கலவரக்காரர்களையும், காவல்துறையினரையும் கட்டுப்படுத்தாமல் கிறிஸ்துவப் பிரார்த்தனையில் பிரதமர் மோடி பங்கேற்றதில் அர்த்தமில்லை!

‘தி இந்து’ நாளேடு தலையங்கம்! சென்னை, டிச.30– கலவரக்காரர்களையும், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் காவல்துறை யினரையும் கட்டுப்படுத்தாமல், கிறிஸ்து மஸ் பிரார்த்தனையில் பிரதமர் மோடி பங்கேற்றதில் எந்த அர்த்தமும் இல்லை என ‘தி இந்து’ (29.12.2025) நாளிதழ் தலை யங்கம் விமர்சித்துள்ளது.…

Viduthalai

வாஜ்பேயி பெயரால் உணவகம்; ஆனால், வாஜ்பேயி படம் கிடையாது! எல்லாம் மோடி மயம்தான்!

புதுடில்லி, டிச. 30  மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பேயின் பிறந்த நாளான டிசம்பர் 25-ஆம் தேதி, டில்லியில் ஏழை, எளிய மக்க ளுக்காக குறைந்த விலையில் உணவு வழங்கும் ‘‘அடல் கேண்டீன்’’ (Atal Canteen) திட்டத்தை ஒன்றிய அரசு…

Viduthalai

‘மோகினி அவதாரம்!’

சிறீரங்கத்தில் இன்று (30.12.2025) சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் திறக்கப்பட்டதாம் (அதிகாலை 4.30 மணிமுதல் 5.45 மணிவரை). இதற்காக ரெங்கநாதர் ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளி மாலை உள்ளிட்ட அணிகலன்கள் அணிவிக்கப்பட்டு, மூலக் கிரகத்திலிருந்து புறப்பட்டு (இதுவும் பொய்! தூக்கி…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 30.12.2025

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * தமிழ்நாட்டில் மீண்டும் அமைய உள்ள திராவிட மாடல் 2.0 அரசு பெண்களுக்கான அரசாகத்தான் இருக்கும்: மேற்கு மண்டல திமுக மகளிர் அணி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி. * சுயமரியாதை மிக்க மகளிர் இருக்கும் வரை…

Viduthalai

மராத்திய மாநிலத்தில் ஒரு மாநாடு!

- வி.சி.வில்வம் தமிழ்நாட்டிற்கு அடுத்து பெரியார் கொள்கைகளைச் சிறப்பாகச்  செயல்படுத்தி வருவது மராத்திய மாநிலம். பெரியார் காலம் தொட்டே இந்தத் "தோழமை" தொடர்கிறது! இதுதொடர்பான முழு தகவல்களையும் "வடநாட்டில் பெரியார்" எனும் நூலில் திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்…

Viduthalai

செய்யாறை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும்‎ ‎முதலமைச்சரிடம் கோரிக்கை

‎ செய்யாறு, டிச. 30- ‎ திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் மறைந்த மேனாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான ‎கலைஞரின் சிலை அரசு கலைக் கல்லூரி அருகில் ஆற்காடு சாலையில் பைபாஸ் சாலை சந்திப்பில் 11 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்தது வெண்கலத்தால் வடிவமைக்கப்பட்டு…

Viduthalai

கழகக் களத்தில்…!

2.1.2026 வெள்ளிக்கிழமை தாம்பரம் பெரியார் வாசகர் வட்டம் நடத்தும் 25ஆவது சிறப்புக் கூட்டம் தாம்பரம்: மாலை 6 மணி *இடம்: பெரியார் புத்தக நிலையம், தாம்பரம் பேருந்து நிலையம் *தலைப்பு: இலக்கியப் பட்டா வழங்கிய பாரதிதாசன் *சிறப்புரை: பேராசிரியர் மணிகோ.பன்னீர்செல்வம் (பொறுப்பாளர்…

Viduthalai

நூலகத்திற்கு புதிய வரவுகள்

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டபோது, திராவிடர் இயக்கத்தின் பற்றாளர் திருச்சி கே.சவுந்தரராசன் அவர்கள் சந்தித்து தனது புரட்சிப்பாதை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ள 1.விடுதலை வேட்கை, 2.பிரபாகரன் காவியம் மற்றும் 3.Anna Speaks ஆகிய மூன்று…

Viduthalai

தமிழர்களின் ஒற்றுமையைப் பிரித்தவர்கள் பார்ப்பனர்கள்!

மேனாள் சட்டப் பேரவை உறுப்பினரும், நடிகருமான கருணாஸ் அண்மையில் ராமநாத புரத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், பார்ப்பனர்கள் சொல்லும் மந்திரங்கள் எந்த கடவுளுக்கும் புரியாது என்று சுட்டிக்காட்டிப் பேசினார். அவர், பார்ப்பனர்களும் ஆரியர்களும் தமிழர்களின் ஒற்றுமையைப் பிரித்தவர்கள் என்றும் கூறினார்.

viduthalai

தமிழ்நாட்டில் உள்ள நம் சகோதரிகள் அனைவரும் வெல்லும் தமிழ் பெண்கள் தான்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு

சென்னை, டிச.29- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் உள்ள நம் சகோதரிகள் அனைவரும் ‘‘வெல்லும் தமிழ் பெண்கள் தான்’’ திராவிட இயக்கத்தால் தலைநிமிர்ந்து வெற்றிநடை போடும் போராட்ட வரலாற்றையும் - வருங்காலத்தில் ஆற்ற வேண்டிய கடமைகளையும்…

viduthalai