ஓமலூர் க.கிருட்டிணமூர்த்தி படத்திறப்பு – நினைவேந்தல்
ஓமலூர், நவ. 14- ஓமலூர் சுயமரியாதைச் சுடரொளி மேட்டூர் கழக மாவட்டக் காப்பாளர் ஆசிரியர் க கிருட்டிணமூர்த்தி 31-10-2025 அன்று இயற்கை எய்தினார். செய்தியறிந்த தமிழர் தலைவர் அவர்கள் அவரது வாழ்விணையர். கி ராஜேஸ்வரி அவர்களிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆறுதல் கூறினார்.…
நன்கொடை
தென்காசி மாவட்ட திராவிடர் கழக தலைவர் வழக்குரைஞர் த.வீரன் - பேராசிரியர் முனைவர் வீ.சுகுணாதேவி ஆகியோரின் மகன் வீ.தமிழ்மாறன் பிறந்தநாள் (14.11.2025) மகிழ்வாக ‘விடுதலை’ நாளிதழ் வளர்ச்சி நிதியாக ரூ.1,000நன்கொடை வழங்கினார். வாழ்த்துகள்!
‘பெரியார் உலக’த்திற்கு டிசம்பர் 08-அன்று ரூ.10 லட்சம் நிதி வழங்கிட கும்பகோணம் (கழக) மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
கும்பகோணம், நவ. 14- 12.11.2025 புதன்கிழமை மாலை 05:30 மணியளவில் கும்பகோணம் பெரியார் மாளிகையில் மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், தலை மையேற்று கருத்துரையாற்றினார். மாநகரத் தலைவர் க.சிவக்குமார், அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.…
சுயமரியாதை கொள்கை மாவீரர் மயிலை நா. கிருஷ்ணனுக்கு நமது வீர வணக்கம்! வீர வணக்கம்!!
முதுபெரும் பெரியார் பெருந் தொண்டரும், சீரிய பகுத்தறிவாளரும், கழகப் புரவலரும், நமது கெழுதகைத் தோழரும் ஆன மானமிகு மயிலை நா. கிருஷ்ணன் (வயது 91) அவர்கள் திண்டுக்கல் மருத்துவமனையில் இன்று (14.11.2025) அதிகாலை 3.00 மணிக்கு மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து…
கொழுப்பு சத்து இயல்பை விட அதிகரித்தால் மனித மூளையில் அரிய வகை மரபணு நோய் பெங்களூரு விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
பெங்களூரு, நவ. 14- பெங்களூரு வில் தேசிய உயிரியல் அறிவியல் ஆராய்ச்சி மய்யம் உள்ளது. இங்கு நோய்கள் குறித்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆராய்ச்சி மய்ய விஞ்ஞானிகள், ரோகிணி நீல்கேணி மூளை மற்றும் மனநிலை மய்ய விஞ்ஞானிகளுடன் ஆராய்ச்சி மேற்கொண்டனர்.…
தந்தை பெரியார் பொன்மொழி
நான் ஒன்றும் கம்யூனிசத்திற்கோ, சோசலிசத்திற்கோ விரோதியல்ல. மற்றவர்களை விட, கம்யூனிசத்திலும், சோசலிசத்திலும் எனக்கு மிகுந்த பற்றும் ஆர்வமும் உண்டு. ஆனால், கம்யூனிசமும், சோசலிசமும் இந்த நாட்டிற்கு ஏற்ற முறையில் அமைக்கப்பட வேண்டும். கம்யூனிசத்திற்கும், சோசலிசத்திற்கும் நேர் எதிரியாக, அதாவது அபேத வாதத்திற்கு…
எதையும் சிந்தித்து பகுத்தறிவாளராகுங்கள்!
நாம் நமது கழகத் தோழர் திரு. இராமசாமி அவர்களின் தந்தை திரு. மாணிக்க உடையார் அவர்கள் காலமானதற்கு முதலாமாண்டு நினைவு விழாவானது இன்று நடைபெறுகின்றது. இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை நடத்த மிகத் துணிவு வேண்டும். நமது தோழர்களுக்குத்தான் இந்தத் துணிவு ஏற்படும். நமது…
கடவுள் ஒழிப்பு
இந்த நாட்டில் நாட்டுப் பற்றோ, மனிதப் பற்றோ உள்ள அரசாங்கமானாலும், பொதுத் தொண்டு செய்யும் ஸ்தாபனங்களானாலும், அல்லது தனிப்பட்ட சமுதாயப் பற்றுள்ள மக்களானாலும் அவர்கள் முதலாவது செய்ய வேண்டிய காரியம் நாட்டு மக்களை அறிவாளியாகச் செய்து அவர்களது பகுத்தறிவு ஆராய்ச்சித் தன்மையைப்…
தமிழ்நாடு அரசின் தொல்குடியினர் புத்தாய்வுத் திட்டம் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
சென்னை, நவ.13 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலர் ஜி. லட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டம் (பிஎச்.டி), முனைவர் பட்ட மேலாய்வாளர் (PostDoctoral Fellow) போன்ற வல்லுநர்களின் திறமைகளைப் பயன்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு…
பெரியார் பெயரை கேட்டாலே ஆர் எஸ் எஸ் அலறுவது ஏன்?
ஆர்.எஸ்.எஸ்., பிஜேபி, சங்பரிவார் போன்ற இந்துத்துவா அமைப்புகளுக்கு எதிராக களத்தில் நிற்க வேண்டும் என்றால் பெரியார் அதற்கு நிச்சயம் தேவை. தந்தை பெரியார் சிலையாக நிற்கவில்லை நம் கருத்துகளாக நிற்கிறார். பெரியார், அம்பேத்கர், காரல் மார்க்ஸ் இவர்களின் கருத்துகளை எடுத்துக் கொண்டு…
