ஏழை பெண்ணின் மனுவும் – தமிழ்நாடு முதலமைச்சரின் கருணை உள்ளமும்!
வேலூர், ஜூன் 26- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வேலூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அப்போது, காட்பாடி தாலுகா சேர்க்காடு கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பொற்செல்வி என்பவர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை மனு ஒன்று அளித்தார். அந்த மனுவை, அங்கேயே மு.க.ஸ்டாலின்…
இந்திய வீரர்
41 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய வீரர் சுபான் ஷூ சுக்லா விண்வெளிக்குச் சென்றுள்ளார் 14 நாள் தங்கி இருந்து ஆய்வு நடத்துகிறார்.
ஆவடி மாவட்ட கழக மகளிரணி – திராவிட மகளிர் பாசறை கலந்துரையாடல்
நாள்: 29.06.2025 ஞாயிற்றுக்கிழமை பகல் 11 மணி இடம்: பெரியார் மாளிகை, ஆவடி தலைமை: இறைவி (மாநில கழக மகளிரணி துணைச் செயலாளர்) வரவேற்புரை: சி.ஜெயந்தி (ஆவடி மாவட்ட கழக மகளிரணி தலைவர்) முன்னிலை: பூவை செல்வி (பொதுக்குழு உறுப்பினர்), கீதா,…
செங்கல்பட்டு மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
இடம்: சி.தீனதயாளன் இல்லம் , பாவேந்தர் சாலை, மறைமலைநகர். நாள்: 28.06.2025, சனிக்கிழமை, மாலை: 4.00 மணி தலைமை: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) நோக்கவுரை: வி.பன்னீர்செல்வம் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர்) முன்னிலை: பு.எல்லப்பன் (கழக தலைமை செயற்குழு உறுப்பினர்),…
27.6.2025 வெள்ளிக்கிழமை பொன்னேரி திராவிடர் கழகம் நடத்தும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா
- திராவிட மாடல் அரசின் வரலாற்றுச் சாதனைகள்! - விளக்க பொதுக்கூட்டம் பொன்னேரி: மாலை 6 மணி *இடம்: அறிஞர் அண்ண சிலை முன்பு, பொன்னேரி. *வரவேற்புரை: கெ.முருகன் (ஒன்றிய செயலாளர்) *தலைமை: வே.அருள் (பொன்னேரி நகர தலைவர்) *முன்னிலை: ஜெ.பாஸ்கரன், சு.இராசசேகர்…
27.6.2025 வெள்ளிக்கிழமை வஞ்சினபுரம் மேனாள் ஊராட்சி மன்றத் தலைவர் க.தனபால் இல்ல வாழ்க்கை இணை ஏற்பு விழா
மணமக்கள்: த.சிந்தனைச்செல்வன் - க.கலைக்குயில் நாள்: 27.6.2025 வெள்ளிக்கிழமை இடம்: சாமி மஹால், (தோப்பேரி) செந்துறை வரவேற்புரை: விடுதலை நீலமேகன் (மாவட்டத் தலைவர்) முன்னிலை: பொன்.செல்வம் (செந்துறை (மே) ஒன்றிய செயலாளர், திமுக), பூ.செல்வராசு (செந்துறை (தெ) ஒன்றியச் செயலாளர், திமுக.)…
பெரியார், அண்ணா, கலைஞர் பகுத்தறிவு பாசறையின் 479ஆவது வார நிகழ்வு
நாள்: 28-06-2025 சனிக்கிழமை நேரம்: மாலை 6 மணி இடம்: பாசறை அலுவலகம் தலைப்பு : ‘இந்தியாவுக்கே எடுத்துக்காட்டு திராவிட மாடல் ஆட்சி ' உரை நிகழ்த்துவோர்: கவிஞர் மா.வள்ளிமைந்தன்
நன்கொடை
சென்னை சூளைமேடு சவுராட்டிரா நகர் 9ஆவது தெருவைச் சேர்ந்த பா.வள்ளியம்மாள் பாலகிருஷ்ணன் 11ஆம் ஆண்டு நினைவு நாளை யொட்டி (27.6.2025) திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திறகு அவரது மகன்கள் பா.துரைராஜ், பா.ராஜேந்திரன், மகள்கள் பார்வதி லோகநாதன், லோ.பத்மா லோகநாதன், பூ.மகாலட்சுமி பூபாலன்,…
பெரியார் விடுக்கும் வினா! (1686)
ஒரு காரியத்திற்கு ஆக்க வேலையும், அழிவு வேலையும் ஒரு உடலுக்கு இரண்டு கைகளைப் போன்றதாகும். இரண்டு கைகளையும் சேர்த்து தட்டினால்தான் ஓசை உண்டாவது போல- காரியம் நடைபெறுவது போலவே ஆக்கமும், அதற்கு எதிரானவைகளின் அழிவும் சேர்ந்தால்தானே காரியம் வெற்றி பெறும்? -…
நன்கொடை
பட்டுக்கோட்டை கழக மாவட்டம், கல்லூரணிகாடு தமிழ் மறவர், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர், பேராவூரணி ஒன்றிய பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர், புலவர் பூ.முருகையனின் முதலாம் ஆண்டு (26.06.2025) நினைவு நாளை முன்னிட்டு அவரது குடும்பத்தினர் மு.செயலட்சுமி -மனைவி, மு. அருள்குமரன்- மகன்,…