மதம் மாறினால் மட்டும் இட ஒதுக்கீடு கிடைத்து விடாது! உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்
புதுடில்லி, ஜன.29 அரியா னாவைச் சேர்ந்த நபர் ஒருவர், பொதுப் பிரிவில் இருந்து பவுத்த மதத்திற்கு மாறியதன் அடிப்படையில் சிறுபான் மையினர் இட ஒதுக்கீடு கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த விசாரணையின் போது நீதிபதிகள் எழுப்பிய கேள்விகள்…
முஸ்லிம் மக்களுக்கு பாதுகாப்பான ஒரே மாநிலம் தமிழ்நாடு சிறுபான்மை மக்களை காக்கும் காவல் அரணாக தி.மு.க. உள்ளது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு
கும்பகோணம், ஜன.29 இந்திய யூனியன் முஸ்லிம் ஈ லீக் (அய்யுஎம்எல்) சார்பில் இ மஹல்லா ஜமாஅத் ஒருங் கிணைப்பு மாநில மாநாடு, கும்ப கோணம் தாராசுரம் புறவழிச் சாலை மைதானத்தில் நேற்று (28.1.2026) மாலை நடைபெற்றது.கட்சியின் தேசியத் தலைவர் காதர் மொகிதீன்…
அமெரிக்காவில் வாழும் ஒரு தோழரின் நன்றிக் கண்ணீர் ‘‘திராவிடத்தால் வாழ்கிறோம்!’
1997இல் டிப்ளமா முடிச்ச பிறகு, பி.பார்ம், எம்.பார்ம், வெளியூர் (சென்னை, மும்பை, அய்தராபாத்) வேலை – பிறகு அமெரிக்கான்னு இருபது ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் அம்மா, அப்பாவோடு 3 மாதம் கூட இருக்கும் வாய்ப்பு கிடைத்தது, மீண்டும் இது போன்றதொரு…
பிஜேபி ஆட்சியின் லட்சணம்! அரசுப் பள்ளியில் அலட்சியம் பேப்பரில் உணவு
மத்தியப் பிரதேச மாநிலம், மய்ஹரில் உள்ள அரசு பள்ளியில் குடியரசு நாளன்று மாணவர்களுக்கு தட்டுக்கு பதிலாக பேப்பரில் உணவு பரிமாறியது சர்ச்சையாகியுள்ளது. இதுதொடர்பான காட்சிப் பதிவு பரவியதை அடுத்து, ஆசிரியர்களின் அலட்சியம் வருத்தம் அளிப்பதாக பலரும் வேதனை தெரிவிக்கின்றனர். இதுகுறித்த புகாரின்மீது…
‘மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம்’ குறித்து அடம்பிடிக்கும் பிஜேபி அரசு
நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதி மறுப்பு எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிப்பு புதுடில்லி, ஜன.28 விபி-ஜி ராம்ஜி (VP-G RAMJI) சட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கையை ஒன்றிய அரசு நிராகரித்துள்ளது. பட்ஜெட் கூட்டத் தொடர் நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் …
அறம் வளர்க்கிறதா ஆன்மிகம்? (4) நரியைப் பரியாக்கி மோசடி செய்தது அறமா?
மஞ்சை வசந்தன் “நாள்கள் பல கடந்தன. குதிரைகள் வந்தபாடில்லை. அரிமர்த்தன பாண்டியன் மாணிக்கவாசகர் மீது கோபம் கொண்டான். மாணிக்கவாசகருக்குப் பல தண்டனைகள் கொடுத்தான். இறைவன் மாணிக்கவாசகருக்கு அசரீரி மூலம் ஆவணி மாதம் மூல நட்சத்திரத்தில் குதிரைகள் வரும் என்றார். இறைவன் மொழியை…
கொலிஜியம் அமைப்பின் நம்பகத்தன்மை கேள்விக்குறி; நீதிபதிகள் இடமாற்றத்தில் ஒன்றிய அரசு தலையீடு உச்சநீதிமன்ற நீதிபதி பகிரங்கக் குற்றச்சாட்டு
புதுடில்லி, ஜன.28 நீதிபதிகள் பணியிட மாற்றத்தில் ஒன்றிய அரசின் தலையீடு இருப்பது கவலை அளிப்பதாக உச்சநீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் வேதனை தெரிவித்துள்ளார். அரசு தலையீடு மத்திய பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதி அதுல் *தரன் என்பவரை, கடந்த ஆகஸ்ட் மாதம் சட்டீஸ்கர்…
குடியரசு தின விழாவில் அண்ணல் அம்பேத்கர் பெயரை இருட்டடிப்பு செய்தது ஏன்?
மகாராட்டிர மாநிலம் நாசிக்கில் நடைபெற்ற குடியரசு நாள் விழாவில், அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கரின் பெயரை வாசிக்கத் தவறிய அமைச்சரை, பெண் வனக்காவலர் ஒருவர் துணிச்சலுடன் வழிமறித்து கேள்வி எழுப்பிய நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராட்டிர மாநில நீர்வளம்,…
அரசியல் பித்தலாட்டம்
அரசியல் வேறு, சமுதாய இயல் வேறு என்று சிலர் கூறுகிறார்கள். இது அரசியல் வாழ்வுக்காரர்கள் தங்கள் சுயநலத்திற்குக் கடைந்தெடுத்த முதல் தரப் பித்தலாட்டமாகும். ‘குடிஅரசு’ 26.05.1945
‘உறுதி செய்யப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை’ அமல்படுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிப்.8இல் பாராட்டு விழா ஜாக்டோ ஜியோ அறிவிப்பு
சென்னை, ஜன.28- தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை அமல் படுத்தியதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வருகின்ற பிப்ரவரி 8ஆம் தேதி நன்றி தெரிவித்து மாபெரும் விழா நடத்தப்போவதாக ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது. பழைய ஓய்வூதிய திட்டம் தமிழ்நாட்டில்…
