தமிழ்நாடு- தந்தை பெரியார், அறிஞர் அண்ணாவால் உருவாக்கப்பட்ட மண் பிஜேபியின் போலி பக்தி நாடகத்தை மக்கள் நிராகரிப்பார்கள்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி! திருப்பத்தூர், ஜூன் 27 – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (26.6.2025) திருப்பத்தூர் மாவட்டம், மண்டலவாடியில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு…
பிஜேபி அரசின் ஓரவஞ்சனை நடப்பு ஆண்டிலும் அனைவருக்கும் கல்வித் திட்டத்திற்கான நிதி ரூ.1,800 கோடியை தமிழ்நாட்டிற்கு வழங்கவில்லை அமைச்சர் அன்பில் மகேஸ் பகிரங்க குற்றச்சாட்டு
சென்னை, ஜூலை 26 தமிழ்நாட்டுக்கு நடப்பு (2025-2026) கல்வியாண்டிலும் அனைவருக் கும் கல்வித் திட்டத்துக்கான நிதி ரூ.1,800 கோடியை வழங்காமல் ஒன்றிய அரசு தாமதம் செய்து வருவதாக அமைச்சர் அன்பில் மகேஸ் குற்றம் சாட்டியுள்ளார். ஆய்வுக் கூட்டம் தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையில்…
ரூ.45.10 கோடியில் 41 ஊரக குடியிருப்புகளுக்கு குடிநீர் திட்டம்! காணொலி மூலம் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின
பாளை, ஜூன் 26 பாளையங் கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.45.10 கோடியில் 41 ஊரக குடியிருப் புகளுக்கான குடிநீா் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொ லிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதையொட்டி, பாளையஞ்செட்டி குளம் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத்…
தி.மு.க. கூட்டணி கொள்கை ரீதியானது – ஒரு போதும் உடையாது சிபிஅய் மாநில செயலாளர் இரா. முத்தரசன் உறுதி
சேலம், ஜூன் 26 கொள்கை ரீதியிலான திமுக கூட்டணி ஒரு போதும் உடையாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் இரா. முத்தரசன் கூறினார். சேலத்தில் நடைபெறவுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டுக்கான இலச் சினையை வெளியிடும்…
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ளூா் மக்களுக்கே பணி வாய்ப்பு சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு வலியுறுத்தல்
திருநெல்வேலி, ஜூன் 26 திருநெல்வேலி மாவட்டம் கூடங் குளம் அணுமின்நிலையத்தில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட கால பணிக்கு அணுமின் நிலையத்திற்கு நிலம் கொடுத்தவா்கள் மற்றும் உள்ளூா் இளைஞா்களை தோ்ந்தெடுக்கவேண்டும் என பேரவைத் தலைவா் மு.அப்பாவு வலியுறுத்தியுள்ளார். இது தொடா்பாக, கூடங்குளம் அணுமின்நிலைய…
மக்கள் வரவேற்பு வேலூரில் ரூ.198 கோடியில் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
வேலூர், ஜூன்.26- ரூ.198 கோடியில் கட்டப்பட்டுள்ள வேலூர் அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் 2 நாட்கள் நடை பெறவுள்ள அரசு விழாக்களில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (25.6.2025)…
தமிழ் வளர்ச்சி
மேனாள் இந்தியப் பிரதமர், சமூகநீதிக் காவலர் வி.பி. சிங் அவர்களின் 95-ஆவது பிறந்த நாளையொட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை, மாநிலக் கல்லூரி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள படத்திற்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்…
‘திராவிட மாடலுக்கு’ முதலமைச்சர் அருமையான விளக்கம்
சென்னை, ஜூன்.26- வேலூர் மாவட்டத்தில் ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் பயன் அடைந்த பயனாளிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று முதலமைச் சர் மு.க. ஸ்டாலின் நேற்று (25.6.2025) பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பயனாளிகளிடம் கலந்துரையாடிய தோடு, அவர்களின் தேவைகளையும்…
‘‘96 ஆம் ஆண்டில் பெரியார் பதிப்பகங்கள்’’ -கருத்தரங்கில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் சிறப்புரை
மக்கள் மத்தியில் அரசியல் ரீதியாக, தத்துவார்த்த ரீதியாக விழிப்புணர்வை புத்தகங்கள், பத்திரிகைகள் மூலமாக மட்டுமே ஏற்படுத்த முடியும்! பெரியார் பல பதிப்பகங்களைத் தொடங்கி அந்த மகத்தான காரியத்தை செய்தார்; நம்முடைய ஆசிரியர் தொடர்ந்து பின்பற்றி, புத்தகங்களை வெளியிட்டு வருகிறார்! சென்னை, ஜூன்…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு அடிச்சுவடுகள்! திருப்புமுனை ஏற்படுத்திய சுயமரியாதை இயக்க மாநாடுகள்
‘சுயமரியாதை இயக்கம்’ என்பதாக ஒரு இயக்கம் தோன்றி சுமார் 5,6 வருஷகாலமாகியிருந்தாலும், பொது மகாநாடு என்பதாக இந்த இரண்டு மூன்று வருஷங்களாகப் பெரிய பெரிய மகாநாடுகளும் அதற்கு முன்பிருந்தும் ஜில்லா, தாலூகா மகாநாடு என்பதாகப் பல மகாநாடுகளும் தமிழ் நாட்டில் கூட்டப்பட்டுவருவது…