விடுதலை வளர்ச்சி நிதியாக
விடுதலை மேனாள் ஓவியர் ராகுல்ராஜ், விடுதலை வளர்ச்சி நிதியாக ரூபாய். 2,000, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். (சென்னை, 17.09.2026)
தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியில் கல்லூரி, திருச்சி முன்னாள் மாணவர்கள் சங்கம் முப்பெரும் விழா
நாள்: 20.9.2026 ஞாயிறு காலை 9 மணி இடம்: பெரியார் கலையரங்கம் 23ஆம் ஆண்டு சங்கம விழா தலைமை: முனைவர் பேரா.மு.அ.முஸ்தபா கமால் வரவேற்புரை: க.இராஜலிங்கம் முன்னிலை: முனைவர் பேரா.க.அங்கம்மாள் (முதல்வர்), முனைவர் பேரா.இல.செல்லப்பா, நாகை கி.ஜெகந்நாதன், முனைவர் பேரா.கா.வாசுதேவன்,…
ஆசிரிய கி. வீரமணி அவர்களுடன் சாம்சங் தினேஷ் சந்திப்பு
கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (CJP) மாநில ஒருங்கிணைப்பாளர் சாம்சங் தினேஷ், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் கொள்கைகளைப் பற்றியும், தந்தை பெரியார் கருத்துகளுக்கு தங்களின் ஏற்பு பற்றியும் கலந்துரையாடினார். உடன் கட்சித் தோழர்கள்.…
பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தார்
’அகில இந்திய கனரா வங்கி ஓ.பி.சி.பணியாளர்கள் நலச்சங்கம்’ (ALL INDIA CANARA BANK OBC EMPLOYEES WELFARE ASSOCIATION) சார்பில், அதன் தலைவர் சங்கர், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தார். உடன் பொருளாளர்…
விடுதலை வளர்ச்சி நிதி
வழக்குரைஞர்கள் வி.கே.ஆர்.பெர்னாட்ஷா, வனிதா, இலக்கியா ஆகியோர், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து, விடுதலை வளர்ச்சி நிதி ரூபாய் 1,000/- வழங்கினர். (சென்னை, 17.09.2026)
ஆங்கிலத் தொகுப்பு நூலான, “VAIKO IN PARLIAMENT” 4 தொகுதிகளை ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார்
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் நாடாளுமன்ற உரைகளின் ஆங்கிலத் தொகுப்பு நூலான, "VAIKO IN PARLIAMENT" 4 தொகுதிகளை, ம.தி.மு.க.பொருளாளர் மு.செந்திலதிபன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன் ம.தி.மு.க.தலைமைக் கழகச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன், ஆட்சி மன்றக் குழுச்…
தந்தை பெரியார் 148ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்
நாள்: 20.9.2026 மாலை 6 மணி இடம்: ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில் (சட்டஎரிப்பு) சிறை சென்ற வீரர்களின் நினைவரங்கம், பெருவளப்பூர், லால்குடி வரவேற்புரை: கு.காயத்ரி (மகளிரணி) தலைமை: முனைவர் வீ.அன்புராஜா (மாவட்டக் கழகத் தலைவர்) இணைப்புரை: வெ.சித்தார்த்தன் (மாவட்ட துணைச் செயலாளர்)…
பேராசிரியர் தவமணி குடும்பத்தின் சார்பாக ‘பெரியார் உலக’த்திற்கு ரூ1,00,000 நன்கொடை
பேராசிரியர் தவமணி குடும்பத்தின் சார்பாக ‘பெரியார் உலக’த்திற்கு ரூ1,00,000 தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார். ஏற்கெனவே ரூ.5,05,000 வழங்கப்பட்டுள்ளது. தற்போது வழங்கிய நன்கொடையும் சேர்த்து மொத்தம் 6,05,000 வழங்கியுள்ளனர். உடன் மோகனா வீரமணி, ஆதிரை, காந்திமதி ஆகியோர்…
நம் பேராசான் தந்தை பெரியாரின் 148 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாச் செய்தி! வருக அவர் விரும்பும் சுயமரியாதை உலகு!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை ‘‘நமது லட்சியங்களை நாம் அடைய வேண்டு மானால், அதற்குரிய கஷ்ட நஷ்டங்கள், கள அடக்குமுறைகள், அவதூறுகள், அழிவழக்குகள் அனைத்தையும் எதிர்கொண்டு, அவற்றிற்குரிய விலையை நாம் கொடுத்தே தீரவேண்டும். இதில் சற்றும் பின்வாங்கக்கூடாது. அனைவருக்கும் அரிய பாடங்கள்…
பொது ஒழுக்கம் – ஜனநாயகம் – அரசியலமைப்புச் சட்டம் இவற்றைக் காப்பாற்றும் வகையில் சட்ட நிபுணர்கள் பரிசீலிக்கட்டும்!
ஒருமுறை தேர்தலில் நின்று வெற்றி பெற்று, அதிலிருந்து பதவி விலகி, மறுபடியும் தேர்தலில் நின்று வெற்றி பெற்று – அதே பதவியில் அமர்வது அரசியலமைப்புச் சட்டப்படி செல்லுமா? சென்னை, செப்.17 தேர்தலில் ஒருமுறை நின்று வெற்றி பெற்று, பிறகு பதவி விலகி,…
