“மனிதநேய மங்கை” விருது
சிவகங்கை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்ட கழகத் தலைவர் புகழேந்தி, மாவட்ட அமைப்பாளர் ச.அனந்தவேல் ஆகியோர் நேரில் சென்று, “மனிதநேய மங்கை'' விருது பெற்ற சிவகங்கை மாவட்ட திமுக மகளிரணி அமைப்பாளர் பவானி கணேசனுக்கு கைத்தறியாடை அணிவித்து, பாராட்டி தங்களது…
நன்கொடை
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தெற்கு ஒன்றிய திமுக அவைத் தலைவர் மாவடுகுறிச்சி ஆர்.நீலகண்டன் - செல்வி, திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் பேராவூரணி இரா.நீலகண்டன் - முத்துலெட்சுமி இவர்களின் பெயர்த்தியும், மாவடுகுறிச்சி நீ.கபிலன் என்ற பிரபாகரன் - அறிவுச்செல்வி இவர்களின் மகளும்,…
கனடாவிடமிருந்து பிரிந்து தனி நாடாகிறதா ஆல்பர்ட்டா? மக்கள் நீண்ட வரிசையில் நின்று கையெழுத்திடுவதால் பரபரப்பு!
ஒட்டாவா, ஜன. 19- கனடாவின் முக்கிய மாகாணங்களில் ஒன்றான ஆல்பர்ட்டா, அந்நாட்டிலிருந்து பிரிந்து தனி நாடாக வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. இது தொடர்பான புகார் மனுவில் கையெழுத்திட மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில்…
பேராசிரியர் சக்குபாய் நெடுஞ்செழியன் மறைவு
மறைந்த பேராசிரியர் க.நெடுஞ்செழியனின் வாழ்விணையர் திருச்சி, கலைஞர் கருணாநிதி நகர், இராசாராம் சாலையை சேர்ந்த பேராசிரியர் சக்குபாய் நெடுஞ்செழியன் (வயது 82) உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பின் காரணமாக நேற்று (18.1.2026) இரவு மறைவுற்றார். தகவலறிந்து திருச்சி மாவட்டக் கழகத்…
நிரந்தர உறுப்பினராக ரூ.8,400 கோடி கட்டணம் அய்.நா அவைக்கு போட்டியாக ‘போர்டு ஆஃப் பீஸ்’ புதிய பன்னாட்டு அமைப்பை தொடங்கிய டிரம்ப்
வாசிங்டன், ஜன. 19- இஸ்ரேல் - காசா இடையிலான போர் முடிவுற்ற நிலையில், காசா நகரை மறுசீரமைப்பு செய்யும் பணிகளுக்காக கடந்த 2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அய்க்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றி ஒப்புதல் அளித்தது. இருப்பினும்,…
டிரம்ப் ஏமாற்றிவிட்டார் ஈரான் போராட்டக்காரர்கள் குற்றச்சாட்டு
டெஹ்ரான், ஜன. 19- 'உதவி செய்ய தயாராக இருக்கிறோம். படைகள் வருகின்றன என்றெல்லாம் கூறி அமெரிக்க அதிபர் டிரம்ப் எங்களை ஏமாற்றிவிட்டார். முட் டாள் ஆக்கிவிட்டார்' என ஈரான் போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டி உள்ளனர் போராட்டம் ஈரானில் கமேனியின் தலை மைக்கு எதிராகவும்,…
மலேசியாவின் (திருப்பத்தூர்) சுயமரியாதை வீரர் நா.பள்ளிகொண்டான் மகன் ப.கண்ணன் மறைவு அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்-கழகத்தினர் இறுதி மரியாதை
காரைக்குடி, சன. 19- சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் பகுத்தறிவுகொள்கையுடன் 4 தலைமுறை சுயமரியாதைக் குடும்பமாகவும், தந்தை பெரியார் அவர்கள் முதன்முதலாக மலேயா நாட்டிற்கு பயணம் சென்ற போது அங்கிருந்த தமிழர்களுடன் பெரியார் அவர்களை வரவேற்று இயக்கத்தை கட்டமைத்ததில் முன்னணி வீரராக இருந்தவரும்,…
ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் கோரத்தாண்டவம் மிசோராமில் 9,700 பன்றிகள் உயிரிழப்பு; ரூ.114 கோடி இழப்பு!
அய்ஸால், ஜன. 19- மிசோரம் மாநிலத்தில் கடந்த ஓராண்டாகத் தீவிரமாகப் பரவி வரும் ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் (African Swine Fever) கால்நடைத் துறையினரிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நோய் பாதிப்பால் இதுவரை மாநில அரசுக்கு சுமார் ரூ.114.64 கோடி…
குமரி மாவட்டத்தில் திருவள்ளுவர் நாள் விழா நிகழ்ச்சி
தோவாளை விசுவாசபுரம் திருக்குறள் மன்றத்தை தொங்கி சிறப்பாக நடத்திவரும் திருக்குறள் தார்சியுஸ் இராஜேந்திரனுக்கு தோவாளை விசுவாசபுரத்தில் நடைபெற்ற திருவள்ளுவர் நாள் விழா நிகழ்ச்சியில் குமரி மாவட்ட கழக சார்பாக மாவட்டத் தலைவர் மா.மு. சுப்பிரமணியம், மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் ஆகியோர் தந்தை…
