மறைவு

0 Min Read

மாநில பகுத்தறிவாளர்கழக அமைப்பாளர் ஆசிரியர் இரா பெரியார் செல்வம் தந்தையார் சோ. இராமன் (வயது 75) 29.6.2026 அன்று பகல் 1:30 மணி அளவில் மறைவுற்றார். அவரின் மனைவி பவுனு, மகன்கள் பெரியார் செல்வம், ராஜாராம், மகள்கள் உமா மகேஸ்வரி, காமாட்சி, பாக்கியலட்சுமி ஆகிய அய்ந்து பிள்ளைகள் உள்ளனர். எவ்வித மூடச் சடங்குமின்றி இறுதி நிகழ்வு விருத்தாசலம் அருகில் உள்ளபுதுக் கூரைப்பேட்டையில் இன்று (30.6.2026) மாலை 4 மணி அளவில் நடைபெறும். தொடர்புக்கு:  9600269839

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *