கல்யாண வெங்கடரமண சாமி கோயில் குடமுழுக்கில் ‘சமஸ்கிருதத்திற்கு இணையாக தமிழ்ப் பாசுரங்களை ஓத வேண்டும்’ – உயர் நீதிமன்றம் உத்தரவு
மதுரை, ஜன.28 தமிழ்நாடு அரசு மற்றும் நீதிமன்றங்கள் கோயில் வழிபாடுகளில் தமிழைப் பயன்படுத்துவதை உறுதி செய்யப் பல்வேறு முக்கிய நட வடிக்கைகளை எடுத்துள்ளன. இந்து சமய அறநிலையத்துறை மூலம் அன்னைத் தமிழில் அர்ச்சனைத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 2021-இல் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர்…
ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாகச் சென்ற கருநாடகா முதலமைச்சர் சித்தராமையா கைது!
பெங்களூரு, ஜன.28 ஆளுநர் மாளிகை நோக்கிப் பேரணியாகச் சென்ற கரு நாடக முதலமைச்சர் சித்தராமையா கைது செய்யப்பட்டார். கருநாடகாவில் ஆளுநர் மாளி கையை நோக்கிச் செல்வோம் என்று அறிவித்து முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் மற்றும் காங்கிரஸ் பொதுச்செயலாளர்…
குடும்ப அட்டை இருந்தால் ரூ.25 லட்சம் கடன் தமிழ்நாடு அரசு தரும் வாய்ப்பு!
சென்னை, ஜன.28- தமிழ் நாடு அரசு, சுய தொழில் தொடங்க விரும்பும் மக்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு கடன் உதவி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் பொருளாதார ரீதியாக முன்னேற வேண்டும்…
உலக மகளிர் உச்சி மாநாடு தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
பெண்கள் கல்வி வளர்ச்சி பெறவும் - தொழில் முனைவோராக மாறவும் தமிழ்நாட்டில் கட்டமைப்புகள்உருவாக்கப்படும்! சென்னை, ஜன.28 தமிழ்நாட்டில் பெண்கள் கல்வி வளர்ச்சி பெறவும் - தொழில் முனைவராக மாறவும் தமிழ்நாட்டில் கட்டமைப்புகள்உருவாக்கப்படும் என்று தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி! முதலமைச்சர்…
டி.என்.பி.எஸ்.சி., டி.ஆர்.பி., எம்.ஆர்.பி. – தேர்வான 10 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை! பிப்ரவரி முதல் வாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்
சென்னை, ஜன. 28- டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி மற்றும் எம்ஆர்பி ஆகிய அமைப்புகள் மூலம் அரசுப் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள சுமார் 10 ஆயிரம் பேருக்கு, பிப்ரவரி முதல் வாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளார்.…
ரூ. 417 கோடியில் கிண்டியில் குழந்தைகளுக்கான உயர் சிறப்பு மருத்துவமனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
சென்னை, ஜன. 28- கிண்டி, கிங் நோய்தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ரூ.417.07 கோடி மதிப்பில் குழந்தைகளுக்கான உயர் சிறப்பு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையக் கட்டடத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (27.1.2026) அடிக்கல் நாட்டினார். குழந்தைகளுக்கான உயர் சிறப்பு…
செய்திச் சிதறல்கள்
ஆண்டவன் காப்பாற்றவில்லையே! ஆன்மிக சுற்றுலா: வேன் மீது லாரி மோதி 4 பேர் பலி மும்பை, ஜன.28 தானே மாவட்டம், டோம்பி விலி(மேற்கு) உமேஷ்நகர் பகுதியைச் சேர்ந்த 12 பேர் கொண்ட குழுவினர், திவாவைச் சேர்ந்த சில உறவினர்களுடன் ஆன்மிக சுற்றுலாவாக…
சிக்கலில் தவிக்கும் ‘ஜனநாயகன்’ திரைப்படம்
சென்னை, ஜன. 28–- நடிகர் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ படம் தொடர்பான வழக்கை, மீண்டும் முதலில் இருந்து முழுமையாக விசாரிக்கத் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. ‘ஜனநாயகன்’ படம் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய் நடித்துள்ள கடைசிப் படம்…
கழக செயல் வீரர், வீராங்கனைகளுக்கு…! தஞ்சையில் இருபெரும் மாநாடுகள்!
நாள்: 21.2.2026 சனிக்கிழமை காலை 10 மணிமுதல் 2 மணிவரை இடம்: அண்ணா அரங்கம், தஞ்சை திராவிடர் கழக மகளிரணி, மகளிர்ப் பாசறை மாநில மாநாடு! மாலை 5 மணிமுதல் 9 மணிவரை இடம்: திலகர் திடல், தஞ்சை மாநில இளைஞரணி,…
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு இணையவழிக் கூட்ட எண் : 184
நாள் : 30.01.2026 வெள்ளிக்கிழமை நேரம் : மாலை 6.30 மணி முதல் 8 வரை தலைமை: இரா.ஜெயக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம் வரவேற்புரை: பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர்) ஒருங்கிணைப்பு: ம.கவிதா (மாநிலத் துணைத்தலைவர்) தொடக்கவுரை: முனைவர் வா.நேரு…
