வாழ்க்கை இணையேற்பு விழா

நாள்: 23.11.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணி இடம்: சிறீலட்சுமி நாராயணா மகால், ஜமீன் ஊத்துக்குளி, பொள்ளாச்சி மணமக்கள்: ம.தினேஷ்குமார்-கி.சுமித்ரா வரவேற்புரை: இல.கிருஷ்ணமூர்த்தி (கழக பொதுக்குழு உறுப்பினர்) தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) முன்னிலை: பொறியாளர்…

viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 22.11.2025

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * கட்சி கூட்டங்கள், ரோடு ஷோ: வரைவு வழிகாட்டு விதிமுறைகள் நகல் உயர்நீதிமன்றத்தில் தாக்கல்! டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * மசோதாக்கள் மீது ஆளுநர்கள் முடிவெடுக்க காலக்கெடு விதிக்கும் வரை ஓயமாட்டோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை *…

viduthalai

சென்னை விமான நிலையத்தில் ரூ.1.80 கோடி தங்கம் பறிமுதல் வட மாநில இளைஞர் கைது

சென்னை, நவ.22 விமான நிலையத்தில் ரூ.1.80 கோடி மதிப்புள்ள 1.6 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. துபாயிலிருந்து தங்கக் கட்டிகளைக் கடத்தி வந்த வடமாநில இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். துபாயில் இருந்து விமானம் ஒன்று நேற்று முன்தினம்  (20.11.2025)…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1820)

கடவுள் ஒழிந்த காலமே நமக்கு வளர்ச்சி உள்ள காலம், நல்ல காலமாகும். மக்கள் மனதில் கடவுள் இருந்த காலம் - இருக்கின்ற காலம் - நமக்குக் கேடான காலமாகுமேயன்றி நல்ல காலமாகுமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி…

viduthalai

வருந்துகிறோம்!

ஆவடி மாவட்ட திராவிடர் கழக மேனாள் தலைவர் இரா.திருநாவுக்கரசு (வயது 83) அவர்கள் நேற்று (21.11.2025) மதியம் 3 மணியளவில் மறைவுற்றார். இறுதி ஊர்வலம் இன்று (22.11.2025) மதியம் 3 மணிக்கு மேல் 2 ஆவது தெரு, நேதாஜி நகர், திருமுல்லைவாயலில்…

viduthalai

எல்லார்க்கும் உரியார்! அவர்தான் பெரியார்!

பெரியார் ஒரு வரலாறு. அவர் தமிழ்நாட்டுக்கு கிடைத்த ஒரு சகாப்தம். நல்லாரை காண்பதும் நன்றே என்று அவ்வையார் சொல்லியது பெரியாருக்கு மிகப் பொருத்தமாக இருக்கிறது. அதுபோல புரட்சி கவிஞர் பாரதிதாசன் அவர்களும் தூய தாடி நெஞ்சில் விழும் என்று ஆரம்பித்து மண்டை…

Viduthalai

பீகாரில் அமைச்சரானவர்கள் அத்தனைப் பேரும் ஊழல்வாதிகள் பிரசாந்த் கிஷோர் கூறுகிறார்

பாட்னா, நவ. 22- பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான அமைச்சரவை, ஊழல்வாதிகளாலும் குற்றப் பின்னணி உள்ளவர்களாலும் நிறைந்துள்ளதாக பிரசாந்த் கிஷோர் குற்றம் சாட்டியுள்ளார். பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட பிரசாந்த கிஷோரின் ஜன சுராஜ் கட்சி, 3 சதவீத வாக்குகளை…

viduthalai

மக்கள் கவனத்திற்கு

இதுவரை புதிய குடும்ப அட்டை வாங்காதவர்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் வாங்கினால் நிச்சயம் இரண்டு நன்மை சென்னை, நவ.22- இதுவரை புதிய குடும்ப அட்டை வாங்காதவர்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் வாங்கினால் நிச்சயம் இரண்டு பயன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. முதல்…

Viduthalai

கொல்கத்தாவில் பயங்கர நிலநடுக்கம்: மக்கள் அதிர்ச்சி

கொல்கத்தா, நவ. 22- வங்கதேசத்தின் நர்சிங்டி என்ற பகுதியில் நேற்று காலை 10.08 மணியளவில் பூகம்பம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.7 புள்ளிகளாக பதிவாகியது இதன் அதிர்வுகள் மேற்குவங்கத்தின் பல மாவட்டங்களில் உணரப்பட்டது. கொல்கத்தாவில் தீவிர நிலநடுக்கம் ஏற்பட்டு கட்டடங்கள்…

viduthalai

சீனர்களுக்கு சுற்றுலா விசா தடையை நீக்கியது இந்தியா

பீஜிங், நவ. 22- சீன வீரர்கள் கடந்த 2020-ஆம் ஆண்டு எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே அத்துமீறி நுழைந்தனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். மேலும், இந்திய எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கில் இருதரப்புக்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026