ஒன்றிய பிஜேபி அரசின் வேடம் கலைந்தது 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு மாதம் ரூ.2,500 ஒன்றிய பா.ஜ.க. அரசு மறுப்பு
புதுடில்லி, மார்ச் 23 இந்தியாவில், 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு மாதம் ரூ.2,500 உதவித் தொகையை ஒன்றிய அரசு வழங்கி வருவதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவுகின்றன.இதுகுறித்து விளக்கம் அளித்த ஒன்றிய அரசின் உண்மை சரிபார்ப்பகம், “இதுபோன்ற செய்திகள் உண்மை…
இப்படியும் ஒரு முதலமைச்சர்! பைத்தியக்கார சாமி கொடுக்கும் எலுமிச்சை தான் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளரை உறுதி செய்யுமாம்!
புதுச்சேரி, மார்ச் 23 பொதுவாக அரசியல் கட்சிகளில் விருப்ப மனு அளித்தல், நேர்காணல், தகுதிப் பட்டியல் என நீண்ட நெறிமுறைகள் பின்பற்றப்படும். ஆனால், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இவையனைத்தும் கிடையாது. அங்கு வேட்பாளரைத் தீர்மானிப்பது ஒரு தெய்வீக…
‘சாபம் விட்டு நாசமாக்கி விடுவேன்’ வீடு புகுந்து பெண்ணிடம் ஒரு லட்சம் ரூபாய் கேட்ட சாமியார்கள்
அய்தராபாத், மார்ச் 23 தெலங்கானா மாநிலம் உய்யூர் அடுத்த ஆகனூரைச் சேர்ந்தவர் பிரசாத் ராவ். இவரது மனைவி மணி. இவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது காவி உடை அணிந்த 4 சாமியார்கள் மந்திரங்களை உச்சரித்தபடி மணி வீட்டிற்குள் நுழைந்தனர்.…
முதலமைச்சரின் பெருமிதங்கள்!
‘தமிழ்ப்புதல்வன்’ திட்டம்! சென்னை, மார்ச் 23 தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் 'தமிழ்ப்புதல்வன்' திட்டம், லட்சக்கணக்கான மாணவர்களின் உயர்கல்விக்கு ஒரு வலுவான ஊன்று கோலாக அமைந்துள்ளது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்த மாணவர்…
ஒன்றிய அரசின் தேசிய சுகாதாரக் குழும மேலாண்மை தகவல்!
இந்தியாவிற்கே மிகச்சிறந்த வழிகாட்டியாக விளங்கும் ‘திராவிட மாடல்’ அரசு! 425 நடமாடும் மருத்துவமனைகளுடன் தமிழ்நாடு முதலிடம்! புதுடில்லி, மார்ச் 23– ‘‘425 நடமாடும் மருத்துவ மனைகளுடன் நாட்டிற்கே மிகச்சிறந்த வழிகாட்டியாக விளங்கும் தமிழ்நாடு சுகா தாரத்துறையில் முதலிடம் வகிக்கிறது’’ என்று ஒன்றிய…
சொத்து விற்பனையில் அதிரடி ரூ.2 லட்சத்திற்கு மேல் முத்திரைத்தாள் வாங்கினால் வருமான வரித்துறைக்கு தகவல்!
சென்னை, மார்ச் 23- ரியல் எஸ்டேட் துறையில் கருப்புப் பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்தவும், முறைகேடுகளைத் தவிர்க்கவும் வருமான வரித்துறை புதிய அதிரடி விதிகளைப் பிறப்பித்துள்ளது. சொத்து பரிமாற்றத்தின் போது ரொக்கப் பணப் பயன்பாட்டைக் குறைக்க ஏற்கெனவே பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ள நிலையில்,…
உயர் நீதிமன்றங்களில் 12 கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பணியிடங்களை நிரப்ப வேண்டும் ஒன்றிய அரசுக்கு நாடாளுமன்ற நிலைக்குழு அறிவுறுத்தல்
புதுடில்லி, மார்ச் 23- இந்தியாவில் உள்ள பல்வேறு உயர் நீதிமன்றங்களில் ஒன்றிய அரசின் சார்பில் ஆஜராக வேண்டிய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பணியிடங்கள் பல காலியாக இருப்பதாகவும், இதனை விரைந்து நிரப்ப வேண்டும் என்றும் நாடாளுமன்ற நிலைக்குழு ஒன்றிய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.…
பறவைக் காய்ச்சல் எச்சரிக்கை! தமிழ்நாடு முழுவதும் நோய்த் தடுப்பு நடவடிக்கை பொது சுகாதாரத்துறை தகவல்
சென்னை, மார்ச் 23- சென்னை அடையாறு பகுதியில் கடந்த ஜனவரி 5-ஆம் தேதி காகங்கள் அடுத்தடுத்து உயிரிழந்தன. அவற்றின் மாதிரிகள் போபாலில் உள்ள மத்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டதில், காகங்களுக்கு பறவை காய்ச்சல் (Bird Flu) பாதிப்பு இருந்தது உறுதி…
வணிக எரிவாயு உருளை விநியோகம் 50 சதவீதமாக உயர்வு ஒன்றிய அரசு அதிரடி நடவடிக்கை!
புதுடில்லி, மார்ச் 23- உள்நாட்டில் சமையல் எரிவாயு உற்பத்தி அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு உருளை விநியோகத்தை கூடுதலாக 20 சதவீதம் அதிகரிக்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் உணவு விடுதிகள் மற்றும் உணவகங்களுக்கான எரிவாயு உருளை…
இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி பயிற்சித் திட்டம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
இந்த ஆண்டுக்கான ‘யுவிகா’பயிற்சி 2026 மே மாதம் நடக்க உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட்டுள்ளது. மார்ச் 27 முதல் 31 வரை விண்ணப்பிக்கலாம். இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி பயிற்சித் திட்டத்தில் பங்கேற்க விரும்பும் பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று…
