ச.சென்னகிருஷ்ணன் – வே.சத்தியவேணி வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழாவினை தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்
இரா.சம்பத் – அழகி, அப்துல்மாலிக் – கரிமுநிஷா ஆகியோரின் மகன் ஆவடி மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் ச.சென்னகிருஷ்ணன், ப.வேடியப்பன் – சென்னம்மாள் ஆகியோரின் மகள் வே.சத்தியவேணி ஆகியோருக்கு வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவினை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்…
இது எப்படி இருக்கு? ஊழல் புகார் அதிகாரிக்கு பிரதமர் அலுவலகத்தில் உயர் பதவி!
புதுடில்லி, டிச.29 – ஒன்றிய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தன்னாட்சி அதிகாரம் கொண்ட ‘பிரசார் பாரதி’யின் தலைவராக இருந்த நவ்னீத் குமார் கேசல், கடந்த 2ஆம் தேதி பதவி விலகினார். இவருக்கு பிரதமர் அலுவலகத்தில் முக்கிய…
காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் எல். சுப்பிரமணியன் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் பெரியார் உலகம் நிதி வழங்கினார்
கிருட்டினகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தை சேர்ந்த காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் எல். சுப்பிரமணியன் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் பெரியார் உலகம் நிதி ரூ. ஒரு லட்சம் (டிடி)யை வழங்கினார். கிருட்டினகிரி கே.ஆர்.பி. அணையின் முகப்பில் கல்வி வள்ளல் காமராசர் சிலை…
அஞ்சு நட்சு உரிமையாளர் மை.நித்தியாபதி பெரியார் உலகத்திற்கு நன்கொடை
அஞ்சு நட்சு உரிமையாளர் மை.நித்தியாபதி பெரியார் உலகத்திற்கு நன்கொடை ரூ.25,000/- தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார். உடன்: வழக்குரைஞர் தளபதி பாண்டியன், புரசை சு.அன்புச்செல்வன், சோ.சுரேஷ், ச. சஞ்சய். (சென்னை, 26.12.2025)
காஷ்மீரில் இடஒதுக்கீடு அறிக்கையை வெளியிடக்கோரி மாணவர்கள் போராட்டம் மெகபூபா முப்தி உட்பட தலைவர்களுக்கு வீட்டுக் காவல்
சிறிநகர், டிச.29 ஜம்மு காஷ்மீரில் தற்போதுள்ள இட ஒதுக்கீடு கொள்கையை மாற்றியமைக்க குழு ஒன்றை முதல்வர் உமர் அப்துல்லா அமைத்தார். ஒராண்டுக்கு மேலாகியும் இந்த குழுவின் அறிக்கை வெளியாகவில்லை. மாணவர்கள் போராட்டம் இதனால் அறிக்கையை வெளியிடக்கோரி காஷ்மீர் மாணவர்கள் நேற்று போராட்டம்…
பாலியல் குற்றவாளியான பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுக்கு பிணை வழங்குவதா? பெண்கள் போராட்டம் – பிணை மறுத்தது உச்சநீதிமன்றம்
உத்தரப் பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டம், பங்கர்மாவ் தொகுதி எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கர் மீது கடந்த 2017-ஆம் ஆண்டில் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்தார். இந்த வழக்கில் சிறையில் இருந்த எம்.எல்.ஏ. செங்கருக்கு டில்லி உயர் நீதிமன்றம் அண்மையில்…
இந்நாள் – அந்நாள்
தந்தை பெரியார் நீதிக்கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் (29.12.1938) 1938 ஆம் ஆண்டு இதே நாளில் (டிசம்பர் 29) தான் தந்தை பெரியார் நீதிக்கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதுவும் எந்த நிலையில்? தந்தை பெரியார் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் காரணமாக சிறையில்…
காங்கிரஸ் வெறும் அரசியல் கட்சி அல்ல – இந்தியாவின் குரல் : ராகுல் காந்தி
இந்திய விடுதலைக்கு போராடிய, அரசமைப்புக்கு அடிக்கல் நாட்டிய அனைத்து தியாகிகளுக்கும் காங்கிரஸ் ஸ்தாபன நாளில் ராகுல் புகழ் வணக்கம் செலுத்தியுள்ளார். ‘‘காங்கிரஸ் வெறும் அரசியல் கட்சி அல்ல, இந்தியாவின் குரல். எளிய, உழைக்கும் மக்களுக்கு அரணாக நிற்கும் கட்சி என அவர்…
மம்தா தொகுதியில் அதிர்ச்சி எஸ்.அய்.ஆர். வழியாக 21.7 சதவீத வாக்காளர்கள் நீக்கம்
கொல்கத்தா, டிச.29- நடந்து முடிந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கையை தொடர்ந்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தாவின் சொந்தத் தொகுதியின் பாவனிப்பூரில் மட்டும் 21.7 சதவீத வாக்காளர்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி…
இலங்கைக்கு அள்ளிக் கொடுக்கும் பிஜேபி அரசின் கவனத்துக்கு! படகுடன் மீனவர்கள் கைது
ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் சென்னை, டிச.29 தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மீன்பிடித் துறைமுகத்தி லிருந்து மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 மீனவர்கள் பாரம்பரிய மீன் பிடிப்…
