நன்கொடை

அருப்புக்கோட்டை சுயமரியாதைச் சுடரொளிகள் புலவர் வை.கண்ணையன் - இலக்குமி இணையரது பெயர்த்தியும், க.எழிலன் - தமிழ்ச்செல்வி இணையரது மகளுமான யாழினி (28.05.2026) 32ஆம் பிறந்த நாள் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000/- நன்கொடை வழங்கினர். நன்றி. வாழ்த்துகள்.

viduthalai

கழகக் களத்தில்…!

30.5.2026 சனிக்கிழமை பெரியார்-அண்ணா-கலைஞர் பகுத்தறிவு பாசறையின் 527 வது வார நிகழ்வின் சார்பாக ஆலோசனைக் கூட்டம்! கொரட்டூர்: இரவு 7 மணி *இடம்: பாசறை அலுவலகம், தொடர் வண்டி நிலைய சாலை, கொரட்டூர் * தலைமை: கவிஞர் மா.வள்ளிமைந்தன் * பொருள்:…

viduthalai

செய்தியாளர்களிடம் அதைப்பற்றி கேட்காதீர்கள் என்று கூறியதால் பரபரப்பு

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை குறித்து பதில் அளிக்க அமைச்சர் தமிழ்ச்செல்வன் மறுப்பு ராசிபுரம், மே 29 தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு குறித்த கேள் விக்கு, "அதைப்பற்றி கேட்கா தீர்கள்" என அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் செய்தி யாளர்களிடம் பதிலளித்தது பெரும்…

viduthalai

செங்கல் சூளை உரிமையாளரிடம் மாமூல் கேட்ட த.வெ.க. நிர்வாகிமீது வழக்குப்பதிவு

வேலூர், மே 29 வேலூர் அடுத்த கணியம்பாடி பகுதியில் செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகிறது. இந்த செங்கல் சூளை உரிமையாளர்களிடம் மாதம் ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும் என மாமூல் கேட்டுள்ளார். இதுதொடர்பாக புகார் கொடுத்த நிலையில், காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காததால்,…

viduthalai

அரசுக் கல்லூரிகளில் பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்களை பணி வரன்முறை செய்ய முடியாது போட்டித் தேர்வுகள் மூலமாகவே உதவிப் பேராசிரியர்களை நியமிக்க வேண்டும் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

சென்னை, மே 29 தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்களை பணி வரன்முறை செய்யக் கோரிய வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற அமர்வு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. தனி நீதிபதியின் முந்தைய உத்தரவை ரத்து…

viduthalai

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு ஆசாராம் பாபுவின் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது உயர் நீதிமன்றம்!

அகமதாபாத், மே 29 சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அதே நேரத்தில், கூட்டுப் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சில குற்றச்சாட்டுகளில் இருந்து அவரை விடுவித்து…

viduthalai

மணிப்பூர் புதிய டிஜிபி வெளிமாநில அதிகாரியை நியமிக்க உச்சநீதிமன்றம் அனுமதி!

புதுடில்லி, மே 29 மணிப்பூர் மாநிலத்தின் புதிய காவல்துறை தலைமை இயக்குநரை (டிஜிபி) வெளிமாநிலத்தில் இருந்து நியமித்துக்கொள்வதற்கு மணிப்பூர் அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தின் தற்போதைய டிஜிபி ராஜீவ் சிங் வரும் மே 31ஆம் தேதியுடன் பணி…

viduthalai

குஜராத் மார்வாடிகளின் தேசபக்தி

குஜராத் தொழிலதிபர் குடும்பம் ஒன்று ஆஸ்திரியா நாட்டின் குடியுரிமை பெற்று நிரந்தரமாக அங்கேயே தங்க குடும்பத்தோடு புறப்பட்டு விட்டது.  புடாபெஸ்ட் விமான நிலையத்தில் இறங்கியது அங்கிருந்து ஆஸ்திரியா செல்லும் விமானத்தைப் பிடிக்க நின்ற போது ‘விடுதலை அடைந்துவிட்டோம்’ என்று விமான நிலைய…

viduthalai

சாலை விபத்தில்சிக்குபவர்களுக்கு அவசர சிகிச்சை அளிக்க 3 மாதங்களுக்குள் விபத்து அவசர உதவி எண் ‘112’அய் செயல்படுத்த வேண்டும் அனைத்து மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி, மே 29 நாடு முழுவதும் சாலை விபத்துகளில் சிக்குபவர்களுக்கு விரைவான மற்றும் தரமான அவசர மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், அனைத்து மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் அடுத்த 3 மாதங்களுக்குள் ‘112’ என்ற பொதுவான அவசர உதவி…

viduthalai

திருத்தம்

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் 200-ஆவது கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆற்றிய உரையின் நேற்றைய (28.05.2026) பகுதியில், “தேவையில்லாத ஒரு மாநாடு - இந்த மாநாட்டிற்கு என்னை அழைத்திருக்கிறீர்கள்” என்ற துணைத் தலைப்பின் கீழ், ‘ஆனால்’ என்று தொடங்கும் பாராவையும், அதன் அடுத்த…

viduthalai