துபாயில் நடைபெற்ற விமான கண்காட்சியில் சாகசத்தில் ஈடுபட்ட இந்திய விமானப்படையின் தேஜஸ் போர் விமானம் தீப்பிடித்தது இந்த விபத்தில் விமானி உயிரிழந்தார்

துபாய், நவ. 22- துபாயில் அல் மக்தோம் பன்னாட்டு விமான நிலையத்தில் நடைபெற்ற அய்ந்து நாள் விமானக் கண்காட்சியின் நிறைவு நாளில் (நவம்பர் 21, 2025 - தேதியின் அடிப்படையில்) இந்தியத் தயாரிப்பான 'தேஜஸ்' இலகு ரகப் போர் விமானம் சாகசத்தில்…

viduthalai

ஒன்றிய அரசைக் கண்டித்து தஞ்சை, திருவாரூரில் தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்

நவ. 23, 24 தேதிகளில் ‘மாபெரும் கண்டனப் போராட்டம்'! சென்னை, நவ.22 கனமழையால் பாதிக்கப்பட்ட டெல்டா விவ சாயிகளின் கோரிக்கைகள் மற்றும் நிவாரணம் தொடர்பான தமிழ்நாட்டின் குரலை நிராகரித்த ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து, தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்…

Viduthalai

மகளிர் அணி – மகளிர் பாசறை புதிய பொறுப்பாளர்கள் நியமனம் கழக மாவட்டங்களில் நடந்த, கலந்துரையாடல் கூட்டங்கள் மற்றும் மகளிர் பொறுப்பாளர்கள் சந்திப்புகளின் போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்கள் விவரம் வருமாறு:

கழக மாவட்டங்களில் நடந்த, கலந்துரையாடல் கூட்டங்கள் மற்றும் மகளிர் பொறுப்பாளர்கள் சந்திப்புகளின் போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்கள் விவரம் வருமாறு: விருதுநகர் கழக மாவட்டம் மகளிர் அணி தலைவர் ஆ.சாந்தி செயலாளர்  பொன்மேனி ராஜயோகம் மகளிர் பாசறை தலைவர் தி.இராசலட்சுமி செயலாளர் இரா.உமா மகேசுவரி…

viduthalai

கூட்டாட்சித் தத்துவம் தகர்க்கப்படுகிறது தமிழ்நாட்டில் பா.ஜ.க. கூட்டணி நிராகரிக்கப்பட வேண்டும்

இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா பேட்டி! ராஜபாளையம், நவ.22  மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து கூட்டாட்சித் தத்துவம் (Federalism) மற்றும் அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பு (Basic Structure of the Constitution) தகர்க்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பாஜக மட்டுமல்லாமல்,…

Viduthalai

ஆஸ்திரேலியா – மெல்போர்ன் நகரில் 4ஆவது மனிதநேயப் பன்னாட்டு மாநாடு – சிறப்புக் கண்ணோட்டம் ‘மனித உரிமைகள்–சமத்துவம்–சமூகநீதி’ பரவிட உறுதி ஏற்பு (4)

- வீ. குமரேசன் நிறைவரங்கம் இரண்டு நாள் மாநாட்டின் நிறைவரங்க உரையினை அமெரிக்கா - பெரியார் பன்னாட்டமைப்பின் தலைவர் மருத்துவர் சோம.இளங்கோவன் வழங்கினார். பெரியார் பன்னாட்டமைப்பு ஆற்றி வரும் பெரியாரை உலகமயமாக்கிடும் பணிகளைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். மாநாட்டுத் தீர்மானம் 4–ஆம்…

viduthalai

அரசு, தனியார் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புகளில் 48 இடங்கள் காலி இடங்களை நிரப்ப தேசிய மருத்துவ ஆணையத்திடம் அனுமதி கேட்பு

சென்னை, நவ.22 தமிழ்நாட்டில் 4 சுற்றுகளாகக் கலந்தாய்வு முடிந்த நிலையில், அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள 48 இடங்களை நிரப்ப, தேசிய மருத்துவ ஆணையத்திடம்  அனுமதி கோரப்பட்டுள்ளது.  அகில இந்திய ஒதுக்கீடு நாடு முழுவதும் உள்ள அரசு…

Viduthalai

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் நிராகரிப்பு!

சென்னை, நவ.22- கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் நிராகரிக்கப்பட்டதை கண்டித்து விசிக தலைவர் தொல்.திருமாவளவன் நாடாளுமன்ற உறுப்பினர் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "மெட்ரோ ரயில் திட்டங்களை வழங்குவதில் தமிழ்நாட்டை ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.…

viduthalai

தமிழ்நாடு மீனவ இளைஞர்களுக்கு யுபிஎஸ்சி தேர்வு பயிற்சி

சென்னை, நவ.22- மீனவர் நலத்துறை மற்றும் சென்னை அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மய்யம் சார்பில் மீனவ சமுதாயத்தை சார்ந்த 20 பட்டதாரி இளைஞர்களுக்கு இந்திய குடிமைப் பணிகளுக்கான போட்டித் தேர்வுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் பயிற்சி பெற…

viduthalai

இந்தியாவில் உறுப்பு மாற்று சிகிச்சைகள் தமிழ்நாட்டின் பங்களிப்பு 24 சதவீதம்

புதுடில்லி,. நவ.22- நாடு முழுவதும் 36 மாநிலங்களில் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட உறுப்பு மாற்று சிகிச்சைகளில் நான்கில் ஒரு பங்கு தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஒன்றிய அரசின் தரவுகளில் இருந்து தெரியவந்துள்ளது. அதாவது அந்த கால கட்டத்தில் நாடு முழுவதும் மூளைச்சாவு அடைந்த…

viduthalai

எப்படி இருக்கிறது உ.பி. பி.ஜே.பி. ஆட்சி? பிறந்த குழந்தையின் உடலை கவ்விச் சென்ற தெரு நாய்

கான்பூர், நவ.22 உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள பிரண்ட்ஸ் பூங்காவில் துணியில் சுற்றப்பட்ட ஒரு பொருளுடன் தெரு நாய் ஓன்று ஓடியது. அப்போது அமித் திரிவேதி என்பவர் சந்தேகம் அடைந்து அந்த நாயை துரத்தினார். இதில் அந்த நாய் அந்தப்…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026