்தப்பட்ட ஒன்று!
[ அண்ணா தி.மு.க., அமித்ஷா தி.மு.க.வாகிவிட்டதே! [ நடிகர் கட்சியை வளைத்துப் பார்த்தும் பயனில்லை! [ தேர்தலுக்குமுன் ஒரு கூட்டணி – தேர்தலுக்குப் பின் வேறொரு ‘அமித்ஷா பிராண்ட்’ கூட்டணி! தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை எதிர்க்கட்சியாக செயல்படவேண்டிய அ.தி.மு.க.…
ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் சாதனை
தொழில்துறையில் தமிழ்நாடு வியத்தகு முன்னேற்றங்களை அடைந்து வருகிறது. உள்நாட்டு நிறுவனங்கள் மட்டுமல்லாமல் வெளி நாட்டு நிறுவனங்களும் தங்கள் தொழிற்சாலைக்கு ஏற்ற இடமாக தமிழ்நாட்டைத்தான் மனதில் வைத்து தங்கள் நிறுவனங்களை நிறுவுகிறார்கள். சென்னையை சுற்றிலும் மட்டும் தொழிற்சாலைகள் நிறுவப்பட்ட காலம் போய்விட்டது. இப்போது…
‘‘தளபதி அழகிரி” என்ற சுயமரியாதை – தொண்டறக் கடல் (2)
ப ட்டுக்கோட்டை ‘அஞ்சா நெஞ்சன்’ அழகிரிசாமியின் சுயமரியாதை இயக்கப் பணி ஒப்புயர்வற்ற பெரும்பணி! சுயமரியாதை மாளிகையை அமைக்கக் கற்பிளந்து – மலை பிளந்து, கடின சித்தத்துடன் போராடி, ஆர்ப்பரித்துக் கிளம்பிய ‘ஆரிய வைதீக’ முரட்டுக்காளைகளின் திமில்களைப் பிடித்து, அந்நாளைய ஜல்லிக்கட்டுச் சாதனையாக…
தமிழ்நாடு அணியா – டில்லி அணியா?
தி.மு.க. கூட்டணியின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்ச ருமான மானமிகு மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் சட்டப் பேரவைத் தேர்தல் என்பது – ‘தமிழ்நாடு அணிக்கும் டில்லி அணிக்குமான தேர்தலே’ என்று திருக்குறள் போல் இரத்தினச் சுருக்கமாக பொட்டில்…
மன்னராட்சியின் பலன்
சேர, சோழ, பாண்டிய ஜாதியாரான அரசர்கள் யோக்கியதையும்; அவர்கள் மக்களுக்குச் செய்த நன்மையையும் சரித்திர ஆதாரப்படி கவிராயர்களின் கவிப்படிப் பார்ப்போமானால், நம் தமிழரசர்கள் யோக்கியதையெல்லாம் பெருங் கோவில் கட்டி, சோம்பேறிகளும், அறிவற்ற நபர்களும் மக்களை வஞ்சித்து இங்கு மடையர்களாக ஆக்கி வாழ்ந்து…
மோசடி செய்வோரின் முகமூடி ஆன்மிகம்! (2)
மஞ்சை வசந்தன் ஆணுறுப்பு அறுபட்ட கேரள சாமியார்! கேரள மாநிலம் கோலாஞ்சேரியைச் சேர்ந்த சிறீஹரி என்பவன் அவ்வூரில் டீ கடை நடத்திவந்தான். கொல்லம் நகரில் உள்ள ஒரு சாமியாரின் சமாதிக்குச் சென்று சாமியார் வேடம் பூண்டு காவி கட்டிக்கொண்டான். காவியைக் கண்டால்…
சென்னை – தாம்பரம் சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை
திராவிடர் கழகம் என்பது தேர்தல் அரசியலில் நிற்கும் கட்சியல்ல; 110 ஆண்டுகாலப் பாரம்பரியம் கொண்ட நீதிக்கட்சியும், 100 ஆண்டுகாலச் சுயமரியாதை இயக்கமும் இணைந்ததுதான் திராவிடர் கழகம்! அதிலிருந்து அதன் அரசியல் பிரிவாக உருவான திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு வலுவான கொள்கைக்…
பட்டுக்கோட்டை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
நாள்: 22.3.2026 ஞாயிறு மாலை 6 மணி இடம்: சட்டமன்ற உறுப்பினர் க.அண்ணாதுரை அலுவலகம், பட்டுக்கோட்டை (வட்டாட்சியர் அலுவலகம் எதிரில்) வரவேற்புரை: சிற்பி வை.சேகர் (பட்டுக்கோட்டை நகரத் தலைவர்) தலைமை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) முன்னிலை: பெ.வீரையன் (பட்டுக்கோட்டை…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 21.3.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * ’பார்ப்பன விரோதம்’ (BRAHMOPHOBIA): மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு: நீதித்துறையிலும், சமூக ஊடகங்களிலும் பார்ப்பன சமூகத்திற்கு எதிராக வெறுப்பைத் தூண்டும் பேச்சுகள் அதிகரித்து வருவதாக கூறி, அது தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்க வேண்டும் எனக் கோரி…
பெரியார் விடுக்கும் வினா! (1921)
இந்திய ஆட்சியில் இருக்கும் வரை நாம் மைனாரிட்டி நாட்டவரே! ஜனநாயக இந்திய ஆட்சி முறை என்ற அந்த முறை பித்தலாட்டமான முறையாகும். நம்மை நிரந்தரமாய் அடிமைப்படுத்தி ஆள ஏற்படுத்தப்பட்ட சூழ்ச்சி முறையையே ஜனநாயகம் என்று சொல்லுவதன் மூலம் நாம் எவ்விதப் பலனும்…
