பட்டுக்கோட்டையில் தமிழர் தலைவர் பங்கேற்கும் அஞ்சாநெஞ்சன் அழகிரி 77ஆவது நினைவு நாள் பரப்புரை கூட்டத்தை எழுச்சியுடன் நடத்த கலந்துரையாடலில் முடிவு

பட்டுக்கோட்டை, மார்ச் 23- பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் தளபதி அழகிரி 77ஆவது நினைவு நாள் (28.3.2026) அன்று பட்டுக்கோட்டையில் நடக்கும் பரப்புரை கூட்டத்தில் தமிழர் தலைவர் பேசுகிறார். கூட்டத்தை எழுச்சியுடன் நடத்திட பட்டுக்கோட்டை மாவட்ட கலந்துரையாடலில் முடிவு செய்யப்பட்டது. பட்டுக்கோட்டை  மாவட்ட கலந்துரையாடல்…

Viduthalai

நீதிக்கட்சிக் காலம் முதல் நீண்டு வரும் திராவிட இயக்கத் தன்மானத் தமிழ்ச் சங்கிலி!

தமிழ்நாடு அரசின் சார்பில் வெளிவரும் ‘தமிழரசு’ பத்திரிகை, ஆளுமைகளின் பார்வையில் – ‘‘மக்கள் பணியில் மகத்தான 5 ஆண்டுகள்’’ என்ற தலைப்பில் கடந்த அய்ந்தாண்டுகளில் ‘திராவிட மாடல்’ அரசின் சாதனைகளைத் தொகுத்து மலர் வெளியிட்டுள்ளது. இந்த மலரில் பல்வேறு அறிஞர் பெருமக்கள்…

Viduthalai

குழந்தைகளுக்கு ரத்தசோகை: தடுப்பது எப்படி?

மனிதனின் உடலில் குருதிச் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை இருக்க வேண்டியதைவிடக் குறைவாக இருந்தால், குருதிச் சோகை ஏற்படுகிறது. பொதுவாக உடலில் பல்வேறு உறுப்புகளுக்கு ஆக்ஸிஜனை எடுத்துச்செல்பவை இந்தச் சிவப்பணுக்கள்தான். இவற்றில் இருக்கும் ஹுமோகுளோபின் இந்தப் பணியைச் செய்கின்றன. ஆகவே, குருதியில் சிவப்பணுக்கள்…

Viduthalai

பாதங்களைப் பாதுகாப்போம்!

மருத்துவர் எஸ்.ஆதம் மூத்த பிசியோதெரபி மருத்துவர், சென்னை மனித உடலின் எடையைத் தாங்கி, இயக்கத்தின் அடித்தளமாக செயல்படுவது நமது பாதங்கள்தான். மனித உடலில் எல்லா திசுக்களும் முக்கியம். அதில் பாதம் முக்கியம். பாதத்தில் பலம் இல்லை என்றால் மற்ற உறுப்புகள் பாதிக்கப்படும்.…

Viduthalai

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட முன்னாள் ராணுவ வீரர்களுக்கு சென்னை காவல்துறை அழைப்பு

சென்னை, மார்ச் 22 தமிழ்நாட்டில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, பாதுகாப் புப் பணிகளில் ஈடுபட விருப்ப முள்ள முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் ஓய்வு பெற்ற காவலர்கள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை காவல்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவை…

Viduthalai

அசாம் சட்டப்பேரவைத் தேர்தல் காங்கிரஸ் தலைமையில் 6 கட்சிகள் கூட்டணி – தொகுதிப் பங்கீடு நிறைவு!

குவஹாத்தி, மார்ச் 22  அசாம் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சி தனது கூட்டணிக் கட்சிகளுடன் அதிகாரப்பூர்வமாக தொகுதிப் பங்கீட்டை நிறைவு செய்துள் ளது. 126 தொகுதிகளைக் கொண்ட அசாம் மாநிலத்திற்கு வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,…

Viduthalai

அஞ்சா நெஞ்சன் அழகிரியின் ஆளுமைகள் !

ப ுதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள கருக்காக்குறிச்சி கிராமத்தில் வாசுதேவன்-கண்ணம்மா இணையருக்கு 23.06.1900 அன்று பிறந்தவர். திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி. தீவிரமாகப் பெரியாரைப் பின்பற்றியவர்; தன் வாழ்நாள்…

Viduthalai

தமிழர் தலைவர் ஆசிரியர் (காணொலியில்) தொடக்கவுரையாற்றினார்

சுயமரியாதை இயக்கத்தின் நூறு ஆண்டுகள் நிறைவையொட்டி புதுடில்லியில் நடைபெற்ற இருநாள் பன்னாட்டு மாநாட்டுத் தொடக்க விழா புதுடில்லி, மார்ச் 22 புதுடில்லியில் உள்ள டான்போஸ்கோ தொழில்நுட்பக் கல்வி வளாகத் தில் கடந்த மார்ச் 19, 20 ஆகிய இரு நாள்கள் சுயமரியாதை…

Viduthalai

இந்திய பல் மருத்துவ கவுன்சில் கலைப்பு தேசிய பல் மருத்துவ ஆணையம் உதயம்!

புதுடில்லி, மார்ச் 22 ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 1948-ஆம் ஆண்டின் பல் மருத்துவர்கள் சட்டம் ரத்து செய்யப்பட்டு, இந்திய பல் மருத்துவ கவுன்சிலுக்கு (DCI) மாற்றாக தேசிய பல் மருத்துவ ஆணையம் (National Dental Commission - NDC)…

Viduthalai

பாலியல் குற்றவாளி ஜோதிடருடன் நெருக்கம் மகாராட்டிர மகளிர் ஆணைய தலைவி பதவி விலகல்

மும்பை, மார்ச் 22 மகாராட்டிராவில் மெர்ச்சன்ட் நேவியில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி அசோக் கரத், தனக்கு ‘தெய்வ சக்தி’ இருப்பதாகக் கூறி ஜோதிடராக மாறி ஜோதிடம் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் 35 வயது பெண் ஒருவரை மூன்று ஆண்டுகளாகப் பாலியல்…

Viduthalai